பொலநறுவை மாவட்டம் வெலிகந்தைப் பகுதியில் 07.02.2005 அன்று, சிறிலங்கா படையினராலும்,
தேசவிரோதிகளாலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப் மேலும்… »
ஐ.நா மனித உரிமைச் சபையின் முக்கியத்துவத்தை அறிந்துள்ள நிலையில்,
தமிழர்கள் ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். அதுபோல் சிங்கள தேசமும் தனது வேலைத்திட்டங்களையும், பரப்புரைகளையும் மேலும்… »
லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கிய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடை பயணம், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தடம்பதித்துள்ளது.
அனைத்துலக விசாரணைக்குரிய ஆண்டாக செயற்படுத்துவோம், மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவோம் எனும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தீர் மேலும்… »
ஒரு தேசிய இனத்திற்கு சிறப்பைத் தருகின்ற ஒழுக்கம் என்பது அத்தேசிய இனத்தின் பண்பாட்டையும் அச்சமுகத்தினுடைய மனிதர்களின் நடத்தையையும் அறமும் நேர்மையும் தவறாது வளைந்துகொடாத வாழ்க்கை முறையை கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கரை மேலும்… »
எமது விடுதலைப்போராட்டத்தின் வீச்சும் மாவீரர்களின் தியாகமும் எமது மக்கள் மீதான இனப்படுகொலையுமே இன்று சர்வதேசத்தின் கண்களைச் சற்றுத் திறந்துள்ளது என கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இச்சந்தர்ப்பத்தை மேலும்… »
அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற எதிர்பாராத விபத்து ஒன்றில் ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த விபத்து குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப் மேலும்… »
மனோ கணேசன் – சுப்பிரமணிய சுவாமி ஆகியோருக்கு இடையில் இன்று பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் சந்திரலேகாவும் கலந்துகொண்டுள்ளார்.
ராஜீவ் காந்தி படு மேலும்… »
ஜெனீவாவில் இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் அரசாங்கத்துக்கு பெரிதும் கலக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் ஒன்றாக அமைந்து விட்டது.
இந்தக் கூட்டத்தொ மேலும்… »
இலங்கைத் தீவில் தமிழர் உரிமை பறிக்கப்பட்ட நாளான நேற்று லண்டனில் கடுமையான காலநிலைக்குள்ளும் தமிழர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினையும், துண்டுப்பிரசுர விநியோகமும் செய்தனர்.
நேற்று மதியம் 1:00 மணிமுதல் மாலை 3:00 மணிவரை Oxford மேலும்… »
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட
’சிறிலங்காவின் கொலைக்களங்கள்’ ஆவணப்படத்தை இந்த ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு தெரிவு செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் நாடாளு மேலும்… »






நோர்வே நாட்டிலும் தமிழீழ தலைவர், தமிழீழ தேசியச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள் கடந்த சனிக்கிழமை வெளியாகியுள்ளன.
1948இல் இலங்கை சுதந்திரமடைந்தபோது 1947இல் உருவான சோல்பரி அரசியலமைப்பே நடைமுறையிலிருந்தது.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை இந்திய மத்திய அரசு இதுவரை காலமும் பலிக்கடாவாக்கியே வந்துள்ளது.
சிங்கள பேரினவாதப்படைகளும் அதன் கூட்டு சக்தியான வல்லாதிக்கமும் கிளி…