Thursday May 17th 2012

Archives

தமிழ் இன அழித்தலுக்கு நீதி கேட்டு அணி திரள சீமான் அழைப்பு

இலங்கையில் பூர்வீகக் குடிகளான நம் தமிழினச் சொந்தங்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்க தெற்காசிய வல்லாதிக்கங்களின் துணையுடன் சிங்கள பெளத்த இனவெறி அரசு நடத்தி முடித்த இனப் படுகொலைப் போர் முடிக்கப்பட்ட நாள் மே 18.

மூன்று ஆண்டுகள் மேலும்… »

இலங்கைக் குழுவிடம் தெளிவான தீர்வை எதிர்பார்த்துள்ளது அமெரிக்கா

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவான வரைபு ஒன்றுக்கு குறைவான எந்தவொரு திட்டத்தையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றின் நியுயோர்க் செய்தியாளர் தகவல் வெளியிட்டுள்ளா மேலும்… »

அழுகுரல் கூடமாக மாறிவிட்ட தமிழ் ஈழம் மிகுந்த அழகோடு எழுந்து உட்காரும்! | அமைச்சர் வளர்மதி

நமது முதல் அமைச்சரின் அறிவும் துணிவும் அவரை ஒரு நாள் இந்தியாவின்…

…உச்ச சிம்மாசனத்தில் உட்கார வைக்கத்தான் போகின்றது. அப்போது ஈழம் என்னும் தேசம் எழுந்து உட்காரத்தான் போகின்றது. இவ்வாறு புகழாரம் சூட்டியுள்ளார் தமிழ்நாடு அரசாங்கத்தின் அமைச்சர்களில் மேலும்… »

அனோமாவை தேடிச் சென்ற ஜனாதிபதி மகிந்த

பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பாக, அவரது மனைவி அனோமா பொன்சேகாவுடன் பேச்சு நடத்தியுள்ளார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. நேற்று மாலை இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலசின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக, அவச மேலும்… »

போர் முடிவுற்ற மூன்று ஆண்டுகளின் பின்னரான இலங்கைத்தீவு

நோர்வேயின் முன்னாள் மேம்பாடு மற்றும் சூழலியல் துறை அமைச்சர்…

…இலங்கைக்கான முன்னாள் சமாதானச் சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்கெய்ம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும்… »

முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாம் ஆண்டு நிறைவு: இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு

முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவம் மேற்கொண்ட போர் 2009 மே 18ஆம் திகதி முடிவுக்கு வந்தது மேலும்… »

ஐநா மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தக்கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம்

ஐநா மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தக்கோரி போர்க்குற்றம் – இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கத்தின் தொடக்க நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வு இன்று மேலும்… »

ஈழதமிழ் இனத்தின் இனப்படுகொலையை நெஞ்சதில் நிறுத்தி போராட வேண்டும்: கொளத்தூர் மணி | நெடுமாறன் (காணொளி இணைப்பு)

ஈழத்தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தில் தமிழ் மக்கள் அனுபவித்த துன்ப துயரங்களை நெஞ்சகத்தில் நிறுத்தி தொடந்து போராடவேண்டும் என பெரியார் திராவிட கட்சியின் தலைவர் கொளத்தூர் மணி குறிப்பிட்டுள்ளார்.

மே 19 திகதி லண் மேலும்… »

உணர்வு மிக்க சுவிஸ்வாழ் தமிழ் மக்களே!

உலகம் முழுவதும் பரந்திருக்கும் தமிழ் பேசும் மக்களின் மனங்களில் ஆறாத வடுவாகிப்போன முள்ளிவாய்க்கால் படுகொலையின் வலியினையும், சதிகளையும், சோதனைகளையும் சுமந்து மூன்று ஆண்டுகள் கடந்து போய்விட்டது.

ஜம்பதாயிரத்திற் மேலும்… »

பொன்சேகாவை போல சிறையில் வாடும் தமிழ் இளைஞர்களும் விடுவிக்கப்பட வேண்டும்! மனோ

பொன்சேகா விடுதலை செய்யப்படுவதை நாம் வரவேற்கின்றோம்.

ஆனால் அதேபோல் நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தமது வாழ்வின் பெரும்பகுதியை கழித்துவிட்ட வட-கிழக்கு, மலையக, கொழும்பு தமிழ் இளைஞர்களும் விடுதலை செய்ய மேலும்… »

Page 1 of 65712345...102030...Last »