‘தமிழீழ சுதந்திர சாசனம்’ தொடர்பான பொதுக் கூட்டம் ஒன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சார்பாக இலண்டன் ஈஸ்ற்காம் பகுதியில் நா.க.த.அ. பிரதிநிதி திரு மணிவண்ணனால் ஏற்பாடு செய்யபப்ட்டு நேற்று நடைபெற்றது.
இக் கூட்டத்தில் மேலும்… »
பெர்லின் நகரத்தில் 5.5.2013 அன்று ஈழத்தமிழர் தேசியச் சின்னம் “சிறுத்தை” வெற்றிக் கிண்ணத்துக்கான உதைப்பந்தாட்டச் சுற்றிப்போட்டி மூன்றாவது வருடமாக சிறப்பாக நடைபெற்றது . தமிழீழ விடுதலைப் போ மேலும்… »
உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் ஈழத்தமிழர்களிடம் அந்தந்த நாடுகளில் வாக்கெடுப்பு நடத்தி சுதந்திர ஈழம் அமையும் நாடு ஈழ நாடு மட்டுமாகத் தான் இருக்கும். அந்த வாக்கெடுப்பில் 99.9 சதவீதம் வெற்றி பெறும். அதேபோல ராஜபக்ச மீது நடவடிக்கை எடு மேலும்… »
28.4.2013 அன்று நான் விடுத்த அறிக்கையில் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து பல ஆண்டுக் காலமாக நடத்தி வரும் தாக்குதல் குறித்தும், அதைப் பற்றி நமது மத்திய மாநில அரசுகளோ, இலங்கை அரசோ காதிலே போட்டுக் கொள்ளா மேலும்… »
இலங்கையின் தமிழர் தாயகப் பகுதியில் தமிழீழ அரசு ஒன்றினை அமைக்கும் நோக்கும் இயங்குகின்றதென தெரிவித்துள்ள இலங்கை அரச ஊடகம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இலங்கையின் இறையாண்மைக்கு சவால் விடும் வகையில் செயற்படுகின்ற மேலும்… »
2009ம் ஆண்டு மே 18ம் நாளன்று, முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் ஆகிய இரண்டு சிறிய கிராமங்களில், சிங்கள பெளத்த இனவாத அரசின் இராணுவத்தின் தொடர் தாக்குதல்களால் தங்கள் சொந்தங்களை மட்டுமின்றி, தங்கள் அங்கங்களையு மேலும்… »
தமிழ்தேசத்தின் மீது கடந்த 65வருடங்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்கள பௌத்த தேச த்தின் திட்டமிட்ட இன அழிப்பின் தொடர்ச்சியே முஸ்லிம் மக்கள் மீதும், தற்போது அசாத் சாலி மீதும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மிக மோசமான நடவடிக்கைள் எ மேலும்… »

பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழம் வருடம் தோறும் நடாத்தி வரும் தாயக விடுதலை பாடல் போட்டியான சங்கொலி விருது 2013 ற்கான தெரிவுப்போட்டி இன்று காலை 10.00 மணிக்கு பிரான்சின் புறநகர் பகுதிகளில் ஒன்றான நந்தியார் தமிழ்ச்சோலை ம மேலும்… »
ஈழத் தமிழர் தேசத்தின் சுதந்திர தமிழீழ போராட்டத்திற்கு அமெரிக்க மண்ணில் வலுச்சேர்த்த செயல்வீரர் திருமதி இராசம்மா தில்லைராசா (இராசம்மாமி) மற்றும் தமிழக மண்ணில் வலுச்சேர்த்த தினதந்தி திரு.சிவந்தி ஆதித்தன் ஆகியோரின் மறைவுக்கு நாடு மேலும்… »
விடுதலைப் புலிகளுக்கு எதிரான மூன்று தசாப்த காலப் போர் முடிவுக்கு வந்து எதிர்வரும் 19ம் திகதியுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன.
ஆண்டுதோறும் இந்த வெற்றியைக் கொண்டாடும் வ மேலும்… »






இலங்கையில் தமிழர்களின் ஈழப் போராட்டம் முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. ஈழமும் காஷ்மீரமும் ஒரு மக்கள் சமூகத்தின் தேசிய இனக் கருத்தியல். அதை ஒருபோதும் அழிக்க முடியாது. இவ்வாறு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிரு
கனேடிய சட்டங்களுக்கு அமைவாக தமிழ்மக்களின் சுதந்திர போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன் என கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
‘அப்பிள்’ கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன்.
இன்று மறக்க முடியாத மாவீரன் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நாளாகும், தமிழீழ மண்ணில் அவர் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம் என்று கூறிப்பிடலாம்.
“இலங்கையின் நலன்களைக் காயப்படுத்தக் கூடிய எதையுமே, இந்தியா செய்யாது. அதேபோல, ஒருபோதும் இலங்கைக்கு ஆணையிடுகின்ற போக்கிலும் இந்தியா செயற்படாது. அது இந்தியாவின் அணுகுமுறையல்ல”.
முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து, நான்கு ஆண்டுகளை அண்மிக்கும் இம்மாதத்தில், அந்த அழிவில் பங்காளிகளாக இருந்த வல்லரசாளர்கள்,