Sunday January 29th 2012

Archives

இது எங்கள் மாவீரர்களது கனவு! எங்கள் தேசியத் தலைவரது கட்டளை!! – இசைப்பிரியா

‘இப்போது போரைச் சந்தித்த தலைமுறை வேண்டுமானால் இப்படியே வாழ்ந்து…

…மடிந்துவிடலாம். ஆனால், எங்களுடைய அடுத்த சந்ததி, தன்னுடைய தாத்தனுக்கும், பாட்டிக்கும், தந்தைக்கும், தாய்க்கும் இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, எங்களைவிட இன் மேலும்… »

மூன்று கோரிக்கைகளுடன் நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம்!

ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னிறுத்தி சர்வதேசத்தை நோக்கிய மூன்று கோரிக்கைகளுடன் லண்டனில் இருந்து பாரிஸ் வழியே ஜெனீவாவை இந்த நடைப்பயணம் செல்லவுள்ளது.

ஜனவரி 28ம்ஆம் திகதி அதாவது இன்று தொடங்கும் இந்த மேலும்… »

ஜெனிவாவில் தமிழர்களுக்கு நியாயம் கேட்க போகிறார் சம்பந்தன்!

ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் பங்கேற்கவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் இலங்கையிலிருந்து மேலும் பல அரசி மேலும்… »

சிதம்பரத்தில் நடைபெற்ற மொழிப்போர் ஈகிகள் நாள் விழாவில் செந்தமிழன் சீமான் உரை (காணொளி இணைப்பு))

நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற போழிப்போர் ஈகிகள் நினைவுநாள் மற்றும் மாணவர் பாசறை துவக்க நாள் விழா.

நாம் தமிழர் கட்சியினரால் மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் நினைவிற்கொள்ளப்பட்டது. 27-01-1964 அன்று தமிழகத்தை ஆண்ட அன்றைய காங்கி மேலும்… »

கலாமின் இலங்கை அவதாரம்! போர்க்குற்றவாளி ராஜபக்சவுடன் கைகுலுக்க அவருக்கு எப்படி மனம் வந்தது? புலம்பெயர் ஈழத்தமிழர்கள் எதிர்ப்பு

சர்வரோக நிவாரணி போல, சமீபமாக பல பிரச்சினைகளுக்கு இந்திய அரசின் பிராண்ட் அம்பாசிடர் போல ஆகிவிட்டார், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். திடீரென, கடந்த வாரம் இலங்கை சென்றவர், இருதரப்பு மீன்பிடிப்பு தொடர்பாக ஒரு தீர்வைச் சொல்ல… பிரச்சினை பற்றிக் கொண்டுள்ளது.

இந்திய, இலங்கை மேலும்… »

தமிழர்களையும் உலகையும் ஏமாற்றும் சிங்கள இனவாத அரசு

காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் தொடர்பில் அரசாங்கம் கொண்டிருக்கும்…

…நிலைப்பாட்டினையும் வெளிப்படையற்றதான செனட்சபை என்ற சூழ்ச்சிகரமான திட்டத்தையும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளவே முடியாது. தமிழ் மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றிக் கொண் மேலும்… »

தமிழ் இன அழிப்பினை 2கோடி 22இலட்சம் தென் அமெரிக்க மக்களிடம் கொண்டு சென்ற பிரித்தானிய தமிழர் பேரவை

சிறிலங்கா அரசாங்கத்தினால் தமிழினத்தின் மீது மேற் கொள்ளப்பட்ட இன அழிப்பினை Diario latarde ஊடகமூடாக 2கோடி 22இலட்சம் தென் அமெரிக்க மக்களிடம் கொண்டு சென்றுள்ளது பிரித்தானிய தமிழர் பேரவை.

1948ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரையான காலப் மேலும்… »

இந்தியாவுக்குக் கொடுத்த கயிறே இந்த 13 பிளஸ்

இனப்பிரச்சினைக்கான தீர்வாக அரசு தற்போது கூறிவரும் 13 பிளஸ் திருத்தத்தை…

…நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அரசுக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. “எதிர்க் கட்சிகளின் ஆலோசனையைக் கேட்காமலேயே அரசமைப்பின் 18 மேலும்… »

இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம் என அரசாங்கம்! மூனிடம் கோரிக்கை

இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம் என அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் அமர்வுகளின் போ மேலும்… »

முல்லைத்தீவில் நில ஆக்கிரமிப்பு!

முல்லைத்தீவு நகரிலுள்ள சின்னாற்றின் ஒரு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நில…

…ஆக்கிரமிப்பு நடவடிக்கை மாவட்டச் செயலகம் மற்றும், சமுக அமைப்புக்களின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் முன்னர் ஆக்கிரமிப்பை மேற்கொண்டிருந்த நபர் நேற்று முன்தின மேலும்… »

Page 1 of 59312345...102030...Last »