Friday May 24th 2013

Archives

ஐ.நா.தீர்மானம்! இலங்கையை இரகசியமாக காக்கும் இந்தியா!

“இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவுக்கு இரட்டை முகம்- இரட்டை நாக்கு என்று உங்கள் தமிழக அரசியல்வாதிகள் விமர்சிக்கிறார்கள். ஆனால், இந்தியாவுக்கு ஒரே முகம்தான்- ஒரே நாக்குதான். அது எப்போதும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவே இருக்கும்’ என்கி மேலும்… »

புலிகளை அழிக்க இலங்கையுடன் இணைந்து அமெரிக்கா சதித்திட்டம்!- விக்கிலீக்ஸ்

2006ம் ஆண்டு காலப்பகுதியில் மிகவும் வலுவான நிலையில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அமெரிக்காவும் இலங்கையும் மேற்கொண்ட சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது.

விக்கிலீக்ஸ் இணையத்தளம் இதனை வெளியிட்டுள்ளது. கடற்புலிகளால் மேலும்… »

தி.மு.க.வின் போலி பிரசாரத்தை கெல்லம் மெக்ரே நிராகரித்தார்!

தி.மு.கவின் போலி பிரசாரத்தை சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளரும், இலங்கையின் கொலைக்களம் காணொளியின் தயாரிப்பாளருமான கெல்லம் மெக்ரே நிராகரித்தார்.

இலங்கை தமிழ மேலும்… »

டெசோவின் பொது வேலை நிறுத்தம்! சிங்கள, இந்திய அரசுகளின் இனக்கொலையை மறைக்கும் மூடுதிரையா? – பெ. மணியரசன்

ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. தலைமையிலான டெசோ அமைப்பு வருகின்ற மார்ச் 12ம் நாள், தமிழகம் தழுவிய பொது வேலை நிறுத்தம் நடத்தும்படி அழை மேலும்… »

பெருகிவரும் ஈழத்தமிழர் ஆதரவை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்த எண்ணுகிறார் கருணாநிதி: வைகோ

பெருகிவரும் ஈழத் தமிழர் ஆதரவை தனது அரசியல் சுயலாபத்துக்கு பயன்படுத்திக் கொள்ள கருணாநிதி எண்ணுகிறார். அதனால் மார்ச் 12ல் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

இன்று அவர் வெ மேலும்… »

ஜ.நாவை அதிரவைத்த புலம்பெயர் தமிழர்களின் குரல்! (படங்கள் இணைப்பு)

இலங்கை அரசாங்கத்தின் அடாவடித்தனத்தைக் கண்டித்து, ஐக்கிய நாடுகள் சபை சுயாதீன விசாரணையை துரிதப்படுத்த வேண்டி ஜெனீவா புகையிரத நிலைய சந்தியில் இதுவரை காணாத பல்லாயிரம் மக்கள் உலகின் பல பாகங்களிலுமிரு மேலும்… »

சிறீலங்காவின் தற்போதைய போக்குக் குறித்து கனடா கவலையடைகிறது – கனடா எம்.பி. பிரட் பட்

ஒன்ராரியோ மாகாணத்தின் மிசிசாகா-ஸ்றீற்ஸ்வில் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கொன்சவ்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ பிரட் பட் (Brad Butt) தற்போதைய சிறீலங்கா நிலைமைகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ளா மேலும்… »

தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சவை தூக்கில் போட வேண்டும்! தீக்குளித்த மணியின் இறுதி வார்த்தைகள்

இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளி என அறிவித்து,

உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கடலூரில் நேற்று தீக்குளித்த மணி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச் மேலும்… »

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா முடிவு?

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக அமெ மேலும்… »

தமிழர் எவரும் தீக்குளிக்க வேண்டாம்!- தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சர்வதேச சமூகம் இப்பொழுதுதான் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது. கொடுங்கோலன் ராஜபக்சவால் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் சாவுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. மேலும்… »

Page 50 of 822« First...102030...4849505152...607080...Last »