தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் சர்வதேச நாடுகள் முனைப்பாக இருக்கின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும்… »
முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய உள்ளிட்ட எந்தவொரு இராணுவத் தளபதி மீதோ அல்லது நாட்டின் இராணுவத்தினரின் மீதோ கை வைக்க எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு கம்பல் மைதானத்தில் மேலும்… »
ஊடகவியலாளா் நவரத்தினம் பரமேஸ்வரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான மறைந்த மேலும்… »
“வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் 04ஆம் திகதி அல்லது 07ஆம் திகதி பார்வைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம்.
அன்றைய தினமே, மேலும்… »
“யுத்தமும், சத்தம் இல்லை என்பதால் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று அர்த்தமில்லை. இந்த நாட்டில் யுத்தம் முடிந்துள்ளதாக கூறப்பட்டாலும்,
அந்த யுத்ததிற்கான மூல காரணம் அப்படியே உள்ளது. அதற்கு எந்த முடிவும் காணப்படவில்லை.” மேலும்… »
“இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறைகள் காரணமாக தமிழ் மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, அவர்களின் உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும்… »
“இலங்கையின் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
எந்தவொரு காரணம் கொண்டும் அரசியலமைப்பு உருவாக்கம் தாமதிக்கக்கூடாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேலும்… »
முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிரான சட்ட நடவடிக்கையின் போது, அவருக்கு எதிராக சாட்சி வழங்குவதற்கு தாம் முன்னிலையாவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று மேலும்… »
தமிழகம், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ளதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு மேலும்… »
தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமை தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றிலேயே அவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். மேலும்… »