தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள்,ரெலோ உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச சபை உள்ளிட்ட 26 பேர் ஜனாதிபதியை சந்தித்து சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டனர். இந்நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை மாலை 5.40 மணியளவில் இடம்பெற்றது. மேலும்… »
இந்தோனேசியா கடற்பரப்பில் தரித்து நிற்கும் கப்பலில் உள்ள 78 தமிழ் மக்களையும் நாம் மீண்டும் சிறீலங்காவுக்கு அனுப்ப போவதில்லை என அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீபன் சிமித் தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவுக்கு வருகை தரும் அவர் மேலும் தெரிவித்துள்ள மேலும்… »
ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயல் எதிர்க்கட்சிகள் புதியதொரு கூட்டணியை உருவாக்கியிருக்கின்றன. இந்தப் பெயர் ஒன்றும் புதியதல்ல. 2001ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐ.தே.க.வின் தலைமையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணியின் பெயர் தான் இது.
நீண்டகாலமாக மேலும்… »
இந்தோனேஷியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகள் கப்பலில் உள்ள பத்து பெண்கள் உண்ணாநிலை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு சென்று கொண்டிருந்தபோது இந்தோனேஷிய கடற்படையினரால் மேலும்… »
தமிழீழ விடுதலைப்புலிகளால் எழுதி ஒட்டப்பட்டதாக கூறப்படும் துண்டு பிரசுரங்கள் தடுப்பு முகாம்களில் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைவர் பிரபாகரன் இருப்பதாகவும், அவர் தலமையில் போராட்டம் தொடரும் எனவும் அத்துடன் இராணுவத்தினருடன் சேர்ந்து யாரையும் செயற்படவேண்டாம் எனவும் வாசகங்களில் மேலும்… »
ராமேஸ்வரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த இலங்கை அதிபர் ராஜபக்சே உறவினருக்கு ஈழத்தமிழர் ஆதரவாளர்கள் சார்பில் கறுப்புகொடி காட்டப்பட்டது.
ராஜபக்சே சகோதரி நிருபமா ராஜபக்சே, அவரது கணவர் குமரேசன் நடராஜனுடன் நேற்று ராமேஸ்வரம் மேலும்… »
சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான புலம் பெயர் தமிழர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு சிறீலங்கா அரசாங்கம் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது.
இதன் ஒரு அம்சமாக எதிர்வரும் 14ம் 15ம் திகதிகளில் வெளி மேலும்… »
விடுதலைப்புலிகளை முற்றாக முறியடித்து விட்டதாக தெரிவித்து வந்த சிறீலங்கா அரசு தற்போது தற்கொலை படையினரின் தாக்குதல் அச்சம் உள்ளதாக புதிய தகவல்களை வெளியிட்டு வருகின்றது.
சிறீலங்காவின் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் ராஜீவ மேலும்… »
இந்த ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில் துண்டுவிழும் தொகை 6.5 விகிதம் என அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அது 11 விகிதமாகும். எனவே தான் அரசு முழுமையான வரவு-செலவு திட்டத்தை சமர்ப்பிக்கவில்லை என கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கா தெரிவித்துள்ளார்.
அரசின் கணக்கறி மேலும்… »
அரச தலைவர் தேர்தலில் சரத் பொன்சேகாவை போட்டியிடவிடாமல் மகிந்த அரசு அவரது இராணுவ பதவியை ஓய்வுபெற அனுமதிக்காவிட்டால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குழப்பம் விளைவித்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும் என்ற காரணத்தினால் நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் ஜனவரி மாதம்வரை பிற்போடுவதற்கு மேலும்… »