Wednesday June 19th 2013

Archives

யேர்மனியில் நடைபெற்ற நடுகல் பூமி நினைவு நாள்

a8

நடுகல் பூமி நாயகர்களின் நினைவு நாள் நேற்று (25.05.2013) யேர்மனி வுப்பெற்றால் நகரில் நினைவு கூரப்பட்டது.

நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர்  திரு மேலும்… »

விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் கெடுபிடிகள் இடம்பெற்றிருக்கமாட்டாது! அவா்களை பல நாடுகள் சேர்த்தே அழித்தன!- சம்பந்தன்

sampanthanவிடுதலைப் புலிகளை பல நாடுகள் ஒன்று சேர்ந்தே அழித்திருந்தன. புலிகள் இன்று இருந்திருந்தால் வடக்கு, கிழக்கில் இடம்பெற்று வரும் பல்வேறு கெடுபிடிகள் ஏற்படுவதற்கு வாய்ப்பிருந்திருக்காது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவ மேலும்… »

பேரம் பேசப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், வியாபாரமாக்கப்படும் விடுதலை போராட்டமும்!- ச. வி. கிருபாகரன்!

kirupa“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்ற முன்னோர் வார்த்தைகள், முள்ளிவாய்க்கால் அவலங்களைத் தொடர்ந்து, “தமிழன் என்று சொல்லடா தலைகீழாய் நில்லடா” என்ற மாற்றி எழுதுமளவிற்கு, ஈழத்தமிழரது நிலை காணப்படுகிறது. மேலும்… »

வரலாற்று சிறப்பினைச் பதிவு செய்த தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு!

tgte_sasanam_murasaraivu_002ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெரும் வரலாற்று சிறப்பினைப் பதிவதாக தமிழீழ சுதந்திர சாசன முரசறைவும் அதனையொட்டிய இடம்பெற்றிருந்த மாநாடும் அமைந்திருந்ததென மாநாட்டின் செயற்குழு தனது உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெ மேலும்… »

பயங்கரவாதி யார்? விடுதலைப் போராளி யார்? – சீமான் கேள்வி

seeman’’கடலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய தமிழர் எழுச்சிக் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டு பேசியதை இந்து முன்னணித் தலைவர் ராம. கோபாலன் கண்டனம் செய்துள்ளார்.

இது தொடர்பில் மேலும்… »

மரணத்தின் அழைப்பிதழ் தான் கொடுமையானதாக இருக்கிறது! – பூநகரான்

war-100x80‘அப்பிள்’ கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன்.

மானிடன் ஒருவனின் இறுதி ஊர்வலத்தைக் கண்டு அரண்மனையை விட்டு வெளியேறி அதிசய மெஞ்ஞானியானார் புத்தர். இதே காட்சிகளை இத மேலும்… »

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி டெல்லியில் அமையும்! முள்ளிவாய்க்கால் நிகழ்வில் தா.பாண்டியன்

paanniyanவரும் தேர்தலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி டெல்லியில் அமையும் என இந்திய கமியூனிஸ்ட் கட்சி மாநில செயலர் தா. பாண்டியன் நம்பிக்கை வெளியிட்டார்.

முள்ளிவாய்க்காலில் மக்கள் பட்ட அவலத்தை மீண் மேலும்… »

காற்றோடு காற்றாகக் கலந்த சமுத்திரகுமாரி! – புகழேந்தி தங்கராஜ்

capt_ankayatkanniயாழ்ப்பாணம் வேலணை தான் அங்கயற்கண்ணி பிறந்த ஊர். யாழ்ப்பாணமும் அதை ஒட்டியுள்ள சப்த (ஏழு) தீவுகளும் சேர்ந்ததுதான் யாழ் குடா நாடு. அனலைத் தீவு, எழுவைத் தீவு, காரைத் தீவு, நயினாத் தீவு, புங்குடு தீவு, மண்டைத் தீவு, வேலணைத் மேலும்… »

வேலுப்பிள்ளை பிரபாகரன் தனிச்சிறப்பு கொண்டவர்! அவருடன் என்னை ஒப்பிடவே முடியாது- மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்!

Annaiபிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம்.

பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவுமே பொ மேலும்… »

கனடா ஒன்ராரியோ பாராளுமன்றம் முன்றலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலை நினைவு நாள் – மே 18, 2013

Queens Park - Rally15 (Medium)

மே 18, 2013, சனிக்கிழமை, மாலை 5:00 மணிக்கு கனடாவில் ரொறன்ரோ மண்ணில், குயின்ஸ் பார்க் (ஒன்ராரியோ பாராளுமன்ற) முன்றலில், முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நான்காம் ஆண்டு நினைவாக ‘தமிழினப் படுகொலை நாள் 2013′ நிகழ்வானது மா மேலும்… »
Page 8 of 830« First...678910...203040...Last »