Wednesday June 19th 2013

Archives

லண்டன் ஓவல் மைதானத்தில் இலங்கை காடையர்கள் ஈழத்தமிழர்கள் மீது தாக்குதல்!

ovel-clashஇலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி, லண்டன் ஓவல் துடுப்பாட்ட மைதானம் அருகே போராட்டம் நடத்திய ஈழத்தமிழர்களை, இலங்கை அரச ஆதரவுக் காடையர்கள் தாக்கியுள்ளனர்.

லண்டன் ஓவல் மேலும்… »

பூந்தமல்லி சிறப்பு முகாம் தமிழர்களை இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்த தமிழக அரசு

tamilபூந்தமல்லி சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக சட்ட விரோதமாக ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். அவ்வப்போது இந்த முகாமில் உள்ள தமிழர்கள் தங்களை விடுவிக்கக் கோரி பட்டினிப் போராட்டம் நடத்தி வந்தனர்.

இவர்களுக்கு ஆ மேலும்… »

இலங்கை தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்க இந்தியா தொடர்ந்து பாடுபடும்: பிரதமர் மன்மோகன்சிங்

mohanஇலங்கையில், தேசிய அளவில், ஒருமித்த கருத்தை உருவாக்கி, தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்க மத்திய அரசு தொடர்ந்து பாடுபடும் என தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில், 13 மேலும்… »

‘தமிழின உணர்வாளர்” இயக்குநர், நடிகர் மணிவண்ணன் அவர்களின் இழப்பு கலையுலகிற்கும், தமிழர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்!

mani_ananiதாய்த் தமிழகத்தின் இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் காலமான செய்தி எம்மை மிகவும் அதிர்ச்சிக்கும் ஆழ்ந்த வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது. அன்னார் திரையுலகத்தில் ஒரு சிறந்த இயக்குநராகவும் நடிகராகவும் சிறப்புப் பெற்று இருந்ததுடன் மக் மேலும்… »

லெப்.கேணல். அக்பர் – வீரபத்திரன் பேரின்பராசா

timthumb.phpவட போர்முனையின் கட்டளைப் பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை.

காலையில்தான் முன்னணி நிலைகளைப் பார்த்துவிட்டு அணித் தலைவர்களைத் தயார்ப் படுத்துவ மேலும்… »

பிரான்சில் நடைபெற்ற தமிழின உணர்வாளர் மணிவண்ணன் அவர்களின் அஞ்சலி நிகழ்வு

41தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனரும் தாய்த்தமிழகத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்த்து வந்தவருமான அமரர் மணிவண்ணன் அவர்களின் பிரிவுச்செய்தி உலகத்தமிழ் மக்களையும், பிரான்சு மக்களையும் பெரும் வேதனைக்கு இ மேலும்… »

பிரித்தானியாவில் தமிழ் உணர்வாளர் திரு மணிவண்ணன் அவர்களுக்கு வணக்க நிகழ்வு நடைபெற்றது

uk-mani-2தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தென்மேற்குப் பொறுப்பாளர் ஈகைச்சுடரினை ஏற்றிவைக்க தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் மலர் மாலை அணிவித்ததுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின திரு மணிவண்ணன் அவர்களின் நினைவுகள் சுமந்து கவிதை மேலும்… »

தமிழ்த் தேசத்தின் விடிவுக்காய் உழைத்த மனிதர இயக்குனர் மணிவண்ணனுக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி அஞ்சலி!

timthumb.phpதமிழ் இனம் சிங்கள தேசத்தின் அடிமை நிலையில் இருந்து விடுபட்டு, நிம்மதியாகவும், கௌரவமாகவும், வாழ்வேண்டும் என்பதனையே உயிர் மூச்சாகக் கொண்டு இறுதிவரை வாழ்ந்தவர் தமிழ் இனப் பற்றாளரும் இயக்குனருமான பெருமதிப்பிற்கு மேலும்… »

சிங்களப் படையினருக்கு தமிழகத்தில் தொடரும் பயிற்சி!- தொல்.திருமாவளவன் கண்டனம்

thirumaலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இனவெறிப் படையினருக்கு இந்திய அரசு இராணுவப் பயிற்சியளிப்பதைக் கைவிடுவதாக இல்லை. தமிழக மக்கள் தொடர்ந்து கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையிலும், இந்திய அரசு அ மேலும்… »

மணிவண்ணனது இழப்பு ஈழத்தமிழர்களுக்கு பேரிழப்பு! அஞ்சலி குறிப்பினில் சிவாஜிலிங்கம்!

sivajiஈழத்தமிழர்கள் உண்மையான நண்பனொருவனை இழந்து மீண்டும் அநாதரவாகியிருப்பதாக கவலை வெளியிட்டுள்ளனர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் ம மேலும்… »

Page 1 of 83012345...102030...Last »