Saturday July 31st 2010
இராணுவ அதிகாரிகள் சிலரையும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய கொன்றுள்ளார்!

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவின் உத்தரவின் பேரில் போர்குற்ற நடவடிக் கை யில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் சிலரை கோத்தபாயவின் இரகசிய கொலைப்படை படுகொலை செய்துவிட்டதாக இலங்கையில் இருந்து தப்பிவந்த சிங்கள ஊடகவியலாளர் கூறியுள்ளார் என செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

இது குறித்த செய்தி மேலும்… »

8வது நாளில் சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடைப்பயணம் (படங்கள் இணைப்பு)

தமிழ் மக்களிற்காக நீதிகேட்டு இன்று 8வது நாளாக சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி தனது மனிதநேய நடை பயணத்தை தொடர்ந்து வருகின்றார்.எனினும் எதிர்வரும் 6ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு பிற்போடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று 12 மணித்தி மேலும்… »

சிங்களப் பரப்புரை படுதோல்வி! அடிபணிந்தது சிங்கள அரசு!: டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்

கடந்த ஆண்டு வன்னிப் பெருநிலப்பரப்பில் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொலைசெய்யப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், அப்படுகொலையினைக் கண்ட புலம்பெயர் தமிழர்கள், இதனை நிறுத்துவதற்காகத் தாம் வாழும் நாடுகளில் பலவிதமான போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். அதில் ஒரு வடிவமாக உண்ணாவிரதப் போ மேலும்… »

ஈழத்தமிழன் பரமேஸ்வரனுக்கு நீதி கிடைத்தது: நாம் தமிழர் இயக்கம் வாழ்த்து

இன அழிப்பு போரை நிறுத்த கோரி, பிரித்தானியாவில் தம்பி பரமேஸ்வரன் கடைபிடித்த உண்ணாவிரத போராட்டம் உன்னதமானது. இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பரமேஸ்வரன் மீது தவறான குற்றசாட்டுகள் சில பத்திரிக்கைகளால் முன்னிறுத்தப்பட்டது.

இதை எதிர்த்து நீதி மேலும்… »

இலங்கைக்கு நிதி அனுப்புவதை நிறுத்த வேண்டும்: ஈஸ்வரலிங்கம் வேண்டுகோள்

இலங்கையில் போர் முடிந்து 16 மாதங்கள் முடிவடைந்தும் தமிழர்கள் மேம்பாட்டுக்காக எந்த ஒரு வழியையும் இலங்கை அரசு செய்து தராமல் இருக்கிறது. தமிழர்களின் உண்மை நிலையை யாருக்கும் தெரியக் கூடாது என்பதில் ரகசியம் காக்கிறது. உலகக் பார்வையாளர்களும் தமிழர் பகுதியைப் பார்வையிட தடுக்கப் படுகின்றன. என்று தமிழீழ அகதிகள் நல்வாழ் மேலும்… »

இலங்கையின் ஊடக ஒடுக்குமுறை தொடர்கிறது! மற்றொரு ஊடகம் மீதும் தாக்குதல்!

ஏ.ஆர்.வி.லோசனை முகாமையாளராகக் கொண்ட வெற்றி எப்.எம் மற்றும் வெற்றி தொலைக்காட்சி என்பவற்றை நடத்திவரும் “வொய்ஸ் ஒப் ஏசியா” நிறுவனத்தின் மீது நேற்று அதிகாலை இனந்தெரியாதோர் மேற்கொண்ட தாக்குதலினால் அந்த நிறுவனத்தின் செய்திப் பிரிவு பணிமனை முற்றாகச் சேதம் அடைந்துள்ளது.

செய்திப் பிரிவு பணி மேலும்… »

அமெரிக்காவின் எப்.பி.ஐ காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு: செண்பகத்தார்

குற்றத் தடுப்பு, நீதி பரிபாலனம், சட்டம் ஒழுங்கு ஆகிய துறைசார்ந்த அமுலாக்கத்தில் ஈடுபடும் அமெரிக்காவின் முக்கிய உள்நாட்டு உளவமைப்புக்களில் ஒன்றான எப்.பி.ஐ அண்மைக் காலமாக சர்வதேச அரசியல் விவகாரங்களிலும் தலையிடத் தொடங்கியுள்ளது.

வெளிநாட்டு உளவு மேலும்… »

தர்ஷிகாவின் உடல் உள்ளுறுப்புகள் இன்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டன (படங்கள் இணைப்பு)

கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தலுக்கமைய வேலணை மருத்துவ மாதுவின் உடல் உள்ளுறுப்புக்கள் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் முறை மருத்துவ பரிசோதனைக்காக தர்ஷிகாவின் சடல மேலும்… »

யுத்தம் முடிவடைந்த பின்னரும் ஊடகம் மீது அராஜகமா?: அரியநேந்திரன்

யுத்தம் நிலவிய காலப்பகுதியில் பல்வேறு ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்ட அதேவேளை, ஊடகவியலாளர்கள் பலரும் கொல்லப்பட்டனர். ஆனால் யுத்தம் முடிவடைந்து சமாதான சூழல் ஏற்பட்ட பின்னரும் இவ்வாறு ஊடகங்களுக்கு எதிராக அராஜகங்கள் கட்டவிழ்த்து விடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு வெற்றி மேலும்… »

தடுப்பிலுள்ள புலிகள் சர்வதேச வலையமைப்புடன் தொடர்பாம்: விடுதலையை இழுத்தடிக்க அரசு இப்படி ஒரு காரணம்!

மன்னார் மருதமடு புனர்வாழ்வு முகாமில் உள்ள புலிச் சந்தேகநபர்கள் தமது சர்வதேச வலையமைப்பினருக்கு தகவல் வழங்கியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபாய மெதவல தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தம்மிடம் இரகசியமான முறையில் மறைத்து வைத் திருந்த 17 கையடக்க தொலைபேசிகள் உட்பட பல உபகரணங்கள் மேலும்… »

 Page 1 of 270  1  2  3  4  5 » ...  Last »