சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவின் நடவடிக்கைகள் சிறீலங்கா இராணுவத்தை அரசியல் மயப்படுத்தி அதனை சீரழித்துள்ளதாக ஆசியாவை மையப்படுத்திவரும் கொள்கை ஆய்வுக் குழு தனது ஆய்வுச் செய்தியில் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரி மேலும்… »
வடபகுதியில் போட்டியிடும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சுவரொட்டிகள் யாழ் நகர வீதிகளில் ஒட்டப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் யாழ்.செயலகத்தில் வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து மேலும்… »
இலங்கை இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிடையிலான போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பல நோயாளர்களுக்கு தொற்று, குறிப்பாக எலும்பில் தொற்று ஏற்பட்டிருக்கின்றன. எறிகணைச் சிதறல்களாலும் துப்பாக்கி ரவைகளாலும் ஏற்பட்ட காயங்கள் பல இன்னமும் மாறவி மேலும்… »
இந்திய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது என்று சிறிகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் தெரிவித்த குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூ மேலும்… »
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி விலகிவிட்டது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ள அதேசமயம், இதுவரை அக்கட்சியின் தலைவராகச் செயற்பட்டுவந்த அ.விநாயகமூர்த்தி தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தொடர்ந்து நீடிக்கின்றார் என்றும், கூட்டமை மேலும்… »
தமிழர் தாயகம் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஆகிய விடயங்களில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச்செயலர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்மொழிந்த கடும்போக்கினை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ள மறுத்த காரணத்தினாலேயே அவர் தமிழ் கூட்டமைப்பினை விட்டு வெளியேறியுள்ளார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நா மேலும்… »
தெற்காசிய நாடுகளில் இராணுவப் புரட்சி என்பது சர்வ சாதாரண காட்சிகளாகப் போய்விட்ட நிலையில், அதற்கான நல்ல தருணத்தைத் தவறவிட்ட சரத் பொன்சேகா, சிறையிலிருந்து வெளியே வரும் சட்ட ரீதியான முயற்சியிலும் தோற்றுப்போயுள்ளார்.
பாக்கிஸ்தான் இரா மேலும்… »
ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் முன்னாள் ஆலோசகர் கலாநிதி க.விக்னேஸ்வரன் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ளார். இவர் தற்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் ஆலோசகராக கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்கள் விடுத மேலும்… »
பொன்சேக்காவை ஐக்கிய தேசிய முன்னணியில் இணைத்துக் கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று முற்பகல் அனோமா பொன்சேக்காவைச் சந்தித்து அதுதொடர்பாக விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
சரத் பொன்சேக்காவி மேலும்… »
வன்னி மக்களின் மீள்குடியேற்றத்திற்கான காலக்கெடு விதிக்கப்படவில்லை என்று ரிச்சாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வன்னியில் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களை மீள்குடியேற்றுவதற்கான காலக்கெடு எதுவும் சிறீலங்கா அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை மேலும்… »






’’கடலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய தமிழர் எழுச்சிக் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டு பேசியதை இந்து முன்னணித் தலைவர் ராம. கோபாலன் கண்டனம் செய்துள்ளார்.
இலங்கையில் தமிழர்களின் ஈழப் போராட்டம் முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. ஈழமும் காஷ்மீரமும் ஒரு மக்கள் சமூகத்தின் தேசிய இனக் கருத்தியல். அதை ஒருபோதும் அழிக்க முடியாது. இவ்வாறு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிரு
‘அப்பிள்’ கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன்.
இன்று மறக்க முடியாத மாவீரன் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நாளாகும், தமிழீழ மண்ணில் அவர் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம் என்று கூறிப்பிடலாம்.
“இலங்கையின் நலன்களைக் காயப்படுத்தக் கூடிய எதையுமே, இந்தியா செய்யாது. அதேபோல, ஒருபோதும் இலங்கைக்கு ஆணையிடுகின்ற போக்கிலும் இந்தியா செயற்படாது. அது இந்தியாவின் அணுகுமுறையல்ல”.
முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து, நான்கு ஆண்டுகளை அண்மிக்கும் இம்மாதத்தில், அந்த அழிவில் பங்காளிகளாக இருந்த வல்லரசாளர்கள்,