ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்கள் இன்று (07.09.2010) 11வது நாளில் தமது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
நேற்றுக் காலை (0 மேலும்… »
தமிழீழத் தாகத்துக்காகத் தீயை அள்ளிக்குடித்து மரணம் தழுவிய முத்துக்குமாரின் நினைவு நாளான ‘ஜனவரி 29′ மறக்க முடியுமா உலுக்கிய அந்த தினத்தை!! இப்போ அந்த தேதியை தலைப்பாக வைத்தே ஓர் ஆவணப்படம் வெளியாகியுள்ளது. முத்துக்குமாரின் பள்ளிப்பருவக்காட்சிகளோடு விரிகிறது அந்த ஆவணப்படம்.
அடுத்தடுத்து அவர் மேலும்… »
பரந்த பூமி பந்தில் பரவி வாழும் தொன்மைமிக்க எம் தமிழ் தேசிய உறவுகளே நம் தேசிய தலைவரின் ஆயுத மௌனிப்புக்கு பிறகு, வெள்ளை கொடியுடன் சமாதனம் பேச வந்த நம் வீர தளபதிகளை உலக சட்டங்களை மதிக்காமல் சுட்டுகொன்ற சிங்கள இனவாத அரசு இதடை செய்யப்பட்ட நச்சு குண்டுகளையும் கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தி நிராத மேலும்… »
7-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட 5 மாவீர்கள் லெப் அகச்சுடரோன், 02ம் லெப் அகக்காவலன் , 02ம் லெப் குமணன் , 02ம் லெப் கயல்வீரன் , வீரவேங்கை புகழ்மாறன் 2 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்
லெப் அகச்சுடரோ மேலும்… »
கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக கடந்த 05-09-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று கும்பகோணம் பெரிய கடை வீதியில் உள்ள சிவா இண்டர்நேஷனல் விடுதியில் அரசியல் பயிற்சிப் பட்டறை வகுப்பு நடைபெற்றது. இந்த அரசியல் பயிலரங்கில் தஞ்சை, திருவாரூர்,நாகப்பட்டினம், அரியலூர் மாவட்டத்தினைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 200க் மேலும்… »
சுவிஸ் ஜெனிவாவிலுள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலிலிருந்து மூன்று தமிழீழ உணர்வாளர்கள் தன்னெழுச்சியாக முன்வந்து புறுசலிலுள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் நோக்கி மனிதநேய நடைப்பயணமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
மனிதநேயன் சிவ மேலும்… »
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அன்று சர்வாதிகாரி என வர்ணித்தவர்கள் இன்று அவரின் செயற்பாடுகளையே பின்பற்றுகின்றார்கள். அதனை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவே 18 ஆவது திருத்தச் சட்டத்தை முன் வைக்க முனைகிறார்கள். என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எனவே, கட்சி பேத மேலும்… »
உலக நாடுகள் ஈழப்போராட்டத்தை ஒரு பயங்கரவாதப் போராகத்தான் இன்றுவரை கூறிவருகின்றார்கள். அதற்காக போராடிய புலிகளை பயங்கரவாதிகளாக பல நாடுகள் பிரகடனப்படுத்தி அவர்களுக்கு எதிராக பல கொடிய சூழ்ச்சிகளை செய்துகொண்டு வந்தார்கள்.
அகதி அந்தஸ்து கோ மேலும்… »
18ஆவது அரசியல் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இலங்கை அரசு இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில் இருந்து தன்னை மிகத் தொலைவான தூரத்திற்கு இட்டுச்செல்கின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
18ஆவது அரசியல் மேலும்… »
06-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட ஆறு மாவீர்கள் கப்டன் சுடரவன், கப்டன் சமராளன், கப்டன் செங்கதிர், கப்டன் புரட்சிமாறன், கப்டன் செந்தமிழ், லெப் முரளி 2 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்
கப்டன் சுடரவன்,மட்டக்களப்பு மாவட்டம்
கப்டன் சமராளன்/ மேலும்… »






தமிழீழத்தில் நாங்கள் போராடவில்லை. போராட்டம் எங்கள் மீது திணிக்கப்பட்டது என்று உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் தெரிவித்துள்ளார்.
”போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு விடுதலைப்புலிகளே சம்மதித்தபோது, தமிழகத்தில் இருக்கும் வைகோவும் பழ.நெடுமாறனும் தடையாக இருந்தார்கள்” என்று தனது முதல் பேட்டியில் குறிப்பிட்ட குமரன் பத்மநாதன், அடுத்தடுத்துக் கொடுத்து வரும் பேட்டிகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றியும் அதன் தலைவர் பிரபாகரன் பற்றியு
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான வீடியோக் காட்சிகளை பார்வையிட்ட நான்கு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகள் அண்மைக்காலமாக அழையாத விருந்தாளிகளால் அமர்க்களப்பட்டு வருகின்றது. பல அமைச்சர்கள், இராஜதந்திரிகள் தற்போதும் வடபகுதிக்குப் பயணங்களை மேற்கொண்டு வந்தாலும், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவின் பயணத்திற்கு இந்திய, இலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொ
தமிழீழத்திற்கான போராட்டம் தொடங்கி விட்டது. அது தமிழர் தாயகத்தில் நடக்கவில்லை. தமிழீழத்திற்கான போர் உலக அரங்கிலே நடக்கின்றது. உலகளவில் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் வாழும் களங்களில் இந்தப் போர் முனைப்புப் பெற்றுள்ளது.
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள்.