Posts Tagged ‘பொன்சேகா’
பொன்சேகாவை விடுதலை செய்தால் அனர்த்தங்கள் இல்லாமல் போகும்
பொன்சேகாவை விடுதலை செய்தால், நிர்க்கதி நிலைமை, வெள்ளம், ஏற்பட்டுள்ள நோய் மற்றும் ஒவ்வாமை என்பன இல்லாமல் போகும் என ஐக்கிய தேசிய [...]
பொன்சேகாவுக்கு திடீர் சுகவீனம்!
வெலிக்கடையில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் இராணுவத்தளபதி மீண்டும் திடீரென நோயவாய்ப்பட்டுள்ளார். உள்ளூர் [...]
சரத் பொன்சேகாவைப் போர்க்குற்றவாளியாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது
இலங்கை மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் வலுவடையும் பட்சத்தில் அவற்றை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா [...]
பொன்சேகாவை மஹிந்தவிடம் மன்னிப்புக் கோர வைப்பதற்கு கோத்தபாய-சஜித் கூட்டு சதி
பொன்சேகாவை மஹிந்தவிடம் மன்னிப்புக் கோர வைப்பது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் [...]
இன்னொரு பிரபாகரன் உருவாவது நிச்சயம்: பொன்சேகா
மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடுகள் மீண்டுமொரு பிரபாகரனை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளன என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் [...]
குற்றவாளிகளுக்கு இயற்கையே தண்டனை விதிக்கும்: பொன்சேகா
குற்றவாளிகளுக்கு இயற்கையே தண்டனை விதிக்கும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். போர் வெற்றி தொடர்பான [...]
சிறைச்சாலை தாக்குதல் சம்பவத்தினால் பொன்சேகாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை: வீ.ஆர்.டி.சில்வா
வெளிக்கடைச் சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தினால் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு ஆபத்தில்லை [...]
பொன்சேகாவுக்கு தேனீர் கூட கொடுக்கப்படுவதில்லை: ரணில்
வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதியான தமக்கு தேனீர் கூட பருகத்தருவதில்லை என சரத் பொன்சேகா [...]
எனக்குப் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது: பொன்சேகா
தான் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும், பெரும் உயிரச்சுறுத்தலான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் [...]
பொன்சேகாவின் கட்சிக்கு அங்கீகாரம் வழங்க வேண்டாம்: ஜனாதிபதி செயலகம்
புதிய கட்சிகளைப் பதியும் நடைமுறையின் கீழ் தேர்தல் திணைக்களத்தின் அங்கீகாரத்துக்காக விண்ணப்பித்துள்ள சரத் பொன்சேகாவின் [...]






இலங்கையில் தமிழர்களின் ஈழப் போராட்டம் முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. ஈழமும் காஷ்மீரமும் ஒரு மக்கள் சமூகத்தின் தேசிய இனக் கருத்தியல். அதை ஒருபோதும் அழிக்க முடியாது. இவ்வாறு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிரு
கனேடிய சட்டங்களுக்கு அமைவாக தமிழ்மக்களின் சுதந்திர போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன் என கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
‘அப்பிள்’ கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன்.
இன்று மறக்க முடியாத மாவீரன் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நாளாகும், தமிழீழ மண்ணில் அவர் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம் என்று கூறிப்பிடலாம்.
“இலங்கையின் நலன்களைக் காயப்படுத்தக் கூடிய எதையுமே, இந்தியா செய்யாது. அதேபோல, ஒருபோதும் இலங்கைக்கு ஆணையிடுகின்ற போக்கிலும் இந்தியா செயற்படாது. அது இந்தியாவின் அணுகுமுறையல்ல”.
முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து, நான்கு ஆண்டுகளை அண்மிக்கும் இம்மாதத்தில், அந்த அழிவில் பங்காளிகளாக இருந்த வல்லரசாளர்கள்,