Tuesday June 18th 2013

Archives

கரும்புலிகள் நாள் தருமம் தலை தூக்கிய நாள். வீரர்கள் நினைவில் விளக்கேற்றும் திருநாள்

எமது அன்புக்குரிய தமிழ் ஊடகவியலாளர்களே!

உங்கள் அனைவரையும் நாடி வரும் இந்த அறிக்கை தரும் செய்தியை உங்கள் உணர்வுகளில் உள்வாங்கிக் கொள்ளுங்கள்.

தமிழ் ஊடகங்கள் மேலும்… »

சென்னையில் ராஜபக்சவிற்கு செருப்பு மாலை அணிவித்து, விளக்குமாறால் அடித்த பெண்கள்!

தமிழ் ஈழ மக்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு துணை போன மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து, மக்கள் பாதுகாப்புக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நேற்று வெள்ளிக் மேலும்… »

ஈழத் தமிழர் விவகாரம் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் ஒரு வெடிப்பு!- பிரதமர் மீது பாய்ந்த ஜி.கே.வாசன்!

ஈழத் தமிழர் விவகாரம் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் ஒரு வெடிப்பை உருவாக்கக் காத்திருக்கிறது என்பதன் அடையாளம்தான் அது. ‘இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையும் மத்திய அரசும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது’ மேலும்… »

மூப்பனார் வாசனே! தமிழர் நெஞ்சங்களில் வாசம் செய்யுங்கள்: பூநகரான்

ஜி.கே.வாசன், பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்பு விபரங்கள் பல மாறுபட்ட பல்கோணச் சிந்தனைகளை பலருக்கும் பலவாறு தோற்றுவிக்கும்.

அதற்கு முன், இ மேலும்… »

லண்டனில் இன்று நடைபெற்ற எழுச்சிப் பேரணியில் பல்லாயிரக்கனக்கான மக்கள் பங்கேற்பு – படங்கள்

65 ஆண்டுகாலமாக தமிழினக் கருவறுப்புச் செயற்பாட்டை மேற்கொண்டு
வரும் சிறிலங்கா அரசின் மீது, ஐ நா சர்வதேச சுயாதீன விசாரணையை
நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை
நடத்தக் கோரியு மேலும்… »
பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு, வைகோ அவசர வேண்டுகோள்! – பிரதமருடன் வைகோ பேச்சு!

கடலில் மூழ்கும் நிலையில் இருக்கின்ற 120 ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுங்கள் பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு, வைகோ அவசர வேண்டுகோள்!

இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கு, மேலும்… »

நெடுந்தீவினில் மீண்டும்; இந்திய மீனவர்கள் சிறைப்பிடிப்பு!

இலங்கையின் நெடுந்தீவு கடற்பகுதியினில் வைத்து நேற்றிரவு மேலும் 26 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அவர்கள் அனைவரும் ஊர்காவற்துறை மேலும்… »

அமெரிக்கா-ஐரோப்பா-அவுஸ்திரேலியா: புலம்பெயர் நாடுகள் எங்கும் தமிழீழ சுதந்திர சாசன உருவாக்க கூட்டங்கள்!

தாயகம் – தேசியம் – தன்னாட்சியுரிமை எனும் ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசையான தமிழீழத்தினை உலகின் முன் முரசறையும் பொருட்டு சுதந்திர சாசனத்திற்கான கூட்டங்கள் மற்றும் சந்திப்புக்கள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன.

எதிர்வரும் மே-18 மேலும்… »

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது: கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல்

கொழும்பில் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை நடத்தக் கூடாது என்று அதன் நடவடிக்கைக் குழுவின் நாடுகளின் தூதர்களை திமுக எம்.பி.களும் டெசோ உறுப்பினர்களும் நேரில் சந்தித்து வலியுறுத்துவர் என்று திமுக தலைவர் கருணாநிதி மீண் மேலும்… »

இலங்கைத் தமிழர் விவகாரம்!- காங்கிரஸ் கட்சி முழுமையாக புரிந்துகொண்டுள்ளது: ராகுல்காந்தி

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை காங்கிரஸ் கட்சி முழுமையாக புரிந்து கொண்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்த விஷயத்தி மேலும்… »

Page 30 of 829« First...1020...2829303132...405060...Last »