Saturday May 25th 2013

Archives

இலண்டன் ஈஸ்ற்காம் பகுதியில் ‘தமிழீழ சுதந்திர சாசனம்’ தொடர்பான பொதுக் கூட்டம்

naadu_logo‘தமிழீழ சுதந்திர சாசனம்’ தொடர்பான பொதுக் கூட்டம் ஒன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சார்பாக இலண்டன் ஈஸ்ற்காம் பகுதியில் நா.க.த.அ. பிரதிநிதி திரு மணிவண்ணனால் ஏற்பாடு செய்யபப்ட்டு நேற்று நடைபெற்றது.

இக் கூட்டத்தில் மேலும்… »

“சிறுத்தை” வெற்றிக் கிண்ணத்துக்காக யேர்மனியில் நடைபெற்ற உள்ளரங்க உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி

siruththaiபெர்லின் நகரத்தில் 5.5.2013 அன்று  ஈழத்தமிழர் தேசியச் சின்னம் “சிறுத்தை” வெற்றிக் கிண்ணத்துக்கான உதைப்பந்தாட்டச் சுற்றிப்போட்டி மூன்றாவது  வருடமாக சிறப்பாக நடைபெற்றது .  தமிழீழ  விடுதலைப் போ மேலும்… »

காயமடைந்த 37 விடுதலைப் புலிகளுக்கு ஓராண்டு காலமாக என் வீட்டில் வைத்து உணவு கொடுத்தேன்! வைகோ

vaikoஉலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் ஈழத்தமிழர்களிடம் அந்தந்த நாடுகளில் வாக்கெடுப்பு நடத்தி சுதந்திர ஈழம் அமையும் நாடு ஈழ நாடு மட்டுமாகத் தான் இருக்கும். அந்த வாக்கெடுப்பில் 99.9 சதவீதம் வெற்றி பெறும். அதேபோல ராஜபக்ச மீது நடவடிக்கை எடு மேலும்… »

இலங்கை சிறையில் வாடும் இராமேஸ்வரம் மீனவர்கள் காவலை நீட்டிப்பதா?: கருணாநிதி கண்டனம்

karunaa28.4.2013 அன்று நான் விடுத்த அறிக்கையில் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து பல ஆண்டுக் காலமாக நடத்தி வரும் தாக்குதல் குறித்தும், அதைப் பற்றி நமது மத்திய மாநில அரசுகளோ, இலங்கை அரசோ காதிலே போட்டுக் கொள்ளா மேலும்… »

சனநாயக வழிமுறையில் இலங்கையின் இறையாண்மைக்கு சவால் விடும் நா.க.த.அரசு: இலங்கை சீற்றம்!

uruthirakumarஇலங்கையின் தமிழர் தாயகப் பகுதியில் தமிழீழ அரசு ஒன்றினை அமைக்கும் நோக்கும் இயங்குகின்றதென தெரிவித்துள்ள இலங்கை அரச ஊடகம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இலங்கையின் இறையாண்மைக்கு சவால் விடும் வகையில் செயற்படுகின்ற மேலும்… »

வீழ்வோம் என்று நினைத்தாயோ! மே 18 – நாம் தமிழர் கனடாவிற்கு சீமான் செய்தி (காணொளி இணைப்பு)

seeman2009ம் ஆண்டு மே 18ம் நாளன்று, முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் ஆகிய இரண்டு சிறிய கிராமங்களில், சிங்கள பெளத்த இனவாத அரசின் இராணுவத்தின் தொடர் தாக்குதல்களால் தங்கள் சொந்தங்களை மட்டுமின்றி, தங்கள் அங்கங்களையு மேலும்… »

தமிழ் தேசத்தின் மீதான அழிப்பின் தொடர்ச்சியே முஸ்லீம்கள் மீதான வன்முறையும்- தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

kajeதமிழ்தேசத்தின் மீது கடந்த 65வருடங்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்கள பௌத்த தேச த்தின் திட்டமிட்ட இன அழிப்பின் தொடர்ச்சியே முஸ்லிம் மக்கள் மீதும், தற்போது அசாத் சாலி மீதும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மிக மோசமான நடவடிக்கைள் எ மேலும்… »

சங்கொலி 2013 விருதுக்கான தெரிவுப்போட்டி பிரான்சு

1

பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழம் வருடம் தோறும் நடாத்தி வரும் தாயக விடுதலை பாடல் போட்டியான சங்கொலி விருது 2013 ற்கான தெரிவுப்போட்டி இன்று காலை 10.00 மணிக்கு பிரான்சின் புறநகர் பகுதிகளில் ஒன்றான நந்தியார் தமிழ்ச்சோலை ம மேலும்… »

தமிழின உணர்வாளர்கள் திருமதி. இராசம்மா தில்லைராசா மற்றும் திரு.சிவந்தி ஆதித்தன்: வி.ருத்ரகுமாரன் இரங்கல்

uruthiஈழத் தமிழர் தேசத்தின் சுதந்திர தமிழீழ போராட்டத்திற்கு அமெரிக்க மண்ணில் வலுச்சேர்த்த செயல்வீரர் திருமதி இராசம்மா தில்லைராசா (இராசம்மாமி) மற்றும் தமிழக மண்ணில் வலுச்சேர்த்த தினதந்தி திரு.சிவந்தி ஆதித்தன் ஆகியோரின் மறைவுக்கு நாடு மேலும்… »

புலனாய்வு அமைப்புகளின் மோது களமாகியுள்ள இலங்கை! – சுபத்ரா

karumpuliவிடுதலைப் புலிகளுக்கு எதிரான மூன்று தசாப்த காலப் போர் முடிவுக்கு வந்து எதிர்வரும் 19ம் திகதியுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன.

ஆண்டுதோறும் இந்த வெற்றியைக் கொண்டாடும் வ மேலும்… »

Page 10 of 822« First...89101112...203040...Last »