“எதிர்காலத்தில் தமிழ் மக்கள் எனக்கு எந்தளவு பலத்தை தருகின்றனரோ அந்தளவுக்கு 13வது திருத்தச் சட்டத்தை பலப்படுத்துவேன். அதனை என்னால் செய்ய முடியும்.
எனவே மக்கள் என்னைப் பலப்படுத்த வேண்டும்.” என்று கடற்றொழில் மீன்பிடி மேலும்… »
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று இதுவரை எந்த தமிழ் அரசியல் கைதியும் விடுதலை செய்யப்படவில்லை என்று அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை ம.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
“நாட்டில் உள்ள பல சிறை மேலும்… »
கடத்தலுக்கு உள்ளானதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் பணியாளர் குற்றப்புலனாய்வுப் பிரிவில் (சி.ஐ.டி) தனது சாட்சியத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பதிவு செய்தார்.
சுவிட்சர்லாந்து தூதரக மேலும்… »
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் தங்கப் பதக்கமான யாழ்
பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான மேலும்… »
வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் மீண்டும் அகதிகளாக்கப்படுவது தொடர்கின்றது.
கடந்த கால யுத்தத்தால் இடம்பெயர்ந்து யாழ். சுன்னாகம் கந்தரோடை பிள்ளையார் நலன்புரி முகாமில் வசித்து வந்த மேலும்… »
மகிந்த ராஜபக்ச தமது ஆட்சிக் காலத்தில் தமிழர் பிரச்சனை தீர்வுக்கு 13 போதாது, 13 பிளஸ் கொண்டு வருவேன் என்றார்.
அது வரவேயில்லை. இப்போது 13ஐ அமுல் செய்யுமாறு மோடி கேட்டபொழுது கோதபாய 13ஐ மைனஸ் (-) ஆக்கிவிட்டார். மேலும்… »
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு அமைக்கப்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் மேலும்… »
தான்பெற்ற மகளையே வன்புணர்வுக்குட்படுத்திய தந்தையை கைது செய்துள்ளனர் பொலிஸார். மட்டக்களப்பு வெல்லாவெளிபிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் எட்டுவயது சிறுமியே பாதிக்கப்பட்டவராவார்.
இது தொடர்பில் மேலும் மேலும்… »
பிரித்தானியத் தலைநகர் இலண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து
கழுத்தை அறுப்பதாக சைகைசெய்து அச்சுறுத்திய இலங்கை இராணுவத்தின் மேலும்… »
எதிர்வரும் நத்தார் தினத்துக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியை சஜித் பிரேமதாசவுக்கு பெற்றுக் கொடுப்போம் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ள மேலும்… »