‘சிறப்புச் செய்திகள்’ Archives
ஆஸ்திரேலியா நோக்கி 300 பேருடன் புலிகளின் படகாம்! கனடாவின் கண்டுபிடிப்பு இது!
தாய்லாந்து ஊடாக அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் விடுதலைப்புலிகளது என்று நம்பப்படும் படகொன்றை கனடா நாட்டு [...]
ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டம் தொடரும்: பழ. நெடுமாறன்
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம் தொடரும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் [...]
ஈழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் மலையாள படம்: சீமான் எதிர்ப்பு
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ள 'ராம ராவணன்' என்ற மலையாளப் படத்துக்கு கண்டனமும் [...]
விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க முயற்சித்தவர்களில் 77 பேர் கைது! சிறிலங்கா பிரதமர் தகவல்
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு உயிரூட்டி சிறிலங்காவில் மீ்ண்டும் தனிநாட்டு போராட்டத்தை நடத்துவதற்கு வெளிநாட்டிலுள்ள [...]
நான் கவலைப்பட மாட்டேன்: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மட்டுமே எனக்குத் தலைவன்!
தமிழ்நாட்டில் நுழைய எனக்குத் தடை விதிக்கப்பட்டால் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் [...]
சிங்கள மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையிலேயே தமிழருக்கு தீர்வு: கூட்டமைப்பிடம் மகிந்த திட்டவட்டமாக தெரிவிப்பு
மக்கள் அரசாங்கத்திற்கு ஒரு ஆணையினை வழங்கியுள்ளார்கள். மக்களின் ஆணையின் அடிப்படையிலேயே தீர்வினை வழங்கமுடியும். எனவே [...]
லண்டனில் நடைபெற்ற மாணவர் எழுச்சி நாளும், தியாகி பொன்.சிவகுமாரனின் நினைவு நிகழ்வு
லண்டனில் இன்று (06-06-2010) மாணவர் எழுச்சி நாளும்இ தியாகி பொன்.சிவகுமாரனின் நினைவு நிகழ்வும் நடைபெற்றது. பிரித்தானிய தமிழ் இளையோர் [...]
சிறிலங்காவின் போர்க்குற்றங்கள்: படுகொலைகளுக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு வாக்குமூலம் அளித்துள்ள இராணுவ அதிகாரி
மகிந்த அரசு மேற்கொண்ட படுபயங்கரமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் பலவற்றை சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரிடம் வாக்குமூலமாக [...]
புகலிட படைப்பாளி ரமேஸ் சிவருபன் பிரான்சில் தாக்கப்பட்டு மரணம் அதிர்ச்சியில் தமிழச்சமூகம். பின்னணி என்ன?
பிரான்சில் வாழ்ந்து வந்த எழுத்தாளர் ரமேஸ் சிவருபன் அவர்கள் கடந்த 02.06.2010 அன்று பாரிஸ் நகரில் சக தமிழர்கள் சிலரினால் தாக்கப்பட்டு [...]
வன்னியில் பணிபுரிந்த மருத்துவர் தமிழகத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு தற்போது இரண்டாம் மாடியில்!!
வன்னி இறுதி யுத்தம் வரை முல்லைத்தீவில் பணியாற்றிய வைத்தியகலாநிதி கைலைநாதன் சுதர்சன் விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவான ரி.ஐ.டி. [...]






சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான்
தாய்த் தமிழகத்தின் இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் காலமான செய்தி எம்மை மிகவும் அதிர்ச்சிக்கும் ஆழ்ந்த வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது. அன்னார் திரையுலகத்தில் ஒரு சிறந்த இயக்குநராகவும் நடிகராகவும் சிறப்புப் பெற்று இருந்ததுடன் மக்
தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனரும் தாய்த்தமிழகத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்த்து வந்தவருமான அமரர் மணிவண்ணன் அவர்களின் பிரிவுச்செய்தி உலகத்தமிழ் மக்களையும், பிரான்சு மக்களையும் பெரும் வேதனைக்கு இ
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆ
ஜனாதிபதி முறைமை இலங்கையில் உருவாக்கப்பட்டதிலிருந்து, அவருக்கு இருக்கும் அதிகாரம் ஒன்று பறிக்கப்பட்டிருப்பதான செய்தி வெளிவந்திருப்பது ஆச்சரியத்தை கொடுப்பதோடு, இதுவே முதல்தடவை என்றும் கருதப்ப
இலங்கையின் கடன் நிலைமைகள் குறித்து எழுதினால், அச்செய்திகள் தமிழ் மக்களுக்கு போதையூட்டும் விடயமாகச் சிலருக்குத் தென்படுகிறது.