‘சிறப்புச் செய்திகள்’ Archives
முல்லைக் கடலில் காவியமான கடற்கரும்புலிகள் நினைவு நாள் இன்று
08.12.1999 அன்று முல்லைக் கடற்பரப்பினூடாக கடற்புலிகள்... ...வழங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை அவர்களை நோக்கி வந்து [...]
தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)
தமிழகத்தில் தேசியத் தலைவரின் பிறந்தநாள் நிகழ்வுகளும் மாவீரர்நாள் நிகழ்வுகளும் எழுச்சியுடன் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாடு [...]
யேர்மனி டோர்ட்முண்ட் நகரில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 (படங்கள் இணைப்பு)
யேர்மனி, டோர்ட்முண்ட் நகரில் 27.11.2011 அன்று தமிழர்களின் தாயகத்துக்காக தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்களை நெஞ்சில் பதித்து நினைவு [...]
குவைத்தில் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்வு 2011 (படங்கள் இணைப்பு)
குவைத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்த்தேசிய நினைவெழுச்சி நாள், 25.11.2011 அன்று தோழர்.செங்கொடி நினைவரங்கத்தில் நடைபெற்றது. [...]
பிரபாகரன் படத்தை உடம்பில் பச்சை குத்தி ஒரு நாள் சட்டமன்றத்துக்குள் போவேன்: சீமான் (படங்கள் இணைப்பு)
கடலூர் சுப்புராய ரெட்டியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சீமான், [...]
தொல்.திருமாவளவன் தலைமையில் மாவீரர் நாள் 2011 (படங்கள் இணைப்பு)
விடுதலை களத்தில் இன்னுயிர் நீத்த போராளிகளின் நினைவு நாளான 27.11.2011 அன்று சென்னை கோயம்பேடு அருகே வீரநங்கை செங்கொடி அரங்கத்தில் [...]
சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு! (படங்கள் இணைப்பு)
சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக பிரபாகரன் எடுத்த முடிவு: அறிவுமதி பேச்சு. சேலம் மாவட்டம், கொளத்தூர் அருகில் [...]
தாயக துயிலுமில்லத்தை கண்முன்நிறுத்திய பிரான்ஸ் மாவீரர் நாள் 2011 (படங்கள் இணைப்பு)
தாயகத்தில், மாவீரர் துயிலும் இல்லங்களில், நடைபெறுகின்ற மாவீரர் நாளை முழுமையாகப் பிரதிபலிப்பதுபோல், இன்று பிரான்சில், மாவீரர் [...]
மாவீரர்களின் நினைவு தாங்கிய நினைவுக்கல் சுவிசில் திறந்துவைக்கப்பட்டது (படங்கள் இணைப்பு)
மாவீரம் என்பது தமிழீழ விடுதலையின் ஆணிவேர். ஆனால் இன்று எம் ஆணிவேர்களின் துயிலுமில்லங்கள் இனவாத சிங்கள அரசினாலும் அவர்களின் [...]
வே.பிரபாகரனின் ஐம்பத்தி ஏழாவது பிறந்த நாளை ஒட்டி கட்டார் நாட்டில் வாழும் ஈழத்து உறவுகள் கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)
தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் ஐம்பத்தி ஏழாவது பிறந்த நாளை ஒட்டி கட்டார் நாட்டில் வாழும் ஈழத்து உறவுகள் விமரிசையான [...]






இலங்கையில் தமிழர்களின் ஈழப் போராட்டம் முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. ஈழமும் காஷ்மீரமும் ஒரு மக்கள் சமூகத்தின் தேசிய இனக் கருத்தியல். அதை ஒருபோதும் அழிக்க முடியாது. இவ்வாறு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிரு
கனேடிய சட்டங்களுக்கு அமைவாக தமிழ்மக்களின் சுதந்திர போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன் என கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
‘அப்பிள்’ கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன்.
இன்று மறக்க முடியாத மாவீரன் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நாளாகும், தமிழீழ மண்ணில் அவர் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம் என்று கூறிப்பிடலாம்.
“இலங்கையின் நலன்களைக் காயப்படுத்தக் கூடிய எதையுமே, இந்தியா செய்யாது. அதேபோல, ஒருபோதும் இலங்கைக்கு ஆணையிடுகின்ற போக்கிலும் இந்தியா செயற்படாது. அது இந்தியாவின் அணுகுமுறையல்ல”.
முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து, நான்கு ஆண்டுகளை அண்மிக்கும் இம்மாதத்தில், அந்த அழிவில் பங்காளிகளாக இருந்த வல்லரசாளர்கள்,