‘சிறப்புச் செய்திகள்’ Archives
தேசியக் கொடியை ஏந்தியத்திற்கு மன்னிப்புக் கோர வேண்டிய தேவையில்லை!
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய மே தினக் கூட்டத்தில் தேசியக் கொடியை ஏந்தியது குறித்து மேலதிகமாக பேச [...]
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈழத்தமிழர்களுக்கான நீதியை வென்றெடுக்க குரல் கொடுப்போம்: தமிழீழ அரசாங்கம்
சிங்கள தேசமானது, மே மாதத்தினை போர் வீரர்கள் மாதமாக பிரகடனப்படுத்தியுள்ளதோடு, மே-18ம் நாளினை போரின் வெற்றி நாளாக கொண்டாட தயாராகி [...]
மே 18 – தமிழீழ தேசிய துக்க நாள்
தமிழரின் சரித்திரத்திலே மறக்க முடியாத துன்பங்கள் நிறைந்த ஓர் முக்கியமான நாள். சர்வதேச ரீதியிலே ஆண்டு தோறும் நினைவு கூற வேண்டிய [...]
இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமைக்கான பின்னணி அம்பலம்
இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமைக்கான பின்னணி அம்பலமாகியுள்ளது என திவயின செய்தி வெளியிட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் [...]
விடுதலைப் புலிகள் வெற்றிபெற்றால், தமக்கு ஆபத்து என உணர்ந்த இந்தியா – பழ.நெடுமாறன்
இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டால், இந்தியாவில் நடைபெறும் போராட்டங்களுக்கு அது ஓர் [...]
பாரிஸில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்ற சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வு!
சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வு வெளிநாட்டவர்களின் நிகழ்வுடன் இணைந்து நேற்று செவ்வாய்க்கிழமை பிரான்சு பாரிஸ் நகரில் மிகவும் [...]
தமிழீழ தேசியக் கொடியைத் தனது கையில் ஏந்தாத சம்பந்தர் சிங்கக் கொடியை உயர்த்திப் பிடித்தார்!
ஒரு நாளில் கூட தமிழீழத் தேசியக் கொடியைத் தனது கையில் ஏந்தாத சம்பந்தர் யாழ் மண்ணில் வைத்து சிறிலங்காவின் சிங்கக் கொடியை [...]
ஒரு பெரிய மனிதரின் புதிய நாடகம் – வைகோ
தமிழ் ஈழ முகமூடியை மறுபடியும் தாங்கி வலம் வரத் தொடங்கி விட்டார் கருணாநிதி. நேரத்துக்கும் ஆளுக்கும் தகுந்த மாதிரி வேடம் [...]
சிவராமின் நினைவாக “பத்திரிகையாளனின் பயணம்” ஆவணப்படம் (காணொளி இணைப்பு)
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளன் சிவராம் நினைவு நிகழ்வு மற்றும் தராக்கி ஆவணப்படம் திரையிடல் சென்னையில் நேற்று [...]
கிளஸ்ரர் குண்டு ஆதாரம்! இலங்கை அரசுக்கு புதிய தலைவலி!
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடையப் போகின்ற நிலையில், போர்க்குற்ற விசாரணைகள் பற்றிய [...]






தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனரும் தாய்த்தமிழகத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்த்து வந்தவருமான அமரர் மணிவண்ணன் அவர்களின் பிரிவுச்செய்தி உலகத்தமிழ் மக்களையும், பிரான்சு மக்களையும் பெரும் வேதனைக்கு இ
ஈழத்தமிழினத்தின் மரியாதைக்குரிய கலைஞன் மாவீரன் மணிவண்ணன்..
தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 15.06.2013 இன்று இழந்துவிட்டது.
ஜனாதிபதி முறைமை இலங்கையில் உருவாக்கப்பட்டதிலிருந்து, அவருக்கு இருக்கும் அதிகாரம் ஒன்று பறிக்கப்பட்டிருப்பதான செய்தி வெளிவந்திருப்பது ஆச்சரியத்தை கொடுப்பதோடு, இதுவே முதல்தடவை என்றும் கருதப்ப
இலங்கையின் கடன் நிலைமைகள் குறித்து எழுதினால், அச்செய்திகள் தமிழ் மக்களுக்கு போதையூட்டும் விடயமாகச் சிலருக்குத் தென்படுகிறது.
2005 இல் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் , யுத்த வெற்றியை வைத்து எத்தனை காலத்திற்கு ஆட்சியை நடாத்தும் என்கிற கேள்வி பல முனைகளிலும் இருந்து எழுப்பப்படுகிறது.
வடகிழக்கு தமிழர்களை மீண்டும் ஒருமுறை இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்தியா ஏமாற்றப் போகிறதா என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.