யாழ்ப்பாணம் கல்வியங்காடு – நாயன்மார்கட்டுப் பகுதியில் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
யுத்த காலத்தில் முன்னரங்கு காவலரன் அமைத்து இராணுவம் நிலை மேலும்… »
எவ்வித எதிர்ப்புக்கள் வந்தாலும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டே தீரும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சீனா – இலங்கை நட்புறவு மேலும்… »
மாகாண சபையின் செயற்பாடுகள் மற்றும் அமைச்சரவை தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக மேலும்… »
வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவுள்ளதாக மற்றொரு மாகாணசபை உறுப்பினரான அஸ்மின் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தனது விருப் மேலும்… »
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி கடந்த வருடம் மார்ச் மாதம் 8 ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரமமைத்து ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று (18) 500 ஆவது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில் இறுதி யுத்தம் மேலும்… »
சிங்கள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதையின் அறிமுக நிகழ்வு இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
சாமிநாதன் விமல் மொழிபெயர்த்த கௌஷல்ய குமாரசிங்ஹவின் “இவ்விரகசிய மேலும்… »
“எமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை நான் விரும்பவில்லை.
காரணம் அந்த நெருக்கத்தைக் காட்டி இராணுவம் இன்னும் 1,000 வருடங்களுக்கு எமது பிரதேசங்களில் இருக்க எத்தனிக்கும்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் மேலும்… »
வடக்கு மாகாண முதலமைச்சர் தொடர்பில் இரா.சம்பந்தனிடம் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதும் கிடையாது என்று கூட்டடைப்பின் பிரித்தானியக் கிளையின் தலைவர் சொலிஸிட்டர் ஆர்.டி.இரத்தினசிங்கம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு வார இறுதி பத்திரிகை மேலும்… »
இலங்கையை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்கு புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
“நாட்டினை முன்னேற்றமான மேலும்… »
‘என்னை யாரும் இன்னும் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யவில்லை’ என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜக்ஷ தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில், ஊடகங்களில் வெளியாகியுள்ள மேலும்… »