எம்மைப் பற்றி…
புதினம்செய்தி.கொம் நாளாந்த செய்திகளை உடனுக்குடன் வெளிக்கொணரும் ஒரு தமிழ் இணையத் செய்தித் தளம்.
இவ் இணையத்தளம் 2009ம் ஆண்டு யூன் மாதத்தில் இருந்து இலங்கை இந்தியா கனடா ஐக்கிய இராச்சியம் அவுஸ்திரேலியா அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் வாழும் ஊடகத்துறை நண்பர்களின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் தமது நேரத்தினை ஒதுக்கி உலகவாழ் தமிழ் மக்களுக்கான ஒரு சேவையாக இத்தளத்திற்கு உதவி புரிகிறார்கள்.
எமது இணையத்தளத்தில் வெளிவரும் செய்திகளின் நம்பகத்தன்மை மற்றும் ஆதாரங்கள் என்பவற்றை இயன்றவரை உறுதி செய்து வெளியிடுவதற்கே நாம் விரும்புகிறோம். ஆனாலும் அவ்வாறு செயற்படுவதற்காக நாம் எடுத்துக் கொள்ளும் நேரம் மேற்படி செய்தியை பழைய செய்தியாக்கிவிடக்கூடிய சாத்தியக்கூறு உண்டு.
அத்தோடு மேற்குலக நாடுகளில் இருந்தவாறு தாயகத்து நிகழ்வுகளின் ஆதாரங்களை உறுதிப்படுத்துவதற்கான தடையாக நாடுகளிற்கிடையேயான நேர வித்தியாசம் அமைந்துள்ளது. எனவே எமது தளத்தில் வெளிவரும் செய்திகளின் நம்பகத்தன்மை அல்லது ஆதாரத் தரவுகள் என்பவற்றிற்கு நாம் பொறுப்பாளிகளல்ல.
எமது தளத்திற்கு வருகை தருபவர்கள் உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தெரிவித்தால் நாம் மேலும் எமது சேவையை மேலும் மேம்படுத்த அது வாய்ப்பாக அமையும்.
அன்புடன்
புதினம்செய்தி குழுவினர்






wel come back
very soon back to real puthinam.com
I was realy upset without puthinam. Now I am happy .
Welcome Bakc
welcome back
I am very happy to see you back…any help please let me know.
Why don’t diviate “ptuthinam.com” to “puthinamnews.com”,I said is better thing for your newsviewers,It’s my simple suggestion for u
ups&downs are unavaoidable!
why u gave a long break?
You are fraud. You use time and start this fake website. Puthinam shutdown by Owner and well wishers.
இதுவே எமது யதார்த்த கலக்கம் இன்றைய நிலையில் நன்றி !
http://www.yarl.com/forum3/index.php?showtopic=65769&view=findpost&p=549878
melum ethirpparkiren
Soon Tamil Elam
which one is orignal puthinam or puthinapalagai. pls clear the doubt.
good keep it up
Warm WELCOME Puthinam news
TRUTH IS NEVER FAIL WAIT AND SEE MY DEAR SRILANKAN TAMIL PEOPLES.
Dear Puthinam ,
I was very upset that you had left and now am very very happy that you are back though in another name . but the very word puthinam itself brings back peace . keep up the good job . Tamizhan endru sollada thalai nimirnthu nillada.
அவசர ஊடக மறுப்பு அறிக்கையும் – தமிழ் தேசியத்திற்கான மக்கள் முண்னணிக்கு தார்மீக ஆதரவும்.
