‘சிறப்புச் கட்டுரை’ Archives
கூட்டமைப்பின் பிடி: முன்னணியின் சறுக்கல்! | புருஜோத்தமன் தங்கமயில்

அரசியலில், கிடைத்த சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்துவது மாத்திரமல்ல; சாதகமான சந்தர்ப்பங்களை உருவாக்குவதும் [...]
கண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை!

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில், பௌத்த சிங்கள பேரினவாதம் முன்வைப்பதே சட்டமாகவும், ஆட்சியாகவும் மாறிவிட்டது. அந்தக் [...]
முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல் – பயனடைந்திருப்பது யார்?

“தனது மக்களுக்கு இலவசக் கல்வி, இலவச சுகாதார சேவை போன்ற பல்வேறு சமூக நலத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்திய இலங்கைக்கு [...]
தமிழ்த் தேசிய அரசியலில் இரு கட்சி ஜனநாயகச் சூழல் உருவாகிறதா?! (புருஜோத்தமன் தங்கமயில்)

“வடக்கு கிழக்கில் (வடக்கு கிழக்கிலும்) ஒரு கட்சி ஏகபோகம் உடைந்து, இரு கட்சித் தடம் ஒன்று உருவாகியிருக்கின்றது. இரு கட்சி [...]
கூட்டமைப்பின் தேர்தல் இலக்கு! (புருஜோத்தமன் தங்கமயில்)

இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று (புதன்கிழமை) [...]
முன்னணியின் முக்கியமான மாற்றம்! | புருஜோத்தமன் தங்கமயில்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஸ்தாபிக்கப்பட்டு சுமார் எட்டு ஆண்டுகளாகின்றன. இந்த எட்டு ஆண்டுகளுக்குள் முன்னணி இரண்டு பொதுத் [...]
வட்டார முறைமையும் சாதிய-மதவாத அரசியலும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த வாரம் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்த் தேசிய அரசியலில் [...]
புரட்சித் தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 30வது நினைவு நாள் இன்று!
எம்.ஜி.ஆர்க்கும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும். தொடக்க [...]
தமிழரசுக் கட்சிக்கு வேகத்தடை போட்டது யார்? கூட்டமைப்பின் அடுத்த தலைவர் இவரா..?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எழுந்த ஆசனப்பங்கீட்டுப் பிரச்சினைகளை அடுத்து, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) கடந்த வாரம் [...]
வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர் அன்ரன் பாலசிங்கம்!

அன்ரன் பாலசிங்கம்: வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர் ஐரோப்பாவிலிருந்து விடுபட்டு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் விரல் விட்டு [...]