Wednesday June 19th 2013

Archives

பாரிசு நகரில் போத்து பானியோலே மாணவர் எழுச்சி நாள்

SONY DSC09-06-2013 பாரிசு நகரில் போத்து பானியோலே என்னும் இடத்தில் சுமார் 15.35 மணியளவில் மிக எழுச்சியுடன் மாணவர் எழுச்சி நாள் ஆரம்பிக்கப்பட்டது. முதல் மாணவன் பொன். சிவகுமாரனின் உருவப்படத்திற்கு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் மேலும்… »

கடன் பொறிக்குள் சிக்கியுள்ள இலங்கை – இதயச்சந்திரன்

SriLanka-Flag2005 இல் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் , யுத்த வெற்றியை வைத்து எத்தனை காலத்திற்கு ஆட்சியை நடாத்தும் என்கிற கேள்வி பல முனைகளிலும் இருந்து எழுப்பப்படுகிறது.

புதிது புதிதாக மு மேலும்… »

இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி!- வைகோ மற்றும் ஜி.கே.மணி கண்டனம்!

vaikoதமிழ்நாட்டின் வெலிங்டனில் சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சி கொடுக்க மத்திய அரசு செய்துள்ள ஏற்பாடு, தமிழர்களுக்கு எதிரான மத்திய காங்கிரஸ் அரசு வஞ்சகமாகத் தொடர்கின்ற துரோகத்தின் சாட்சியமாகும் என்று மதிமுக பொதுச் செயலா மேலும்… »

கடுமையாகும் சுவிட்சர்லாந்தின் தஞ்சக் கோரிக்கை சட்டங்கள்

swiss_flagசுவிட்சர்லாந்தில் அகதித் தஞ்சம் கோருவோர் தொடர்பான சட்ட விதிகளை கடுமையாக்குவதற்கு அந்நாட்டு மக்கள் பலத்த ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.

தஞ்சக்கோரிக்கை தொடர்பான சட்டங்களில் கடந்த செப்டம்ப மேலும்… »

ராஜீவ்- ஜே.ஆர் ஒப்பந்தத்தை அமுல்படுத்துமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கருணாநிதி கடிதம்

karunaaராஜீவ்- ஜயவர்த்தன ஒப்பந்தத்தை அமுமல்படுத்த இந்தியா நேரடியாக தலையிட வேண்டும். இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா மௌனம் சாதிக்க கூடாது என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, தி.மு.க. தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடித்தத்தில் கு மேலும்… »

இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து இலங்கை தமிழர்களுக்கு அதிகாரம் கிடைக்க செய்ய வேண்டும்!

mp manikkam thahoorஇந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து இலங்கை தமிழர்களுக்கு அதிகாரம் கிடைக்க செய்ய வேண்டும் என அமெரிக்கா சென்றுள்ள மாணிக்கம் தாகூர் எம்.பி கேட்டுக் கொண்டார்.

அமெரிக்கா மக்க மேலும்… »

தமிழர்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றப் போகின்றதா இந்தியா?!– பா.அரியநேத்திரன்

indiaவடகிழக்கு தமிழர்களை மீண்டும் ஒருமுறை இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்தியா ஏமாற்றப் போகிறதா என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்திய அரசாங்க மேலும்… »

தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது: ஜி.கே.வாசன் தெரிவிப்பு

vaasanஇலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான மேலும்… »

வடமாகாணசபை தேர்தலுக்கு முன்பதாக படையினர் வெளியேற்றப்படவேண்டும்! பாராளுமன்றத்தினில் சுரேஸ்

suresh_premachandranவட மாகாணத்திற்கு தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டால் தேர்தல் அறிவிக்கப்படும் தினத்தில் வடக்கில் இருந்து இராணுவம் முழுதும் வாபஸ் பெறப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு இல்லாவிட்டால் மேலும்… »

விமல் வீரவன்ச சிங்கள மக்களை தூண்டி விடுகிறார்!- மனோ

manoதமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு 13ம் திருத்த சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதாக ஐநா சபைக்கும், இந்தியாவுக்கும் அல்லது எந்த ஒரு உலக நாட்டுக்கும் இலங்கை அரசு எந்த வித உறுதிமொழியும் கொடுக்கவில்லை என அமைச்சர் விமல் மேலும்… »

Page 5 of 830« First...34567...102030...Last »