Thursday June 20th 2013

Archives

‘சிறப்புச் செய்திகள்’ Archives

கருணாநிதி தோல்வி – மக்கள் கொடுத்த சாபம்!

கருணாநிதி தோல்வி – மக்கள் கொடுத்த சாபம்!

தமிழ்நாட்டு சட்டசபைத்தேர்தல் முடிவுகள் ஏறத்தாழ முழுவதும் வெளிவந்து விட்டது. அஇஅதிமுக அறுதிப்பெரும்பான்மை பெற்று [...]

அமெரிக்காவில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் ஒபாமா, ஹிலாரி கலந்து கொள்ளலாம்! மகிந்த கலக்கம்..!

இலங்கை இனவாத சிங்கள அரசினால் சிறுபான்மைத் தமிழர்கள் அவர்தம் விடுதலைக்காக போராடிய மக்கள் எண்பதாயிரம் பேர் வரை முள்ளிவாய்க்கால் [...]

மே 18 துக்கநாளாக இருக்கட்டும்! இதர 364 நாட்களும் யுத்தக் குற்றநாட்களாக இருக்கட்டும்!!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் இரண்டாவது ஆண்டை நினைவு கூரும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதுகூட ஐக்கிய நாடுகள் சபையின் [...]

மே 18 இனவழிப்பு நாளில் ஒன்றாய் அணிதிரள்வோம் – பிரித்தானிய தமிழர் பேரவை

மே 18 இனவழிப்பு நாளில் ஒன்றாய் அணிதிரள்வோம் – பிரித்தானிய தமிழர் பேரவை

முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் உறவுகள் இனவழிப்பு செய்யப்பட்ட இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வு லண்டனின் [...]

ஜெனீவா நோக்கி.. நீதிகோரும் தமிழர் பேரணி!

ஜெனீவா நோக்கி.. நீதிகோரும் தமிழர் பேரணி!

சிங்கள அரசின் இனவெறிக் கரங்கள், தமிழ் மக்களின் வாழ்வை, வாழ்வாதாரங்களை, இருப்பை சிதைத்தழித்த பெரும் கொடுமையின், சர்வதேச [...]

இனப்படுகொலை – மட்டையாட்ட அணிக்கு எதிராக போராட்டம்: தமிழ் இளையோர் அமைப்பு அழைப்பு

இனப்படுகொலை – மட்டையாட்ட அணிக்கு எதிராக போராட்டம்: தமிழ் இளையோர் அமைப்பு அழைப்பு

எதிர்வரும் 14ம் திகதி இங்கிலாந்தின் ஒக்ஸ்பிரிஜ் மைதானத்தில் நடக்கவிருக்கும் போட்டியில் இலங்கை – இங்கிலாந்து அணியோடு [...]

தமிழீழ அரசு விடுக்கும் அழைப்பு

அன்புடையீர், எதிர்வரும் 12 ம் திகதி மாலை 7.00 மணிக்கு கீழ் தரப்பட்டுள்ள இடங்களில் தமிழீழ தேசிய நினைவேந்தல் வார ஆரம்ப நிகழ்வு, [...]

விடுதலைப் புலிகளுடனான இறுதி போரின் போது மேற்குலக இராஜதந்திரிகளின் கருத்தை அரசாங்கம் தட்டிக்கழித்தது: விக்கிலீக்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மேற்குலக இராஜதந்திரிகளின் கருத்துக்களை இலங்கை அரசாங்கம் [...]

ராஜபக்சேவுக்கு எதிராக ஐ.நா. அலுவலகம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு: கி.வீரமணி

ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி ஐ.நா. அலுவலகம் முன்பு வருகிற 18ஆம் தேதி நடைபெறும் கண்டன [...]

நோர்வே மக்கள் அவையால் சிறீலங்கா போர்க் குற்றவாளிகள் மீது வழக்கு தாக்குதல்

நோர்வே மக்கள் அவையால் சிறீலங்கா போர்க் குற்றவாளிகள் மீது வழக்கு தாக்குதல்

நோர்வே நாட்டில் இலங்கைத் தலைவர்களுக்கு எதிராக பாரிய வழக்கு தொடரப்பட்டுள்ளது,இந்த வழக்கை நோர்வே நாட்டில் முதல் முறையாக [...]

Page 104 of 199« First...102030...102103104105106...110120130...Last »