Sunday September 5th 2010
வன்னி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்: சிவசக்தி ஆனந்தன்

வன்னி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மற்றும் குறைபாடுகளை உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் தெரி மேலும்… »

கடந்த காலங்களில் இடம்பெற்றவை எதனையும் நான் நிராகரிக்கவில்லை: யாழ்.மக்கள் முன் நிருபமா

கடந்தகாலத்தை மறந்து விட்டு எதிர்காலம் பற்றி சிந்தியுங்கள் என்று யாழ்ப்பாண மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ், கடும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கும் குடாநாட்டு மக்கள் கூறுபவற்றை செவிமடுக்கவும் காயங்களை ஆற்றுப்படுத்தவும் இந்தியா தயாராக இருப்பதாகவும் கூ மேலும்… »

சிறை; கொடுத்துவைத்தது சீமானே………..!

இளமை கனவுகளை
ஈழத்தில் தொலைத்தவரே,

விடுதலையின் எழுச்சிக்கு
எட்டுதிக்கும் பறந்தவரே,

ஈழதேசம் என் நாடென்று
எல்லை தமிழனுக் மேலும்… »

மகிந்த மீண்டும் ஏமாற்றிவிட்டார்: ஐக்கிய தேசியக்கட்சி புலம்பல

ஜனநாயகத்துக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ள அரசியலமைப்புத் திருத்தத்தை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்படுமென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி நேற்று அறிவித்தது.

ஜனாதிபதி உள்நோ மேலும்… »

தியாகி திலீபனின் தீர்க்க தரிசனங்களும் நிதர்சனங்களும்

‘மனிதனென்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம் வாழைபோல தன்னை ஈந்து தியாகியாகலாம்’ ஐந்து தசாப்த காலங்களுக்கு மேலாக ஈழத் தமிழ் மக்களின் உரிமைக்கான போரியல் வரலாற்றில் தியாகி திலீபனின் தற்கொடைப் போராட்டம் ஒரு திருப்பு முனையானதாகும்.

தற்கொலை என்பது மேலும்… »

நிரூபமா ராவ் முல்லைத்தீவுக்கு விஜயம்

இந்திய வெளியுறவு செயலாளர் நிரூபமா ராவ் இன்று முல்லைத்தீவு பிரதேசத்திற்கு சென்று திரும்பியுள்ளார். இன்று காலை 8.30 அளவில் அவர் முல்லைத்தீவுக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

மீள்குடியமர்ந்தோரின் நிலைமை மற்றும் இந்திய உதவி நிவா மேலும்… »

பொன்சேகா திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளார்

ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா திடீரென நோய் வாய்ப்பட்டுள்ளதாக பிரபல சிங்கள இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சரத் பொன்சேகாவை கடற்படை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவரது இரத்தம் ப மேலும்… »

வன்னி மக்களின் சொத்துக்கள் சூறை: அம்பலப்படுத்தியது கூட்டமைப்பு

வன்னியில் இருந்து மக்களின் சொத்துக்கள் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதை ஆதாரப்படுத்துவதுடன், இந் நடவடிக்கையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக் கண்டிக்கின்றது.

இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அ மேலும்… »

ஐரோப்பிய ஒன்றியம் நோக்கிய மூன்று ஈழ உணர்வாளர்களின் மனிதநேய நடை பயணம்

ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்கள் இன்று (31.08.2010) 5வது நாளில் தமது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

கனடா மற்றும் ஐ மேலும்… »

ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?

தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள்.

ஆனால் அவர்களி மேலும்… »

Page 3 of 29612345102030...Last »