‘இப்போது போரைச் சந்தித்த தலைமுறை வேண்டுமானால் இப்படியே வாழ்ந்து…
…மடிந்துவிடலாம். ஆனால், எங்களுடைய அடுத்த சந்ததி, தன்னுடைய தாத்தனுக்கும், பாட்டிக்கும், தந்தைக்கும், தாய்க்கும் இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, எங்களைவிட இன் மேலும்… »
ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னிறுத்தி சர்வதேசத்தை நோக்கிய மூன்று கோரிக்கைகளுடன் லண்டனில் இருந்து பாரிஸ் வழியே ஜெனீவாவை இந்த நடைப்பயணம் செல்லவுள்ளது.
ஜனவரி 28ம்ஆம் திகதி அதாவது இன்று தொடங்கும் இந்த மேலும்… »
ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் பங்கேற்கவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் இலங்கையிலிருந்து மேலும் பல அரசி மேலும்… »
நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற போழிப்போர் ஈகிகள் நினைவுநாள் மற்றும் மாணவர் பாசறை துவக்க நாள் விழா.
நாம் தமிழர் கட்சியினரால் மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் நினைவிற்கொள்ளப்பட்டது. 27-01-1964 அன்று தமிழகத்தை ஆண்ட அன்றைய காங்கி மேலும்… »
சர்வரோக நிவாரணி போல, சமீபமாக பல பிரச்சினைகளுக்கு இந்திய அரசின் பிராண்ட் அம்பாசிடர் போல ஆகிவிட்டார், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். திடீரென, கடந்த வாரம் இலங்கை சென்றவர், இருதரப்பு மீன்பிடிப்பு தொடர்பாக ஒரு தீர்வைச் சொல்ல… பிரச்சினை பற்றிக் கொண்டுள்ளது.
இந்திய, இலங்கை மேலும்… »
காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் தொடர்பில் அரசாங்கம் கொண்டிருக்கும்…
…நிலைப்பாட்டினையும் வெளிப்படையற்றதான செனட்சபை என்ற சூழ்ச்சிகரமான திட்டத்தையும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளவே முடியாது. தமிழ் மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றிக் கொண் மேலும்… »
சிறிலங்கா அரசாங்கத்தினால் தமிழினத்தின் மீது மேற் கொள்ளப்பட்ட இன அழிப்பினை Diario latarde ஊடகமூடாக 2கோடி 22இலட்சம் தென் அமெரிக்க மக்களிடம் கொண்டு சென்றுள்ளது பிரித்தானிய தமிழர் பேரவை.
1948ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரையான காலப் மேலும்… »
இனப்பிரச்சினைக்கான தீர்வாக அரசு தற்போது கூறிவரும் 13 பிளஸ் திருத்தத்தை…
…நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அரசுக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. “எதிர்க் கட்சிகளின் ஆலோசனையைக் கேட்காமலேயே அரசமைப்பின் 18 மேலும்… »
இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம் என அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் அமர்வுகளின் போ மேலும்… »
முல்லைத்தீவு நகரிலுள்ள சின்னாற்றின் ஒரு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நில…
…ஆக்கிரமிப்பு நடவடிக்கை மாவட்டச் செயலகம் மற்றும், சமுக அமைப்புக்களின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் முன்னர் ஆக்கிரமிப்பை மேற்கொண்டிருந்த நபர் நேற்று முன்தின மேலும்… »






பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பு நடாத்தும் வன்னிமயில் விருதுக்கான விடுதலைப்பாடல்கள்; மற்றும், தமிழ் உணர்வுப்பாடல்களுக்கான நடனப்போட்டி 22.01.2012 ஞாயிற்றுக்கிழமை செவரோன் மாநகரத்தில் சிறப்பாக நடைபெற்றது.
எங்கள் மீது சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான் ஈழத்தமிழர்களின் சுதந்திரப் போராட்டம் ஆரம்பிக்க வேண்டிய தேவை உருவானது.
இலங்கை சுதந்திரம் பெற்ற அன்றைய தினத்திலிருந்து தமிழினம் சுதந்திரத்தை இழந்து நிற்கின்றது. 64ஆவது சுதந்திர தினத்தை இலங்கை கொண்டாடவிருக்கும் இந்த நாட்களில் ஈழத்தமிழர்கள் இன்றும் மரணப்போராட்டத்தில் நிற்கின்றனர்.
மக்கள் விழிப்படைந்து தமது சுய சிந்தனையின் அடிப்படையில் எப்போது முடிவுகளை…
சிறிலங்காவில் நீதியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை! ஊடகம், சிவில் சமூகம், சிறுபான்மையினரிடம் தொடரும் அடக்குமுறை என மனித கண்காணிப்பகத்தின் 2012ம் ஆண்டுக்குரிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கைத் தீவின் தமிழ் மக்களென கூறப்படும் வடக்கு, கிழக்கு வாழ் மக்களும், புலம்பெயர் வாழ் மக்களுக்கும் 2009 ஆம் ஆண்டு மே மாதம் அனர்த்தத்தின் பின்னர் எல்லாமே இரண்டுபட்ட நிலையில் உள்ளனர்.
அரசியல் தீர்வுக்கான அதிகாரப் பரவலாக்கல் குறித்து தொடர்ச்சியாக இப்பத்தியில் வலியுறுத்தி வருகிறோம். தமிழ் மக்களைப் பொறுத்து அவர்களுடைய இருப்பு, பாதுகாப்பு, சுய கௌரவம் உரிமை குறித்த அதிகாரப்பரவலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வே முக்கியமானதாக கருதுகின்றனர்.