Sunday September 5th 2010
சிறீமாவின் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்தோரின் பிள்ளைகள் எனது ஆட்சியையும் கவிழ்க்க சதி என்கிறார் மகிந்த

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தில் கூறப்படுவது போல் ஆபத்தான விடயங்கள் எதுவும் கிடையாதென்றும் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையி மேலும்… »

இன்று லெப்.கேணல் இரும்பொறை, லெப்.கேணல் சாந்தன் நினைவு நாள் (03-09-2010)

03.09.2008 இன்று வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் சாந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவுநாள்

03.09.2000 இன்று யாழ். தென்மராட்சியில் பலமுனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சிகளிற்கு எ மேலும்… »

பொன்சேகாவின் புதல்விகள் இந்து ஆலயத்தில் தேங்காய் அடித்து வழிபாடு

தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் புதல்விகள் உட்பட சிங்கள மக்கள் பலர் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள இந்து ஆலயத்தில் வழிபாடு நடத்தினர்.

இவர்கள் தந்தையாராகிய சரத் பொன்சேகாவின் விடுதலை வேண்டி மேலும்… »

தமிழ் கூட்டமைப்பு அரங்கம் தொடர்பில் நிருபமா கேள்வி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களும் தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கோரிக்கைகளும் ஒருமித்ததாகவே காணப்படுகின்றன. அப்படியிருந்தும் இருதரப்பினரும் ஏன் ஒன்றிணைய முடியவில்லை என்று இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கைக்கான ப மேலும்… »

விடுதலைப்புலிகளுக்கு எதிர்க்கட்சியினரே நிதி வழங்கினர்: மகிந்த

எதிர்க்கட்சியினரே தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கியதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

யுத்தத்தை முன்னெடுக்க பணம் இல்லை என கூறி எதிர்க்கட்சி 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்தத்தை மேற் மேலும்… »

நாடு கடந்த தமிழீழ அரசவை இம்மாத இறுதியில் கூடுகிறது: முதன்மை நிறைவேற்றுநர் உருத்திரகுமார்

தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவை இம்மாத இறுதிப்பகுதியில் கூடி தமிழ் மக்களின் விடுதலை இலட்சியத்தை முன்னெடுக்ககூடிய காத்திரமான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தமிழீழ அரசாங்கத்தின் இடைக்கால முதன்மை நிறைவேற்றுநர் உருத்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். அண்மையில் வெளிவந்துகொண்டிருக்கும் அவதூறுகள் தொ மேலும்… »

செஞ்சோலை மறக்கும் வரை; ஓயாதீர்………உறவுகளே!!

செஞ்சோலை தெருவெல்லாம்
புத்தகப்பையும் பிணமும் கனக்கிறதே;

தமிழ் படித்த சிறுமியின் குரல்
சப்தம் தொலைத்து கிடக்கிறதே;

பூத்துக்குலுங்கிய பிள்ளைகளெல்லாம்
மரண வாசலில் வீ மேலும்… »

நிருபமா ராவின் வருகை திருப்திகரமாக அமைந்தது: வலம்புரி

யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்நாள் வரருகை தந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் யாழ்.பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் சமயத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களைச் சந்தித்தபோது அவர் நடந்துகொண்ட முறை நெஞ்சம் நெகிழவைத்தது என யாழிலிருந்து வெளிவரும் வலம்புரி நாளேடு தெரிவித் மேலும்… »

நடமாடும் பதிவுசேவையில் கலந்துகொள்வதற்கு த.தே.கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பில்லை

02.09.2010 வியாழக்கிழமை அன்று வன்னி மாவட்டத்தின் ஓமந்தை, சேமமடு ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் நடமாடும் சேவையைப் பார்வையிடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. என்று தனது ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் பா.உ. சிவசக்தி ஆனந்தன் மேலும்… »

நிருபமராவ் மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு

இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவைச் சந்தித்து உரையாடி உள்ளார். நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தனிகர் அசோக் காந்தா உள்ளிட்ட இந்திய உயர் அதிகாரிகள் இந்திய தரப்பிலும், அமைச்சர் ஜீ.எர்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மேலும்… »

Page 2 of 29612345102030...Last »