சென்னையில் ஆளுநர் மாளிகை சிறீலங்கா துணை தூதரகம் விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆ மேலும்… »
மதுரையில் கோரிப்பாளையம் தேவர் சிலை எதிரில் காங்கிரஸ் பிரமுகருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கில் மதுரை, கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இன்று இரவு 7 மணிக்கு, பைக்கில் வந்த ஒரு வாலிபர் உடலில் பெட்ரோல் ஊற் மேலும்… »
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, ஜெனீவாவில் முன்வைத்துள்ள யோசனையின் இறுதி வரைபு தொடர்பில் நாளை முக்கிய கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.இலங்கைக்கு எதிரான யோசனைக்கு இ மேலும்… »

இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்களை ஆதரித்தும், இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தியும் இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் போராட்டம் பரவி மேலும்… »
இந்தியாவில் அரசியல் கோமாளி என்று ஊடகங்களால் வர்ணிக்கப்படும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கடந்த மாத இறுதியில் திடீரென கொழும்புக்கு வந்திருந்தார்.
அண்மைக்காலத் மேலும்… »
இலங்கையில் தமிழர்கள் சிந்திய இரத்தம் வீண் போகாது. மாறாக உலகத் தமிழர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
இலங்கை அதிப மேலும்… »
தமிழ் மக்களை சிங்களவர்கள் மிகக் கொடூரமாக அழித்துக்கொண்டிருந்த காரணத்தினாலேயே புலிகள் உருவாகினார்கள் இதுதான் உண்மையான வரலாறு என இந்திய தொலைக்காட்சி வழங்கும் அக்னிப் பரீட்சை என்னும் நிகழ்ச்சியில் காசி மேலும்… »
எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இலங்கையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள பொதுநலவாய தலைவர்களின் அமர்வை கனடா பகிஸ்கரிக்கும் என்று அந்த நாட்டு பிரதமர் அறிவித்துள்ள போதும், கனடாவின் பொதுநலவாய நாடுகளுக்கான விசேட பிரதிநிதி ஹூக் மேலும்… »
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்கும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் மேலும்… »






’’கடலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய தமிழர் எழுச்சிக் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டு பேசியதை இந்து முன்னணித் தலைவர் ராம. கோபாலன் கண்டனம் செய்துள்ளார்.
இலங்கையில் தமிழர்களின் ஈழப் போராட்டம் முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. ஈழமும் காஷ்மீரமும் ஒரு மக்கள் சமூகத்தின் தேசிய இனக் கருத்தியல். அதை ஒருபோதும் அழிக்க முடியாது. இவ்வாறு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிரு
‘அப்பிள்’ கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன்.
இன்று மறக்க முடியாத மாவீரன் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நாளாகும், தமிழீழ மண்ணில் அவர் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம் என்று கூறிப்பிடலாம்.
“இலங்கையின் நலன்களைக் காயப்படுத்தக் கூடிய எதையுமே, இந்தியா செய்யாது. அதேபோல, ஒருபோதும் இலங்கைக்கு ஆணையிடுகின்ற போக்கிலும் இந்தியா செயற்படாது. அது இந்தியாவின் அணுகுமுறையல்ல”.
முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து, நான்கு ஆண்டுகளை அண்மிக்கும் இம்மாதத்தில், அந்த அழிவில் பங்காளிகளாக இருந்த வல்லரசாளர்கள்,