தமிழின உணர்வாளரும் மனிதாபிமானியுமான மணிவண்ணன் அவர்களின் மறைவுக்கு பிரித்தானிய தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழ் மக்கள் சார்பாக அஞ்சலியைச் செலுத்திக் கொள்கின்றது.
பலரும் அறிந்த அ மேலும்… »
தமிழ்த் தேசிய உணர்வாளரும், தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவாளரும், தமிழ் மக்களில் அக்கறையுடையவருமான மணிவண்ணன் அவர்கள் திடீர் மரணமடைந்த செய்தி யாழ்.குடாநாட்டு மக்களை ஆழ்ந்த துயரமடைய வைத்துள்ளதாக மேலும்… »
ஈழத்தமிழினத்தின் மரியாதைக்குரிய கலைஞன் மாவீரன் மணிவண்ணன்..
இயக்குநர் மணிவண்ணன் மாரடைப்பால் மரணமான செய்தி ஈழத் தமிழர்களின் உள்ளத்திலும், தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலும் பெரு மேலும்… »
தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 15.06.2013 இன்று இழந்துவிட்டது.
தமிழ் இன மான உணர்வாளரான மணிவண்ணனி மேலும்… »
தமிழீழ மக்கள் துயர் கண்டு கொதித்தெழுந்து
எரிமலையாய்க் குமுறிய இயக்குநர் இதயமே!
தமிழீழக் கனவைச் சுமந்த இதயம்
தமிழன் விடிவையே சுவாசித்த சுவாசம்
இன்று அமைதியாய் அடங்கிவிட்டது.
தன் உடலம் மீது மேலும்… »
தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாகாண சபைகளை இணைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதியிடம் இருந்து அகற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதியிடம் இருக்கக்கூடிய எத்தனையோ அ மேலும்… »
இலங்கைத் தீவினில் உருவாகும் சுதந்திர தமிழீழ அரசானது இந்தியாவுடன் சிறப்பானதோர் நல்லுறவைப் பேணிப் பாதுகாக்குமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்திக் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் முரச மேலும்… »
ஜனாதிபதி முறைமை இலங்கையில் உருவாக்கப்பட்டதிலிருந்து, அவருக்கு இருக்கும் அதிகாரம் ஒன்று பறிக்கப்பட்டிருப்பதான செய்தி வெளிவந்திருப்பது ஆச்சரியத்தை கொடுப்பதோடு, இதுவே முதல்தடவை என்றும் கருதப்ப மேலும்… »
தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் இன்று இழந்துவிட்டது.
தமிழ் இன மான உணர்வாளரான மணிவண்ணனி மேலும்… »
பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகரும் தமிழ்தேசியத்தை முன்னெடுத்து சென்றவருமான திரு.மணிவண்னன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
மணிவண்ணன் தமிழ் திரையுலகத்தில் நல்ல படைப்பாளி நல்ல சி மேலும்… »






தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனரும் தாய்த்தமிழகத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்த்து வந்தவருமான அமரர் மணிவண்ணன் அவர்களின் பிரிவுச்செய்தி உலகத்தமிழ் மக்களையும், பிரான்சு மக்களையும் பெரும் வேதனைக்கு இ
இலங்கையின் கடன் நிலைமைகள் குறித்து எழுதினால், அச்செய்திகள் தமிழ் மக்களுக்கு போதையூட்டும் விடயமாகச் சிலருக்குத் தென்படுகிறது.
2005 இல் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் , யுத்த வெற்றியை வைத்து எத்தனை காலத்திற்கு ஆட்சியை நடாத்தும் என்கிற கேள்வி பல முனைகளிலும் இருந்து எழுப்பப்படுகிறது.
வடகிழக்கு தமிழர்களை மீண்டும் ஒருமுறை இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்தியா ஏமாற்றப் போகிறதா என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.