Sunday May 26th 2013

Archives

சிறீலங்கா இராணுவம் அரசியல் மயப்படுத்தப்பட்டு பிளவுகளை சந்தித்துள்ளது: கொள்கை ஆய்வுக் குழு

சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவின் நடவடிக்கைகள் சிறீலங்கா இராணுவத்தை அரசியல் மயப்படுத்தி அதனை சீரழித்துள்ளதாக ஆசியாவை மையப்படுத்திவரும் கொள்கை ஆய்வுக் குழு தனது ஆய்வுச் செய்தியில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரி மேலும்… »

இது கிழக்கின் உதயமா? வடக்கின் வசந்தமா?

வடபகுதியில் போட்டியிடும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சுவரொட்டிகள் யாழ் நகர வீதிகளில் ஒட்டப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் யாழ்.செயலகத்தில் வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து மேலும்… »

போர்க்காயங்கள் கொண்டோருக்கு மீள்சத்திரசிகிச்சை அவசியம்: எல்லைகளற்ற மருத்துவர் குழு

இலங்கை இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிடையிலான போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பல நோயாளர்களுக்கு தொற்று, குறிப்பாக எலும்பில் தொற்று ஏற்பட்டிருக்கின்றன. எறிகணைச் சிதறல்களாலும் துப்பாக்கி ரவைகளாலும் ஏற்பட்ட காயங்கள் பல இன்னமும் மாறவி மேலும்… »

சிறீகாந்தா மற்றும் சிவாஜிலிங்கத்தின் குற்றச்சாட்டுக்களை சம்பந்தர் மறுப்பு

இந்திய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது என்று சிறிகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் தெரிவித்த குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூ மேலும்… »

கஜேந்திரகுமார் வெளியேறிபோதும் விநாயகமூர்த்தி கூட்டமைப்பில் போட்டியிடுவதாக அறிவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி விலகிவிட்டது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ள அதேசமயம், இதுவரை அக்கட்சியின் தலைவராகச் செயற்பட்டுவந்த அ.விநாயகமூர்த்தி தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தொடர்ந்து நீடிக்கின்றார் என்றும், கூட்டமை மேலும்… »

தமிழ் கூட்டமைப்பை விட்டு கஜேந்திரகுமார் வெளியேறியது ஏன்? சுரேஷ் பிரேமச்சந்திரன் விளக்கம்

தமிழர் தாயகம் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஆகிய விடயங்களில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச்செயலர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்மொழிந்த கடும்போக்கினை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ள மறுத்த காரணத்தினாலேயே அவர் தமிழ் கூட்டமைப்பினை விட்டு வெளியேறியுள்ளார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நா மேலும்… »

சிங்கள நீதியை நம்பி ஏமாந்து போய்விட்டார் சரத் பொன்சேகா!

தெற்காசிய நாடுகளில் இராணுவப் புரட்சி என்பது சர்வ சாதாரண காட்சிகளாகப் போய்விட்ட நிலையில், அதற்கான நல்ல தருணத்தைத் தவறவிட்ட சரத் பொன்சேகா, சிறையிலிருந்து வெளியே வரும் சட்ட ரீதியான முயற்சியிலும் தோற்றுப்போயுள்ளார்.

பாக்கிஸ்தான் இரா மேலும்… »

டக்ளஸின் முன்னாள் ஆலோசகர் பிள்ளையானின் கட்சியில் போட்டி!

ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் முன்னாள் ஆலோசகர் கலாநிதி க.விக்னேஸ்வரன் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ளார். இவர் தற்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் ஆலோசகராக கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்கள் விடுத மேலும்… »

பொன்சேகாவை ஐ.தே.முன்னணியில் இணைத்துக்கொள்ள ரணில், அனோமாவைச் சந்தித்தார்

பொன்சேக்காவை ஐக்கிய தேசிய முன்னணியில் இணைத்துக் கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று முற்பகல் அனோமா பொன்சேக்காவைச் சந்தித்து அதுதொடர்பாக விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

சரத் பொன்சேக்காவி மேலும்… »

வன்னி மக்களின் மீள்குடியேற்றத்திற்கான காலக்கெடு விதிக்கமுடியாது: ரிச்சாட் பதியுதீன்

வன்னி மக்களின் மீள்குடியேற்றத்திற்கான காலக்கெடு விதிக்கப்படவில்லை என்று ரிச்சாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வன்னியில் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களை மீள்குடியேற்றுவதற்கான காலக்கெடு எதுவும் சிறீலங்கா அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை மேலும்… »

Page 697 of 822« First...102030...695696697698699...710720730...Last »