Sunday September 5th 2010
நீதிக்காக அலையும் ஒரு தேசிய இனத்தின் குரல்: நாடுகடந்த தமிழீழ அரசு

அன்பானவர்களே!, உலகின் மிக மூத்த மொழிகளில் ஒன்றான தமிழை தாய் மொழியாகக் கொண்ட தேசிய இனத்தவர்கள் நாம். இலங்கையின் வடக்கு-கிழக்கு பாரம்பரிய நிலத்தை எமது தாயகமாகக்கொண்ட ஈழத்தமிழ் இனத்தவர்கள் நாம்.

உலகில் வரையறை மேலும்… »

நிருபமா ராவ் வருகையால் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இடம்பெயர் மக்கள்

செட்டிகுளம் “வலயம் நான்கு” நலன்புரி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு இராணுவத்தினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

வவுனியா மெனிக்பாம் பகுதியில் உள்ள “வலயம் நான்கு” நலன்புரி நிலையத்தில் நான்காயிரத்திற்கு மேலும்… »

யாழ்ப்பாணத்தில் இரவு நேரப் பேருந்துகளில் இளைஞர்களின் தொல்லை அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் இரவு நேரங்களில் தனியார் சிற்றூர்திகளில் மற்றும் பேருந்துகளில் இளைஞர்களின் சேஷ்டைகள் அதிகரித்துள்ளதாகப் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் சமீப காலமாகச் சுமுகமான சூழ்நிலை நிலவுவ மேலும்… »

இலங்கையின் பொருளாதாரத்தில் கிளிநொச்சி முக்கியமானதாம்: பசில்

இலங்கையின் பொருளாதாரத்தில் கிளிநொச்சி மாவட்டம் மிக முக்கியமானது என ஐனாதிபதியின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.

இலங்கையில் போர் முடிந்ததன் பின்னர் தமது சொந்த இடங்களி மேலும்… »

நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு: புலிகள் ஒரு அரசியல் அமைப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை ஏற்படுத்தவும், அவர்களுக்கு தனிநாட்டை அமைத்துக்கொடுக்கும் இலட்சியத்தை கொண்டதுமான ஒரு அரசியல் அமைப்பாகவே செயற்பட்டுவந்ததாக நியூசிலாந்து உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மே மேலும்… »

ஜோடி நம்பர் வண் நிகழ்ச்சியில் ஈழத்து கலைஞர்களின் தாயக நிலவரம் (காணொளி இணைப்பு)

தாயக நிலவரத்தை வெளிப்படுத்தும் நிகழ்வை விஜய் தொலைக்காட்சியின் ஜோடி நம்பர் வண் என்ற நிகழ்ச்சி ஊடாக ஈழத்து கலைஞர்கள் ஏற்படுத்தியிருந்தார்கள்.

மனதை உருக்கும் நிகழ்வை பாடலுக்கான நடனமாக ஏற்படுத்தி அனைவரின மனதிதையும் தொட்ட நிகழ்வாக மேலும்… »

தமிழ் அகதிகளை தடுத்து வைத்திருப்பதற்கு எதிராக கனடிய ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கைத் தமிழ் அகதிகள் 492 பேரைக் கனடிய அரசாங்கம் தடுப்புக் காவலில் வைத்திருப்பதை எதிர்த்து ஆதரவாளர்கள் கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

கனடிய அரசாங்கத்தின் அகதிகள் தொடர்பான அணுகுமுறை மீது ஆத்திரம் கொண்டே இவர்கள் வன்கூவ மேலும்… »

எறிகணைத் தாக்குதல் காயங்களுடன் எம்.வி.சன் சி பெண் பயணி

கனடா சென்ற எம்.வி.சன் சி கப்பல் பயணிகளில் பெண்ணொருவர் எறிகணைத் தாக்குதலில் காலில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக மிகவும் அவதியுறுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உரிய சிகிச்சை வழங்கப்படாமையால் அந்த இளம் யுவதியின் மேலும்… »

கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன்(புவீந்திரன்) மற்றும் கப்டன் மணியரசன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவு நாள்

கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன்(புவீந்திரன்) மற்றும் கப்டன் மணியரசன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவு நாள்.

திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் சுப்பர் டோறா பீரங்கிக் கலத்தினை பருத்தி மேலும்… »

லெப்.கேணல் ராஜனின் 18ம் ஆண்டு நினைவுநாள்

லெப்.கேணல் ராஜன்
சோமசுந்தரம் சற்குணம்
மாதகல்

வீரப்பிறப்பு: 11.02.1966

வீரமரணம்: 27.08.1992

புலிகளின் முதன் மேலும்… »

Page 5 of 296« First...34567102030...Last »