09-06-2013 பாரிசு நகரில் போத்து பானியோலே என்னும் இடத்தில் சுமார் 15.35 மணியளவில் மிக எழுச்சியுடன் மாணவர் எழுச்சி நாள் ஆரம்பிக்கப்பட்டது. முதல் மாணவன் பொன். சிவகுமாரனின் உருவப்படத்திற்கு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் மேலும்… »
2005 இல் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் , யுத்த வெற்றியை வைத்து எத்தனை காலத்திற்கு ஆட்சியை நடாத்தும் என்கிற கேள்வி பல முனைகளிலும் இருந்து எழுப்பப்படுகிறது.
புதிது புதிதாக மு மேலும்… »
தமிழ்நாட்டின் வெலிங்டனில் சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சி கொடுக்க மத்திய அரசு செய்துள்ள ஏற்பாடு, தமிழர்களுக்கு எதிரான மத்திய காங்கிரஸ் அரசு வஞ்சகமாகத் தொடர்கின்ற துரோகத்தின் சாட்சியமாகும் என்று மதிமுக பொதுச் செயலா மேலும்… »
சுவிட்சர்லாந்தில் அகதித் தஞ்சம் கோருவோர் தொடர்பான சட்ட விதிகளை கடுமையாக்குவதற்கு அந்நாட்டு மக்கள் பலத்த ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.
தஞ்சக்கோரிக்கை தொடர்பான சட்டங்களில் கடந்த செப்டம்ப மேலும்… »
ராஜீவ்- ஜயவர்த்தன ஒப்பந்தத்தை அமுமல்படுத்த இந்தியா நேரடியாக தலையிட வேண்டும். இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா மௌனம் சாதிக்க கூடாது என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, தி.மு.க. தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடித்தத்தில் கு மேலும்… »
இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து இலங்கை தமிழர்களுக்கு அதிகாரம் கிடைக்க செய்ய வேண்டும் என அமெரிக்கா சென்றுள்ள மாணிக்கம் தாகூர் எம்.பி கேட்டுக் கொண்டார்.
அமெரிக்கா மக்க மேலும்… »
வடகிழக்கு தமிழர்களை மீண்டும் ஒருமுறை இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்தியா ஏமாற்றப் போகிறதா என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்திய அரசாங்க மேலும்… »
இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான மேலும்… »
வட மாகாணத்திற்கு தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டால் தேர்தல் அறிவிக்கப்படும் தினத்தில் வடக்கில் இருந்து இராணுவம் முழுதும் வாபஸ் பெறப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு இல்லாவிட்டால் மேலும்… »
தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு 13ம் திருத்த சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதாக ஐநா சபைக்கும், இந்தியாவுக்கும் அல்லது எந்த ஒரு உலக நாட்டுக்கும் இலங்கை அரசு எந்த வித உறுதிமொழியும் கொடுக்கவில்லை என அமைச்சர் விமல் மேலும்… »






தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனரும் தாய்த்தமிழகத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்த்து வந்தவருமான அமரர் மணிவண்ணன் அவர்களின் பிரிவுச்செய்தி உலகத்தமிழ் மக்களையும், பிரான்சு மக்களையும் பெரும் வேதனைக்கு இ
ஈழத்தமிழினத்தின் மரியாதைக்குரிய கலைஞன் மாவீரன் மணிவண்ணன்..
தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 15.06.2013 இன்று இழந்துவிட்டது.
ஜனாதிபதி முறைமை இலங்கையில் உருவாக்கப்பட்டதிலிருந்து, அவருக்கு இருக்கும் அதிகாரம் ஒன்று பறிக்கப்பட்டிருப்பதான செய்தி வெளிவந்திருப்பது ஆச்சரியத்தை கொடுப்பதோடு, இதுவே முதல்தடவை என்றும் கருதப்ப
இலங்கையின் கடன் நிலைமைகள் குறித்து எழுதினால், அச்செய்திகள் தமிழ் மக்களுக்கு போதையூட்டும் விடயமாகச் சிலருக்குத் தென்படுகிறது.