‘சிறப்புச் செய்திகள்’ Archives
பிரான்சில் முள்ளிவாய்க்கால் பெருவலியினை நினைவேந்தி தமிழீழ சுதந்திர சாசன எழுச்சிக் கிண்ணம்!
முள்ளிவாய்க்கால் பெருவலியினை நெஞ்சினில் இருத்தும் நினைவேந்தல் வாரத்தின் தொடக்க நாளாகிய மே-12ம் திகதி பிரான்சில் தமிழீழ [...]
சனநாயக வழிமுறையில் இலங்கையின் இறையாண்மைக்கு சவால் விடும் நா.க.த.அரசு: இலங்கை சீற்றம்!
இலங்கையின் தமிழர் தாயகப் பகுதியில் தமிழீழ அரசு ஒன்றினை அமைக்கும் நோக்கும் இயங்குகின்றதென தெரிவித்துள்ள இலங்கை அரச ஊடகம் [...]
வீழ்வோம் என்று நினைத்தாயோ! மே 18 – நாம் தமிழர் கனடாவிற்கு சீமான் செய்தி (காணொளி இணைப்பு)
2009ம் ஆண்டு மே 18ம் நாளன்று, முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் ஆகிய இரண்டு சிறிய கிராமங்களில், சிங்கள பெளத்த இனவாத அரசின் இராணுவத்தின் [...]
37-வது அகவையில் கால் பதிக்கிறது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு
தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ [...]
புலம்பெயர் தமிழர்களின் முன்னெடுப்பு உற்சாகமளிக்கின்றது: தமிழீழ சுதந்திர சாசனம் குறித்து செல்வம் அடைக்கலநாதன் கருத்துரை!
இலங்கையில் தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாகியிருப்பதோடு பல அழுத்தங்களை சந்தித்து வரும் நிலையில் தாயகத் தமிழர்களின் குரலாக [...]
பூநகரான் பார்வையில்… தமிழரின் நம்பிக்கை நட்சத்திரம் ராதிகா சிற்சபைஈசனுடன் ஒரு உரையாடல்
“ராதிகா” – கனடாப் புலம் பெயர் தமிழரின் சமகால நம்பிக்கை நம்பிக்கை நட்சத்திரம் அரசியல் அங்கீகாரம். குறிப்பாக தலைவர் பிரபாகரனின் [...]
ராஜபக்சவிற்கு துணை போன நஜிப்பிக்கு எதிராக மலேசிய மக்கள் ஆர்ப்பாட்டம்
தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் வேளையில் மலேசியாவில் உள்ள இளையவர்கள் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர் . 2009 [...]
இனி என்ன செய்யலாம்? தமிழீழத்தின் கதவு திறக்கும்.. உங்களால் முடியும் -உங்களால் மட்டுமே!
தமிழக மாணவர்களுக்கு... தமிழக மாணவர்கள் போராட்டம் தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை சென்று தொடர்ந்து பரவிக் கொண்டிருக்கிறது. தமிழக [...]
மீண்டும் மிடுக்குடன் தமிழக மாணவர்கள் போராட்டம்! முள்ளிவாய்க்கால் பேரவல காலத்தினில் முனைப்பு!!
இலங்கையினில் இனப்படுகொலையை நடத்திய மஹிந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக மாணவர்கள் போராட்டம் மீண்டும் [...]
மே 19ல் சென்னை மெரினாவில் தமிழனப் படுகொலை நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
நான்கு ஆண்டுகள் கடந்தும் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட்தற்கு நீதி கிடைக்கவில்லை. ’விடுதலை’ என்கிற ஒற்றைச் சொல்லிற்காக [...]






சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான்
தாய்த் தமிழகத்தின் இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் காலமான செய்தி எம்மை மிகவும் அதிர்ச்சிக்கும் ஆழ்ந்த வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது. அன்னார் திரையுலகத்தில் ஒரு சிறந்த இயக்குநராகவும் நடிகராகவும் சிறப்புப் பெற்று இருந்ததுடன் மக்
தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனரும் தாய்த்தமிழகத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்த்து வந்தவருமான அமரர் மணிவண்ணன் அவர்களின் பிரிவுச்செய்தி உலகத்தமிழ் மக்களையும், பிரான்சு மக்களையும் பெரும் வேதனைக்கு இ
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆ
ஜனாதிபதி முறைமை இலங்கையில் உருவாக்கப்பட்டதிலிருந்து, அவருக்கு இருக்கும் அதிகாரம் ஒன்று பறிக்கப்பட்டிருப்பதான செய்தி வெளிவந்திருப்பது ஆச்சரியத்தை கொடுப்பதோடு, இதுவே முதல்தடவை என்றும் கருதப்ப
இலங்கையின் கடன் நிலைமைகள் குறித்து எழுதினால், அச்செய்திகள் தமிழ் மக்களுக்கு போதையூட்டும் விடயமாகச் சிலருக்குத் தென்படுகிறது.