Posts Tagged ‘ஜெனீவா’
ஜெனீவாவில் இருந்து பெல்யியம் நோக்கி நடைபயணம் ஆரம்பம்
சுவிஸ் ஜெனீவாவிலுள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலிலிருந்து மூன்று தமிழீழ உணர்வாளர்கள் தன்னெழுச்சியாக முன்வந்து [...]
சிவந்தனின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்க சுவிஸ் சூரிச்சில் இருந்து ஜெனீவா நோக்கி நடை பயணம்
சிவந்தனின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் சுவிற்சர்லாந்து சூரிச்சில் இருந்து ஜெனீவா நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொள்ள [...]
சிவந்தனின் ஜெனீவா நோக்கிய மனிதநேய நடை பயணம் 13வது நாளில் தொடருகிறது (படங்கள் இணைப்பு)
தமிழ் மக்களிற்கு நீதிகேட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி சிவந்தன் இன்று 13வது நாளாக தனது மனிதநேய நடை பயணத்தைத் [...]
12வது நாளில் தொடரும் மனிதநேயப் பயணம்: ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 610 கிலோமீற்றர்கள் (படங்கள் இணைப்பு)
தமிழ் மக்களிற்கு நீதிகேட்டு 12வது நாளாக மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையை அடைவதற்கு [...]
பரிஸ் நகரில் இருந்து ஜெனீவா நோக்கி நகரும் சிவந்தனின் மனிதநேய நடை பயணம் (படங்கள் இணைப்பு)
லண்டனில் இருந்து சுமார் 400 கிலோமீற்றர்கள் நடந்து பரிஸ் நகரை அடைந்திருந்த சிவந்தன், பரிஸ் நகரில் இருந்து 600 கிலோமீற்றர் [...]
சிறீலங்கா போர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக பிரச்சாரம் – அரச சார்பற்ற நிறுவனம் ஜெனீவா விஜயம்
அரசாங்கம் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக பிரச்சாரம் செய்யும் நோக்கில் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் பத்து பிரதிநிதிகள் [...]
ஜெனீவாவில் உள்ள சிறீலங்கா தூதரகத்தின் சாரதிகளாக உளவாளிகள் நியமனம்?
அண்மையில் தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளருக்கு ஜெனீவாவில் ஏற்பட்ட துன்புறுத்தல்களை தொடர்ந்து சிறீலங்கா அரசின் ஜெனீவா [...]
மகிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்தை
ஸ்ரீலங்காவின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் இன்று ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளை [...]
தேர்தல் பிரசாரத்துக்கான புதிய வியூகத்துடன் ஜெனீவா புறப்படவுள்ள மகிந்த! பின்னணி தகவல்கள்!!
தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அரசதரப்பின் உயர்மட்டத்தினர் வகுத்துள்ள புதிய திட்டம் ஒன்றுடன் எதிர்வரும் 20 திகதியளவில் - தேர்தல் [...]
ஈழத் தமிழர்கள் சித்தரவதைப்படுகிறார்கள்: திருமாவளவன்
மறுவாழ்வு அளிக்கிறோம் என்ற போர்வையில் இலங்கையில் தமிழர்கள் இராணுவத்தால் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். இவ்வாறுஜெனீவாவில் [...]






‘இலங்கையில் உள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கு ஏற்கனவே இந்திய அரசு 500 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ள நிலையில், அங்கு எதிர்பார்த்த அளவிற்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியதாகும்.
இலங்கைக்கு விசேட தூதுவர் ஒருவரை இந்திய அரசு நியமிப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது. தமிழ் சமூகத்தின் தேவைகளைக் கவனிக்கவும் மீள்குடியேற்றத்தை மேற்பார்வை செய்யவும் விசேட தூதுவரை இந்தியா நியமிக்கும் சாத்தியம் காணப்படுகிறது.
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தில் கூறப்படுவது போல் ஆபத்தான விடயங்கள் எதுவும் கிடையாதென்றும் தெரிவித்துள்ளார்.
தமிழீழத்திற்கான போராட்டம் தொடங்கி விட்டது. அது தமிழர் தாயகத்தில் நடக்கவில்லை. தமிழீழத்திற்கான போர் உலக அரங்கிலே நடக்கின்றது. உலகளவில் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் வாழும் களங்களில் இந்தப் போர் முனைப்புப் பெற்றுள்ளது.
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள்.
29 ஓகஸ்ட் 2010 வீரகேசரி ஞாயிறு பதிப்பில் முன்னாள் இலங்கை இராணுவத் தளபதியும்- இன்னாள் “தேசத் துரோகி”யு(?)மான சரத் பொன்சேகாவினால் “அரசியல் கோமாளிகள்” என்று பட்டம் சூட்டப்பட்ட தமிழகத் தலைவர்களுள் ஒருவரும்- கருணாநிதி அவர்களின் சீடருமான ரி.ஆர்.பாலு அவர்கள் அளித் பேட்டி ஒன்று வெளியாகியிருக்கிறது.