Tuesday June 18th 2013

Archives

அவசரகாலச்சட்டத்தை நீக்கினால் 10000 புலிகளையும் வெளியே விடவேண்டிவரும்

விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டுவிட்டது என்பதற்காக அவசர காலச் சட்டத்தை அவசரப்பட்டு நீக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 10,000 விடுதலைப் புலிச் சந்தேகநபர்களை விடுதலை செய்யவேண்டி வரும். இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன. கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தி மேலும்… »

சம்பந்தர் மாவை சுரேஸ் மூவரையும் புறக்கணிப்போம்: பிரான்சு தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையை தீர்மானித்துக்கொண்டிருக்கின்ற அதன் தலைவர் இரா. சம்பந்தன் மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகிய மூவரை கொண்ட எஸ்எம்எஸ் அணியை புறக்கணிக்குமாறும் அதற்கு பதிலாக தமிழ் தேசிய மக்கள் முன்னனிக்கு வாக்களிக்குமாறு பிரான்சு தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அ மேலும்… »

பிரித்தானியாவின் கொன்சவேட்டிவ் கட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம் தமிழ் மக்களுக்கு சாதகமானது

அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியாவின் பழமை வாய்ந்த கட்சியான கொன்சேவேட்டிவ் கட்சியின் பிரமுகர்கள் பங்குபற்றியது தமிழ் மக்கள் தொடர்பில் அந்த கட்சியின் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றமாகவே நோக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மே மேலும்… »

சிறீலங்காவில் தமிழ்ப் பெண்களுக்குகெதிரான வன்முறையை நிறுத்து: உலகத் தமிழ்ப்பெண்கள் பேரவை

சிறீலங்காவில் பெண்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தக் கோரி சனிக்கிழமை மார்ச் 06.2010 அன்று இலண்டனில் ஊர்வலத்தில் சென்ற ஆயிரக்கணக்கான பெண்களோடு உலகத் தமிழ்ப் பெண்கள் பேரவையும் (ஐ.இ.) கலந்துகொண்டது.

பல்வேறு வயதின மேலும்… »

முன்பு விடுதலைப்புலிகள் இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுதான் அரசின் திட்டம்: சுரேஸ் பிரேமசந்திரன்

விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக அழித்தொழித்த அரசாங்கம் இன்று தமிழ் மக்களின் உரிமைக்குரலாகச் செயற்பட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் அழித்தொழிக்க முயற்சித்துவருகின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.வடமராட்சி கொற்றாவத்தை பகுதியில் நடைபெற்ற தேர்த மேலும்… »

கனடாவில் சிறுபான்மை தமிழர்களும் பெரும்பான்மையினராகும் நிலை

கனடாவின் இரண்டு பிரதான நகரங்களில் சிறுபான்மையினராக வாழும் மக்கள் 2031 ஆம் ஆண்டில் பெரும்பான்மையினராக மாறும் நிலை உள்ளதாக கனடிய புள்ளிவிபரம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் இலங்கை தமிழர்கள் உட்பட்ட பாகிஸ்தா மேலும்… »

கிண்ணத்தில் யாராவது வென்றால் நான் சபைக்கு வரமாட்டேன்: மேர்வின் சில்வா

நான் வெற்றி பெறுவேன், அது உறுதி. ஆனால், கிண்ணத்தில் யாராவது பாராளுமன்ற உறுப்பினராக தெவு செய்யப்பட்டால் நான் சபைக்கு வரமாட்டேன் என்று அமைச்சர் மேர்வின் சில்வா தெவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தின் போது ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய மேலும்… »

ஆசியாவில் துணிச்சல் கொண்ட நாடாக இலங்கையை உருவாக்குவதே நோக்கம்

ஆசியாவிலேயே சுயாதிபத்தியம் துணிச்சலும் கொண்ட நா டாக இலங்கையை உருவாக்குவதே எமது நோக்கமாகும். நாங்கள் எந்தவொரு வெளிநாட்டினதும் அடிமைகள் அல்ல என்று பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெவித்தார். அரசாங்கத்திற்கு எதிரான சக்திகளுக்கும் நாடுகளுக்கும் தவறான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக வேலி கட்ட வேண் மேலும்… »

இலங்கைக்கு எதிராக மேற்குலகம் செயற்படும் போது மௌனம் காக்க முடியாது: பாலஸ்தீனம்

தமது நண்பர் என்ற அடிப்படையில் இலங்கைக்கு எதிராக மேற்குலகம் செயற்படும் போது, மௌனம் காத்திருக்க முடியாது என பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியாகியுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் ச மேலும்… »

மாறிவரும் சர்வதேச சூழ்நிலையும் மாறாத தமிழ்த்துவமும்

கடந்த வருடத்தில் தாயகத்தில் நடைபெற்ற பேரழிவும் அதனை தொடர்ந்தும் சிறிலங்கா அரசின் அகங்கார போக்கும் சர்வதேச மட்டத்தில் சில மாற்றங்களை தமிழர் தரப்புக்கு சார்பாக திரும்புவது போன்ற நிலைப்பாடுகளை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

அதேவேளை பல பி மேலும்… »

Page 691 of 830« First...102030...689690691692693...700710720...Last »