எமது அன்புக்குரிய தமிழ் ஊடகவியலாளர்களே!
உங்கள் அனைவரையும் நாடி வரும் இந்த அறிக்கை தரும் செய்தியை உங்கள் உணர்வுகளில் உள்வாங்கிக் கொள்ளுங்கள்.
தமிழ் ஊடகங்கள் மேலும்… »
தமிழ் ஈழ மக்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு துணை போன மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து, மக்கள் பாதுகாப்புக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நேற்று வெள்ளிக் மேலும்… »
ஈழத் தமிழர் விவகாரம் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் ஒரு வெடிப்பை உருவாக்கக் காத்திருக்கிறது என்பதன் அடையாளம்தான் அது. ‘இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையும் மத்திய அரசும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது’ மேலும்… »
ஜி.கே.வாசன், பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்பு விபரங்கள் பல மாறுபட்ட பல்கோணச் சிந்தனைகளை பலருக்கும் பலவாறு தோற்றுவிக்கும்.
அதற்கு முன், இ மேலும்… »

கடலில் மூழ்கும் நிலையில் இருக்கின்ற 120 ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுங்கள் பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு, வைகோ அவசர வேண்டுகோள்!
இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கு, மேலும்… »
இலங்கையின் நெடுந்தீவு கடற்பகுதியினில் வைத்து நேற்றிரவு மேலும் 26 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அவர்கள் அனைவரும் ஊர்காவற்துறை மேலும்… »
தாயகம் – தேசியம் – தன்னாட்சியுரிமை எனும் ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசையான தமிழீழத்தினை உலகின் முன் முரசறையும் பொருட்டு சுதந்திர சாசனத்திற்கான கூட்டங்கள் மற்றும் சந்திப்புக்கள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன.
எதிர்வரும் மே-18 மேலும்… »
கொழும்பில் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை நடத்தக் கூடாது என்று அதன் நடவடிக்கைக் குழுவின் நாடுகளின் தூதர்களை திமுக எம்.பி.களும் டெசோ உறுப்பினர்களும் நேரில் சந்தித்து வலியுறுத்துவர் என்று திமுக தலைவர் கருணாநிதி மீண் மேலும்… »
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை காங்கிரஸ் கட்சி முழுமையாக புரிந்து கொண்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்த விஷயத்தி மேலும்… »






ஈழத்தமிழினத்தின் மரியாதைக்குரிய கலைஞன் மாவீரன் மணிவண்ணன்..
தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 15.06.2013 இன்று இழந்துவிட்டது.
தமிழீழ மக்கள் துயர் கண்டு கொதித்தெழுந்து
ஜனாதிபதி முறைமை இலங்கையில் உருவாக்கப்பட்டதிலிருந்து, அவருக்கு இருக்கும் அதிகாரம் ஒன்று பறிக்கப்பட்டிருப்பதான செய்தி வெளிவந்திருப்பது ஆச்சரியத்தை கொடுப்பதோடு, இதுவே முதல்தடவை என்றும் கருதப்ப
இலங்கையின் கடன் நிலைமைகள் குறித்து எழுதினால், அச்செய்திகள் தமிழ் மக்களுக்கு போதையூட்டும் விடயமாகச் சிலருக்குத் தென்படுகிறது.
2005 இல் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் , யுத்த வெற்றியை வைத்து எத்தனை காலத்திற்கு ஆட்சியை நடாத்தும் என்கிற கேள்வி பல முனைகளிலும் இருந்து எழுப்பப்படுகிறது.
வடகிழக்கு தமிழர்களை மீண்டும் ஒருமுறை இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்தியா ஏமாற்றப் போகிறதா என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.