சமீபத்தில் டப்ளின் நகரில் (U.N.H.C for Human Rights)> திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள் , இலங்கையில் தேசிய மட்டத்தில் விசாரணைகள் (போர்க்குற்றம் பற்றிய) எதுவும் நடைபெறவில்லை எனக் கூறினார். இதை ஆமோதிப்பது போல, பி.பி.சி-க்கு அளித்தப் பேட்டியில், கோத்தபைய இராஜபக்சேவும், இலங்கையில் எந்தவொரு போர்க்குற்ற விசாரணையையும் மேலும்… »
ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவின் தாயார் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தனுன திலகரட்னவின் தாயார் கைதுசெய்யப்பட்டிருப்பதை காவல்துறை பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி உறுதிப்படுத்தியுள்ளார்.
தனியார் வங்கி பா மேலும்… »
எதிர்வரும் பொதுத்தேர்தலில் இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் காலஎல்லையை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நீடிக்க தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இடம்பெயர்ந்தவர்க மேலும்… »
யாழ். நகரில் அண்மைக் காலத்தில் சிறுவர்கள் பிச்சை கேட்பது அதிகமாகி வருகிறது. இதில் அதிமாகப் பெண் பிள்ளைகள் ஈடுபடுவதைக் காணமுடிகின்றது.
இவ்வாறு பிச்சை கேட்கும் பெண் பிள்ளைகளின் வயது எல்லையாக 8 முதல் 14 வரை உள்ளதாகக் காணப் மேலும்… »
சிறீலங்காப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா, நல்ல உடல்நிலையுடன் மனோதிடத்துடன் இருப்பதாக அவரின் மனைவி அனோமா தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் மேலும்… »
ஈழத் தமிழ் மக்கள் இழந்து போன விடுதலையை மீண்டும் பெறு வதற்காக நடத்திய போர், கொடிய இனவெறியும் அரசியல் தன்னலச் சூழ்ச்சியரும் இந்தியத் தமிழ்ப் பகைக் கும்பல்களும் கூட்டுச் சேர்ந்து மேற்கொண்ட சூழ்ச்சிகளால் ஒழிக்கப் பட்டுவிட்டது. உலக நாடுகள் பேசும் மாந்த நேயமும் மக்கள் உரிமையும் எங்கோபோய் ஓடி ஒளிந்து கொண்டன.
உலகின் மிகப்பெரி மேலும்… »
நடைபெற்று முடிந்த சிறிலங்காவின் அரசதலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்றதை எதிர்த்து அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். தற்போது தடுப்புக்காவலில் உள்ள பொன்சேகா இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களில் கையெழுத்துமிட்டு மேலும்… »
உலகெங்கும் பரந்து வாழும் கோடானுகோடி தமிழ் மக்களின் கனவை, ஆசையை, உணர்வை, நனவாக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் தமது இளைமைக் காலத்து ஆசைகளை, விருப்புகளை, குறும்புகளை எல்லாம் துறந்து உன்னத நோக்கிற்காகப் போராடித் தமிழ் மண்ணில் வித்தானவர்கள் எம் மாவீரர்கள்.
தமிழ் மண் விடுதலை மேலும்… »
சிறீலங்காவில் சனநாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் பொன்சேகா விடுதலைசெய்யப்பட வேண்டும் எனவும் கோரி பிரான்சில் வாழும் சிங்கள மக்கள் சிறீலங்கா தூதரகத்திற்கு முன்பாக நேற்று (15) ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
பிரான்சில் உள்ள சி மேலும்… »
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய அமைச்சர்கள் மீது ராஜபக்ச குடும்பம் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜபக்ச குடும்பத்தினர் மீது எதிர் கட்சிகள் முன்வைத்த பாரதூரமான குற்றச்சாட்டுக்களுக்கு மேலும்… »






மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிரு
கனேடிய சட்டங்களுக்கு அமைவாக தமிழ்மக்களின் சுதந்திர போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன் என கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.
இன்று மறக்க முடியாத மாவீரன் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நாளாகும், தமிழீழ மண்ணில் அவர் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம் என்று கூறிப்பிடலாம்.
“இலங்கையின் நலன்களைக் காயப்படுத்தக் கூடிய எதையுமே, இந்தியா செய்யாது. அதேபோல, ஒருபோதும் இலங்கைக்கு ஆணையிடுகின்ற போக்கிலும் இந்தியா செயற்படாது. அது இந்தியாவின் அணுகுமுறையல்ல”.
முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து, நான்கு ஆண்டுகளை அண்மிக்கும் இம்மாதத்தில், அந்த அழிவில் பங்காளிகளாக இருந்த வல்லரசாளர்கள்,
தமிழீழத் தலைநகர் திருகோணமலை தந்த எங்கள் தானைத் தளபதி. தமிழ்த் தாயின் தமிழ்ப் பாலைப் பருகியவன். தமிழர்கள் உயிர்களுக்காக உள்ளம் துடித்தவன். தாய்மண்ணின் விடுதலைக் காற்றை மட் டுமே சுவாசிக்க நேசித்தவன். தமிழர்கள் படும் வதைகளில் வி