Wednesday September 8th 2010
ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிய மனிதநேய நடை பயணம் பிரான்சினூடாக தொடர்கிறது

ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்கள் இன்று (07.09.2010) 11வது நாளில் தமது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

நேற்றுக் காலை (0 மேலும்… »

மனசில் உள்ளதைப்பேசினால் ஆயுசுக்கும் நான் வெளியே வரமுடியாது

தமிழீழத் தாகத்துக்காகத் தீயை அள்ளிக்குடித்து மரணம் தழுவிய முத்துக்குமாரின் நினைவு நாளான ‘ஜனவரி 29′ மறக்க முடியுமா உலுக்கிய அந்த தினத்தை!! இப்போ அந்த தேதியை தலைப்பாக வைத்தே ஓர் ஆவணப்படம் வெளியாகியுள்ளது. முத்துக்குமாரின் பள்ளிப்பருவக்காட்சிகளோடு விரிகிறது அந்த ஆவணப்படம்.

அடுத்தடுத்து அவர் மேலும்… »

தமிழீழ புரட்சிகர மாணவர்கள் உலகத் தமிழ் எழுத்தாளர்களுக்கு விடும் வேண்டுகோள்

பரந்த பூமி பந்தில் பரவி வாழும் தொன்மைமிக்க எம் தமிழ் தேசிய உறவுகளே நம் தேசிய தலைவரின் ஆயுத மௌனிப்புக்கு பிறகு, வெள்ளை கொடியுடன் சமாதனம் பேச வந்த நம் வீர தளபதிகளை உலக சட்டங்களை மதிக்காமல் சுட்டுகொன்ற சிங்கள இனவாத அரசு இதடை செய்யப்பட்ட நச்சு குண்டுகளையும் கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தி நிராத மேலும்… »

ஐந்து மாவீர்களின் வீரவணக்க நாள் இன்று

7-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட 5 மாவீர்கள் லெப் அகச்சுடரோன், 02ம் லெப் அகக்காவலன் , 02ம் லெப் குமணன் , 02ம் லெப் கயல்வீரன் , வீரவேங்கை புகழ்மாறன் 2 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்

லெப் அகச்சுடரோ மேலும்… »

கும்பகோணம் நாம் தமிழர் நடத்திய அரசியல் பயிற்சிப் பட்டறை (படங்கள் இணைப்பு)

கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக கடந்த 05-09-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று கும்பகோணம் பெரிய கடை வீதியில் உள்ள சிவா இண்டர்நேஷனல் விடுதியில் அரசியல் பயிற்சிப் பட்டறை வகுப்பு நடைபெற்றது. இந்த அரசியல் பயிலரங்கில் தஞ்சை, திருவாரூர்,நாகப்பட்டினம், அரியலூர் மாவட்டத்தினைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 200க் மேலும்… »

ஜரோப்பிய ஒன்றியத்தை நோக்கி ஜெனீவாவிலிருந்து மூன்று ஈழ உணர்வாளர்களின் மனிதநேய நடைப்பயணம்

சுவிஸ் ஜெனிவாவிலுள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலிலிருந்து மூன்று தமிழீழ உணர்வாளர்கள் தன்னெழுச்சியாக முன்வந்து புறுசலிலுள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் நோக்கி மனிதநேய நடைப்பயணமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

மனிதநேயன் சிவ மேலும்… »

பிரபாகரனை சர்வாதிகாரி என வர்ணித்தவர்கள் அவரின் செயற்பாடுகளை இன்று பின்பற்றுகின்றனர்: ரணில் விக்கிரமசிங்க

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அன்று சர்வாதிகாரி என வர்ணித்தவர்கள் இன்று அவரின் செயற்பாடுகளையே பின்பற்றுகின்றார்கள். அதனை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவே 18 ஆவது திருத்தச் சட்டத்தை முன் வைக்க முனைகிறார்கள். என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

எனவே, கட்சி பேத மேலும்… »

ஈழப்போராட்டத்தை முன்னெடுக்க நியூசிலாந்தின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே போதும்

உலக நாடுகள் ஈழப்போராட்டத்தை ஒரு பயங்கரவாதப் போராகத்தான் இன்றுவரை கூறிவருகின்றார்கள். அதற்காக போராடிய புலிகளை பயங்கரவாதிகளாக பல நாடுகள் பிரகடனப்படுத்தி அவர்களுக்கு எதிராக பல கொடிய சூழ்ச்சிகளை செய்துகொண்டு வந்தார்கள்.

அகதி அந்தஸ்து கோ மேலும்… »

18ஆவது அரசியல் திருத்தம் சர்வாதிகார ஆட்சியை உருவாக்கும் நடவடிக்கை: சுரேஷ் பிறேமச்சந்திரன்

18ஆவது அரசியல் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இலங்கை அரசு இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில் இருந்து தன்னை மிகத் தொலைவான தூரத்திற்கு இட்டுச்செல்கின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

18ஆவது அரசியல் மேலும்… »

ஆறு மாவீரர்களின் வீரவணக்க நாள்

06-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட ஆறு மாவீர்கள் கப்டன் சுடரவன், கப்டன் சமராளன், கப்டன் செங்கதிர், கப்டன் புரட்சிமாறன், கப்டன் செந்தமிழ், லெப் முரளி 2 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்
கப்டன் சுடரவன்,மட்டக்களப்பு மாவட்டம்

கப்டன் சமராளன்/ மேலும்… »

Page 1 of 29912345102030...Last »