Posts Tagged ‘மனோ கணேசன்.’
மனோ கணேசனுக்கு தெரியாமல் பிரபா கணேசன் அந்தர் பல்டி
தமிழ் மக்களின் நலனினை கருத்திற் கொண்டே அரசாங்கத்துடன் இணைந்துள்ளேன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா [...]
மனோ கணேசன் அரசுடன் இணைவு?
இலங்கையின் அரசியல் அமைப்பு விரைவில் மாற்றியமைக்கப்படும் எனவும், இதற்கான ஆயத்தங்களில் தமது சகோதரர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான [...]
தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கவே கண்டியில் போட்டி: மனோ கணேசன்
கண்டி மாவட்ட தமிழ் மக்கள் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னரான காலப்பகுதிகளில் தங்களுக்கென ஒரு தமிழ் [...]
எனது பாதுகாப்புக்கு அரசே பொறுப்பு: மனோ கணேசன்
எனதுஉயிருக்கு ஆபத்துஏற்பட்டால் அதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கமே பொறுப்பு என்று மனோகணேசன் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவில் உள்ள [...]
நாயைப் போன்று இழுத்துச் செல்லப்பட்டார் பொன்சேகா: மனோ கணேசன்
இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கைது செய்த இலங்கை ராணுவ போலீஸார், அவரை ஒரு நாயைப் போன்று தரதரவென இழுத்துச் [...]
மனோ கணேசன் கட்சி பொன்சேகாவுக்கு ஆதரவு
மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி கட்சி பொன்சேகாவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை அறிவித்துள்ளது. தற்போது மனோ கணேசன் [...]
13 ஆவது சட்டத் திருத்தம் குறித்த அரசின் நிலைப்பாடுதான் என்ன?
13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆளுங்கட்சிகளுக்கிடையிலேயே முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. [...]






‘இலங்கையில் உள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கு ஏற்கனவே இந்திய அரசு 500 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ள நிலையில், அங்கு எதிர்பார்த்த அளவிற்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியதாகும்.
இலங்கைக்கு விசேட தூதுவர் ஒருவரை இந்திய அரசு நியமிப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது. தமிழ் சமூகத்தின் தேவைகளைக் கவனிக்கவும் மீள்குடியேற்றத்தை மேற்பார்வை செய்யவும் விசேட தூதுவரை இந்தியா நியமிக்கும் சாத்தியம் காணப்படுகிறது.
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தில் கூறப்படுவது போல் ஆபத்தான விடயங்கள் எதுவும் கிடையாதென்றும் தெரிவித்துள்ளார்.
தமிழீழத்திற்கான போராட்டம் தொடங்கி விட்டது. அது தமிழர் தாயகத்தில் நடக்கவில்லை. தமிழீழத்திற்கான போர் உலக அரங்கிலே நடக்கின்றது. உலகளவில் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் வாழும் களங்களில் இந்தப் போர் முனைப்புப் பெற்றுள்ளது.
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள்.
29 ஓகஸ்ட் 2010 வீரகேசரி ஞாயிறு பதிப்பில் முன்னாள் இலங்கை இராணுவத் தளபதியும்- இன்னாள் “தேசத் துரோகி”யு(?)மான சரத் பொன்சேகாவினால் “அரசியல் கோமாளிகள்” என்று பட்டம் சூட்டப்பட்ட தமிழகத் தலைவர்களுள் ஒருவரும்- கருணாநிதி அவர்களின் சீடருமான ரி.ஆர்.பாலு அவர்கள் அளித் பேட்டி ஒன்று வெளியாகியிருக்கிறது.