‘செய்திகள்’ Archives
தேசியத் தலைவர் பிரபாகரனின் வீடியோக் காட்சிகளை பார்வையிட்ட நான்கு இளைஞர்கள் கந்தளாயில் கைது
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான வீடியோக் காட்சிகளை பார்வையிட்ட நான்கு இளைஞர்களை பொலிஸார் [...]
5ம் கட்ட ஈழப்போர் ஆரம்பம்! புலத்தை நோக்கி நகர்கின்றது!!
தமிழீழத்திற்கான போராட்டம் தொடங்கி விட்டது. அது தமிழர் தாயகத்தில் நடக்கவில்லை. தமிழீழத்திற்கான போர் உலக அரங்கிலே நடக்கின்றது. [...]
பிரித்தானிய முன்னாள் வெளிநாட்டமைச்சர் டேவிட் மிலிபாண்ட் இன்று தமிழ் மக்களை சந்திக்கின்றார்
பிரித்தானிய வாழ் தமிழ் மக்களை பிரித்தானிய முன்னாள் வெளிநாட்டமைச்சரும் தொழில் கட்சியின் முதன்மை வேட்பாளருமான டேவிட் [...]
மேஜர் கண்ணாளன், மேஜர் நகுலன் நினைவு நாள்
மேஜர் கண்ணாளன், மேஜர் நகுலன் நினைவு நாள். 03.09.1995 இன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக [...]
கொலைகாரனாகத்தான் இந்தியா செயல்பட முடியுமா?: டி.ஆர்.பாலுவைக் கேட்கிறார் தாமரை
‘இலங்கையில் உள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கு ஏற்கனவே இந்திய அரசு 500 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ள நிலையில், அங்கு எதிர்பார்த்த [...]
கொழும்பு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டைப் புறக்கணிப்போம்: ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு
மஹிந்த அரசு கொழும்பில் நடத்தவுள்ள சர்வதேச எழுத்தாளர் மாநாட்டைப் புறக்கணிக்குமாறு தமிழ்ப் படைப்பாளிகள், கலைஞர்கள், [...]
சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சி சட்டவிரோதமானது: மங்கள சமரவீர
ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் கால தேர்தல் தொடர்பான மனு தற்போதும் தீர்வுக்காக நிலுவையாக இருக்கும் நிலையில் நிறைவேற்று அதிகார [...]
இலங்கைக்கு விசேட நிரந்தர பிரதிநிதி ஒருவரை இந்தியா நியமிக்கும் சாத்தியம்
இலங்கைக்கு விசேட தூதுவர் ஒருவரை இந்திய அரசு நியமிப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது. தமிழ் சமூகத்தின் தேவைகளைக் கவனிக்கவும் [...]
லண்டன் ஹரே கிருஷ்ணா கோவிலில் வெடிப்பு சம்பவம்: கூரை எரிந்து நாசம்!
பிரிட்டன், லெசிஸ்டர் பகுதியில் அமைந்துள்ள ஹரே கிருஷ்ணா கோவிலில் நேற்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் சிலர் [...]
ரணில் தலைவராக இருக்கும் வரைக்கும் ஆட்சியைப் பிடிக்க முடியாது: ஐ.தே.க. எம்.பி
ஜனநாயக சுதந்திரம் பற்றிப் பேசுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அருகதையே கிடையாது எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சிப் [...]






இலங்கைக்கு விசேட தூதுவர் ஒருவரை இந்திய அரசு நியமிப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது. தமிழ் சமூகத்தின் தேவைகளைக் கவனிக்கவும் மீள்குடியேற்றத்தை மேற்பார்வை செய்யவும் விசேட தூதுவரை இந்தியா நியமிக்கும் சாத்தியம் காணப்படுகிறது.
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தில் கூறப்படுவது போல் ஆபத்தான விடயங்கள் எதுவும் கிடையாதென்றும் தெரிவித்துள்ளார்.
தமிழீழத்திற்கான போராட்டம் தொடங்கி விட்டது. அது தமிழர் தாயகத்தில் நடக்கவில்லை. தமிழீழத்திற்கான போர் உலக அரங்கிலே நடக்கின்றது. உலகளவில் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் வாழும் களங்களில் இந்தப் போர் முனைப்புப் பெற்றுள்ளது.
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள்.
29 ஓகஸ்ட் 2010 வீரகேசரி ஞாயிறு பதிப்பில் முன்னாள் இலங்கை இராணுவத் தளபதியும்- இன்னாள் “தேசத் துரோகி”யு(?)மான சரத் பொன்சேகாவினால் “அரசியல் கோமாளிகள்” என்று பட்டம் சூட்டப்பட்ட தமிழகத் தலைவர்களுள் ஒருவரும்- கருணாநிதி அவர்களின் சீடருமான ரி.ஆர்.பாலு அவர்கள் அளித் பேட்டி ஒன்று வெளியாகியிருக்கிறது.