Posts Tagged ‘ஈழம்’
ஈழம் ஆன்மாவின் மரணம் கேலிச்சித்திர நூல் வெளியீட்டு விழா
ஓவியர் பாலாவின் ஈழம் ஆன்மாவின் மரணம் என்ற கேலிச்சித்திர நூல் வெளியீடு தமிழகத்தில் நடைபெறவுள்ளது. பாலாவின் சித்திரங்களையும் [...]
தமிழீழம் மீதான இந்தியாவின் இறுதித் தாக்குதல்!
இலங்கைத் தீவில் நடைபெறும் சம்பவங்களைத் தொகுத்துப் பார்த்தால், தமிழீழம் மீதான தனது இறுதித் தாக்குதலை இந்தியா ஆரம்பித்து [...]
விடிய போகும் ஈழத்திற்காக காத்திருப்போம்: ஈழத்திற்காக இந்தியாவிலிருந்து ஒரு குரல்
இனிய ஈழம் வாழ் தமிழ் நெஞ்சங்களே, புலம்பெயர் தமிழ் உறவுகளே , காலத்தின் கட்டாயமும் நேரத்தின் நெருக்கடியுமே இன்று தமிழ் இனத்தை [...]
ஈழம்: இன்னும் மீதம் இருக்கிறது நம்பிக்கை!
ஈழம் தொடர்பான செய்திகளில், முள்ளிவாய்க்கால் சம்பவங்களைப் பற்றிக்கூறும் அனைவரும் அதை இறுதிப்போர் என்றே வர்ணிக்கின்றனர். [...]
வீழ்ந்த ஈழம் எழும்! காலம் அதைச் சொல்லும்!
தேசிய வாழ்வில் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்த மேதைகளுக்கும் அறிஞர்களுக்கும் பத்ம விருதுகள் வழங்கப்படும் வழக்கம் - [...]
தரையில் முட்டி அழ வேண்டும் போல் இருக்கிறது:ஈழத்திற்காக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உணர்ச்சி
நூறு புகழ் பெற்றவர்கள் ஈழத்திற்காக குரல் கொடுத்திருக்கும் ’ஈழம்-மௌணத்தின் வலி’வெளியீட்டு விழா சென்னையில் நேற்று [...]






‘இலங்கையில் உள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கு ஏற்கனவே இந்திய அரசு 500 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ள நிலையில், அங்கு எதிர்பார்த்த அளவிற்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியதாகும்.
இலங்கைக்கு விசேட தூதுவர் ஒருவரை இந்திய அரசு நியமிப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது. தமிழ் சமூகத்தின் தேவைகளைக் கவனிக்கவும் மீள்குடியேற்றத்தை மேற்பார்வை செய்யவும் விசேட தூதுவரை இந்தியா நியமிக்கும் சாத்தியம் காணப்படுகிறது.
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தில் கூறப்படுவது போல் ஆபத்தான விடயங்கள் எதுவும் கிடையாதென்றும் தெரிவித்துள்ளார்.
தமிழீழத்திற்கான போராட்டம் தொடங்கி விட்டது. அது தமிழர் தாயகத்தில் நடக்கவில்லை. தமிழீழத்திற்கான போர் உலக அரங்கிலே நடக்கின்றது. உலகளவில் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் வாழும் களங்களில் இந்தப் போர் முனைப்புப் பெற்றுள்ளது.
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள்.
29 ஓகஸ்ட் 2010 வீரகேசரி ஞாயிறு பதிப்பில் முன்னாள் இலங்கை இராணுவத் தளபதியும்- இன்னாள் “தேசத் துரோகி”யு(?)மான சரத் பொன்சேகாவினால் “அரசியல் கோமாளிகள்” என்று பட்டம் சூட்டப்பட்ட தமிழகத் தலைவர்களுள் ஒருவரும்- கருணாநிதி அவர்களின் சீடருமான ரி.ஆர்.பாலு அவர்கள் அளித் பேட்டி ஒன்று வெளியாகியிருக்கிறது.