Friday May 24th 2013

Archives

சிறிலங்காவின் விவகாரங்களின் விசாரணைகளில் போதிய வளர்ச்சி இல்லை”: ஐ.நா உரிமைப் பற்றிய தலைமை

சமீபத்தில் டப்ளின் நகரில் (U.N.H.C for Human Rights)> திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள் , இலங்கையில் தேசிய மட்டத்தில் விசாரணைகள் (போர்க்குற்றம் பற்றிய) எதுவும் நடைபெறவில்லை எனக் கூறினார். இதை ஆமோதிப்பது போல, பி.பி.சி-க்கு அளித்தப் பேட்டியில், கோத்தபைய இராஜபக்சேவும், இலங்கையில் எந்தவொரு போர்க்குற்ற விசாரணையையும் மேலும்… »

தனுன திலகரட்ணவின் தாயார் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது!

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவின் தாயார் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தனுன திலகரட்னவின் தாயார் கைதுசெய்யப்பட்டிருப்பதை காவல்துறை பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி உறுதிப்படுத்தியுள்ளார்.

தனியார் வங்கி பா மேலும்… »

இடம்பெயர்ந்த வாக்காளர்கள் விண்ணப்ப திகதி எதிர்வரும் 26 வரை நீடிப்பு!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் காலஎல்லையை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நீடிக்க தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இடம்பெயர்ந்தவர்க மேலும்… »

யாழ் நகரில் பிச்சை எடுக்கும் சிறார்கள்

யாழ். நகரில் அண்மைக் காலத்தில் சிறுவர்கள் பிச்சை கேட்பது அதிகமாகி வருகிறது. இதில் அதிமாகப் பெண் பிள்ளைகள் ஈடுபடுவதைக் காணமுடிகின்றது.

இவ்வாறு பிச்சை கேட்கும் பெண் பிள்ளைகளின் வயது எல்லையாக 8 முதல் 14 வரை உள்ளதாகக் காணப் மேலும்… »

என் கணவர் நல்ல உடல்நிலையுடன் மனோதிடத்துடன் இருக்கின்றார்: அனோமா

சிறீலங்காப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா, நல்ல உடல்நிலையுடன் மனோதிடத்துடன் இருப்பதாக அவரின் மனைவி அனோமா தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் மேலும்… »

செங்குருதி காயுமுன் செம்மொழி மாநாடா? மூத்த தமிழறிஞர் ம.இலெ. தங்கப்பா அறிக்கை

ஈழத் தமிழ் மக்கள் இழந்து போன விடுதலையை மீண்டும் பெறு வதற்காக நடத்திய போர், கொடிய இனவெறியும் அரசியல் தன்னலச் சூழ்ச்சியரும் இந்தியத் தமிழ்ப் பகைக் கும்பல்களும் கூட்டுச் சேர்ந்து மேற்கொண்ட சூழ்ச்சிகளால் ஒழிக்கப் பட்டுவிட்டது. உலக நாடுகள் பேசும் மாந்த நேயமும் மக்கள் உரிமையும் எங்கோபோய் ஓடி ஒளிந்து கொண்டன.

உலகின் மிகப்பெரி மேலும்… »

அரசதலைவராக மகிந்த தெரிவு செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றில் பொன்சேகா வழக்கு!

நடைபெற்று முடிந்த சிறிலங்காவின் அரசதலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்றதை எதிர்த்து அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். தற்போது தடுப்புக்காவலில் உள்ள பொன்சேகா இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களில் கையெழுத்துமிட்டு மேலும்… »

உலகம் வாழ் தமிழிழ மக்களுக்காக இணைய வழி மாவீரர் துயிலும் இல்லம்

உலகெங்கும் பரந்து வாழும் கோடானுகோடி தமிழ் மக்களின் கனவை, ஆசையை, உணர்வை, நனவாக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் தமது இளைமைக் காலத்து ஆசைகளை, விருப்புகளை, குறும்புகளை எல்லாம் துறந்து உன்னத நோக்கிற்காகப் போராடித் தமிழ் மண்ணில் வித்தானவர்கள் எம் மாவீரர்கள்.

தமிழ் மண் விடுதலை மேலும்… »

சிறீலங்காவில் சனநாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும் – பிரான்சில் வாழும் சிங்கள மக்கள்

சிறீலங்காவில் சனநாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் பொன்சேகா விடுதலைசெய்யப்பட வேண்டும் எனவும் கோரி பிரான்சில் வாழும் சிங்கள மக்கள் சிறீலங்கா தூதரகத்திற்கு முன்பாக நேற்று (15) ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

பிரான்சில் உள்ள சி மேலும்… »

ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் மீது ராஜபக்ச குடும்பம் அதிருப்தி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய அமைச்சர்கள் மீது ராஜபக்ச குடும்பம் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜபக்ச குடும்பத்தினர் மீது எதிர் கட்சிகள் முன்வைத்த பாரதூரமான குற்றச்சாட்டுக்களுக்கு மேலும்… »

Page 704 of 822« First...102030...702703704705706...710720730...Last »