Sunday May 26th 2013

Archives

சென்னையில் சிறீலங்கா தூதரகம் விமான நிலையம் முற்றுகை 1000 மாணவர்கள் கைது! (படங்கள் இணைப்பு)

சென்னையில் ஆளுநர் மாளிகை சிறீலங்கா துணை தூதரகம் விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆ மேலும்… »

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மதுரையில் தீக்குளித்து இளைஞர் பலி – வைகோ அஞ்சலி

மதுரையில் கோரிப்பாளையம் தேவர் சிலை எதிரில் காங்கிரஸ் பிரமுகருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கில் மதுரை, கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இன்று இரவு 7 மணிக்கு, பைக்கில் வந்த ஒரு வாலிபர் உடலில் பெட்ரோல் ஊற் மேலும்… »

ஜெனீவா வரைவு இந்தியாவின் இறுதி முடிவு நாளை! கருணாநிதியை அவசர அவசரமாக மத்திய அமைச்சர்கள் சந்திப்பு!

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, ஜெனீவாவில் முன்வைத்துள்ள யோசனையின் இறுதி வரைபு தொடர்பில் நாளை முக்கிய கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.இலங்கைக்கு எதிரான யோசனைக்கு இ மேலும்… »

மாமனிதர் நமசிவாயம் சத்தியமூர்த்தியின் இறுதி வணக்க நிகழ்வு ஆயிரக்கணக்கான மக்களின் பற்கேற்புடன் இன்று நடைபெற்றது (படங்கள் இணைப்பு)

தென்மேற்கு லண்டன் பகுதியில் நடைபெற்ற இந்த இறுதி வணக்க நிகழ்வில் பிரித்தானியாவில் மட்டுமன்றி, ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழீழ தேசியக் கொடியை பிரித்தானிய தமிழர் ஒருங்கி மேலும்… »
இலங்கைக்கு எதிரான போராட்டம்: இந்தியாவின் பிற மாநிலங்களிலும் பரவியுள்ளது

இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்களை ஆதரித்தும், இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தியும் இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் போராட்டம் பரவி மேலும்… »

சுப்பிரமணியம் சுவாமியை களமிறக்கி விட்டது யார்? – ஹரிகரன்

இந்தியாவில் அரசியல் கோமாளி என்று ஊடகங்களால் வர்ணிக்கப்படும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கடந்த மாத இறுதியில் திடீரென கொழும்புக்கு வந்திருந்தார்.

அண்மைக்காலத் மேலும்… »

இலங்கையில் தமிழர்கள் சிந்திய இரத்தம் வீண் போகாது: வைகோ ஆவேசம்

இலங்கையில் தமிழர்கள் சிந்திய இரத்தம் வீண் போகாது. மாறாக உலகத் தமிழர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

இலங்கை அதிப மேலும்… »

புலிகள் அழிக்கப்படவில்லை – போராளிகள் போற்றப்பட வேண்டியவர்கள்! குற்றம் சுமத்தப்பட வேண்டியவர்கள் அல்ல (காணொளி இணைப்பு)

தமிழ் மக்களை சிங்களவர்கள் மிகக் கொடூரமாக அழித்துக்கொண்டிருந்த காரணத்தினாலேயே புலிகள் உருவாகினார்கள் இதுதான் உண்மையான வரலாறு என இந்திய தொலைக்காட்சி வழங்கும் அக்னிப் பரீட்சை என்னும் நிகழ்ச்சியில் காசி மேலும்… »

கனடாவின் பொதுநலவாய நாடுகளுக்கான விசேட பிரதிநிதி ஹூக் சேகல்- பொதுநலவாய தலைவர்களின் அமர்வை கனடா பகிஸ்கரிக்கும்!

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இலங்கையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள பொதுநலவாய தலைவர்களின் அமர்வை கனடா பகிஸ்கரிக்கும் என்று அந்த நாட்டு பிரதமர் அறிவித்துள்ள போதும், கனடாவின் பொதுநலவாய நாடுகளுக்கான விசேட பிரதிநிதி ஹூக் மேலும்… »

சம்பந்தனுக்கு வந்த சுடலை ஞானம்! இலங்கை அரசினில் நம்பிக்கையில்லையாம்!

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்கும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் மேலும்… »

Page 40 of 822« First...102030...3839404142...506070...Last »