‘சிறப்புச் செய்திகள்’ Archives
ஜெனீவாவில் பொங்கியெழுந்த ஐரோப்பா வாழ் தமிழர்கள் – பொங்குதமிழ் 2012 (படங்கள் இணைப்பு)
ஜெனீவா ஐ.நா சபை முன்பாக முருகதாசன் திடலில் இடம்பெற்ற பொங்குதமிழ் 2012 நிகழ்வில் ஐரோப்பிய தேசமெங்குமிருந்தும் வருகை தந்த [...]
கடற்கரும்புலி கப்டன் புலிமகள் உட்பட்ட மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்று!
முல்லைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலி கப்டன் புலிமகள், கடற்புலி மேஜர் திருமலை, கடற்புலி மேஜர் நல்லமுத்து ஆகியோரினதும் [...]
லெப்.கேணல் சந்திரன் உட்பட்ட 12 மாவீரர்களின் 22ம் ஆண்டு நினைவு நாள் இன்று!
தமிழீழக் கடற்பரப்பில் காவியமான லெப். கேணல் சந்திரன் உட்பட்ட 10 மாவீரர்களினதும், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் காவியமான இரு [...]
லெப். பரமதேவா – லெப்.கேணல் அருணன் ஆகியோரின் நினைவு நாள் இன்று
மட்டக்களப்பு மாவட்டத்தில், களுவாஞ்சிக்குடி சிறிலங்கா காவல்துறை நிலையத் தாக்குதலில் காவியமான லெப்.பரமதேவா, வீரவேங்கை ரவி [...]
உயிர்க் கொடை செய்த வீரத்தமிழ் மகன் விஜயராஜிக்கு பிரித்தானியாவில் வணக்க நிகழ்வு!
தீயில் சங்கமமாகி தமிழர்களுக்காய் தன் உயிர்க் கொடை செய்த வீரத்தமிழ்மகன் தங்கவேல் விஜயராஜிக்கு நினைவு வணக்க நிகழ்வு [...]
பொங்குதமிழ் எனச் சங்கே முழங்கு: மகிந்தவின் வருகைக்கு எதிராக அமெரிக்க தமிழர்களின் கவனயீர்ப்பு நிகழ்வு
ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச பங்கெடுத்து கொள்ள அமெரிக்கா [...]
லண்டனில் நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 25 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!
தியக தீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் 25 ஆம் ஆண்டை முன்னிட்டு நினைவு வணக்க நிகழ்வு லண்டனில் நடைபெற்றது. 1987 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 15 [...]
தியாகி திலீபன் அவர்களின் நினைவாக யேர்மனியில் நடைபெற்ற உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி
தமிழீழ விடுதலைக்காக சாகும் வரை உண்ணா நோன்பு இருந்து தனது இன்னுயரை ஈகம் செய்த தியாகி திலீபன் அவர்களின் நினைவாக மூன்றாவது தடவையாக [...]
சாள்ஸ் அன்ரனி படையணியின் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரினின் 21ம் ஆண்டு நினைவு நாள்
மணலாற்றில் காவியமான சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின் உட்பட்ட ஆறு மாவீரர்களினதும், வவுனியாவில் [...]
பருத்தித்துறைக் கடலில் காவியமான கடற்கரும்புலிகள் உட்பட்ட 10 மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்!
பருத்தித்துறைக் கடற்பரப்பில் கடற்படையின் இரு டோறா பீரங்கிப் படகுகள் மூழ்கடிக்கப்பட்ட சமரில் காவியமான நான்கு [...]






ஈழத்தமிழினத்தின் மரியாதைக்குரிய கலைஞன் மாவீரன் மணிவண்ணன்..
தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 15.06.2013 இன்று இழந்துவிட்டது.
தமிழீழ மக்கள் துயர் கண்டு கொதித்தெழுந்து
ஜனாதிபதி முறைமை இலங்கையில் உருவாக்கப்பட்டதிலிருந்து, அவருக்கு இருக்கும் அதிகாரம் ஒன்று பறிக்கப்பட்டிருப்பதான செய்தி வெளிவந்திருப்பது ஆச்சரியத்தை கொடுப்பதோடு, இதுவே முதல்தடவை என்றும் கருதப்ப
இலங்கையின் கடன் நிலைமைகள் குறித்து எழுதினால், அச்செய்திகள் தமிழ் மக்களுக்கு போதையூட்டும் விடயமாகச் சிலருக்குத் தென்படுகிறது.
2005 இல் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் , யுத்த வெற்றியை வைத்து எத்தனை காலத்திற்கு ஆட்சியை நடாத்தும் என்கிற கேள்வி பல முனைகளிலும் இருந்து எழுப்பப்படுகிறது.
வடகிழக்கு தமிழர்களை மீண்டும் ஒருமுறை இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்தியா ஏமாற்றப் போகிறதா என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.