கடந்த April 6ம் ,7ம் திகதிகளில் பல்கலைக்கழக முன்னால் மாணவர் ஒன்றிய தலைவர்கள் ,பல்கலைக்கழக முன்னால் மாணவர் பிரதிநிதிக ள்(2005-2006) ஆகிய பெயர்களில் தமிழ் வின்இ லங்கா சிறி ஆகிய இணையத்தளங்களில் வந்த அறிக்கைகளுக்கும் 2000ம் ஆண்டு தொடக்கம் இதுவரை உள்ள மாணவர் ஒன்றியத்திற்கும் அதன் பிரதிநிதிகளுக்கும் எந்தவித தொடர்பு இல்லை எனவும் இவ்வாறான அறிக்கைகள் எதனையும் பழைய மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் ஆகிய நாம் வெளியிடவில்லை என்பதை அறியத்தருவதோடு இவ்வறிக்கைகள் தொடர்பான உறுதிப்பாட்டை அதன் மூலப் பிரதிகள் அனுப்பிய விபரம் என்பவற்றை எமக்கு உடனடியாக தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
2000ம் ஆண்டு காலப்பகுதியில் 1ம் வருட மாணவர்களாக இருந்து முதலாவது பொங்கு தமிழ் நிகழ்வுகளில் நின்று பெரும்பங்காற்றியது தொட்டு தொடர்ந்து வந்த பொங்கு தமிழ் 2001இ 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல்கள் கடந்த காலங்களில் நடைபெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் விழிப்புணர்வுகள் ஆகியவற்றில் முழுமையாக அர்ப்பணித்து தேசியத்துடன் செயற்ப்பட்டு வந்த மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் ஆகிய நாம் எமது மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளின் பாதுகாப்பு கருதியும் இன்று உள்ள மாணவர் ஒன்றியத்தின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகவும் எம் தேசம் மீதும் தேசியத்தின் மீதும் கொண்ட பற்றுக்களை ஆழ் மனதில் நிறுத்தி உண்மையான தேசியத்திற்காக போட்டியிடும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்ணனிக்கு அவர்களின் சரியான உறுதியான தேர்தல் விஞ்ஞாபணத்திற்கு எமது ஆதரவை தெரிவித்து திரைமறைவில் நின்று செயற்படடுக்கொண்டிருக்கின்றோம்.
எப்போதும் நாம் எமது தமிழ் தேசியத்தை அதன் கொள்கைகளை தமது உயிர்களை அர்பணித்த 35000ற்கும் மேற்பட்ட மாவீர தெய்வங்களின் கனவுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பவர்களையே ஆதரித்து வந்துள்ளோம் வருகின்றோம் வருவோம்.
இந்த வகையிலேயே எமது தற்போதைய பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் கடந்த வார அறிக்கைகள் அமைந்திருந்தன என்பது யாவரும் அறிந்ததே.
இந்த சூழ்நிலையில் எமது சகல கடந்த கால பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின பிரதிநிதிகளிடமும்
ஆலோசித் இவ் கண்டன அவசர அறிக்கையை வெளியிடுவதுடன் ஒரு நாடு இரு தேசம் என்ற உறுதியான கொள்கையுடன் தேர்தலில் களமிறங்கியுள்ள தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்ணனிக்கு எமது தார்மீக வெளிப்படையான ஆதரவை தெரிவிப்பதுடன்
எம்மோடு கடந்த காலங்களில் மிகவும் நெருக்கடியான சூழ்நிலைகளில் தோளோடு தோள் நின்று இராணுவ திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் நின்று உரத்து எமக்கு ஆதரவு தந்த விரிவுரையாளர்கள் மாணவர்கள் மாணவ அமைப்புக்கள் பொது அமைப்புக்கள் எமது பாசத்திற்குரிய குடா நாட்டு மக்கள் அணைவரையும் தமிழ் தேசிய கொள்கைகளில் நின்று உறுதியாக செயற்படும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்ணனியின் சைக்கிள் சின்னத்திற்கு தங்கள் ஆதரவை சுதந்திரமான முறையில் அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன் புலம்பெயர்ந்துள்ள மக்கள் அனைவரும் இந்த செய்தியினை உடனடியாக தாயகத்தில் உள்ள மக்களுக்கு தெரியப்படுத்துவதுடன் தமிழ் தேசியத்திற்காக சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு உங்கள் உறவுகள் நண்பர்கள் அயலவர்கள் அனைவரையும் பணிவுடன் கேட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். புலம்பெயர் உறவுகள் நீங்களே இன்று தமிழ் தேசியத்திற்கான ஊடகம் உறவுப் பாலம் என்பதை உணர்ந்து செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
“ஈனப் பிறவிகள் சிலர் இனத்தை விற்கினும்
மானத் தமிழர் நாம் மண்டியிட மாட்டோம்”
“எங்கள் ; ஆதரவு தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்ணனிக்கு
எங்கள் வாக்கு சைக்கிள் சின்னத்திற்கே”
நன்றி
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
2004 – 2008
pongutamil2005@yahoo.com
thanks
வணக்கம்!
மீண்டும் புதினம் மிக்க மகிழ்ச்சி!
உங்கள் சேவை வளர்க!
தமிழன்புடன் சங்கர்.ந.நயினார்
why your website not publishing valuthi’s article anymore? His articles are the best ones. During mullivaikal incident he wrote an article about thalaivar is excellant. when I was reading that article I have full of tears in my eyes touch my heart & soul.
please try to get his article about our future struggle what is best for our people.