‘சிறப்புச் செய்திகள்’ Archives
கருணாநிதி தோல்வி – மக்கள் கொடுத்த சாபம்!
தமிழ்நாட்டு சட்டசபைத்தேர்தல் முடிவுகள் ஏறத்தாழ முழுவதும் வெளிவந்து விட்டது. அஇஅதிமுக அறுதிப்பெரும்பான்மை பெற்று [...]
அமெரிக்காவில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் ஒபாமா, ஹிலாரி கலந்து கொள்ளலாம்! மகிந்த கலக்கம்..!
இலங்கை இனவாத சிங்கள அரசினால் சிறுபான்மைத் தமிழர்கள் அவர்தம் விடுதலைக்காக போராடிய மக்கள் எண்பதாயிரம் பேர் வரை முள்ளிவாய்க்கால் [...]
மே 18 துக்கநாளாக இருக்கட்டும்! இதர 364 நாட்களும் யுத்தக் குற்றநாட்களாக இருக்கட்டும்!!
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் இரண்டாவது ஆண்டை நினைவு கூரும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதுகூட ஐக்கிய நாடுகள் சபையின் [...]
மே 18 இனவழிப்பு நாளில் ஒன்றாய் அணிதிரள்வோம் – பிரித்தானிய தமிழர் பேரவை
முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் உறவுகள் இனவழிப்பு செய்யப்பட்ட இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வு லண்டனின் [...]
ஜெனீவா நோக்கி.. நீதிகோரும் தமிழர் பேரணி!
சிங்கள அரசின் இனவெறிக் கரங்கள், தமிழ் மக்களின் வாழ்வை, வாழ்வாதாரங்களை, இருப்பை சிதைத்தழித்த பெரும் கொடுமையின், சர்வதேச [...]
இனப்படுகொலை – மட்டையாட்ட அணிக்கு எதிராக போராட்டம்: தமிழ் இளையோர் அமைப்பு அழைப்பு
எதிர்வரும் 14ம் திகதி இங்கிலாந்தின் ஒக்ஸ்பிரிஜ் மைதானத்தில் நடக்கவிருக்கும் போட்டியில் இலங்கை – இங்கிலாந்து அணியோடு [...]
தமிழீழ அரசு விடுக்கும் அழைப்பு
அன்புடையீர், எதிர்வரும் 12 ம் திகதி மாலை 7.00 மணிக்கு கீழ் தரப்பட்டுள்ள இடங்களில் தமிழீழ தேசிய நினைவேந்தல் வார ஆரம்ப நிகழ்வு, [...]
விடுதலைப் புலிகளுடனான இறுதி போரின் போது மேற்குலக இராஜதந்திரிகளின் கருத்தை அரசாங்கம் தட்டிக்கழித்தது: விக்கிலீக்ஸ்
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மேற்குலக இராஜதந்திரிகளின் கருத்துக்களை இலங்கை அரசாங்கம் [...]
ராஜபக்சேவுக்கு எதிராக ஐ.நா. அலுவலகம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு: கி.வீரமணி
ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி ஐ.நா. அலுவலகம் முன்பு வருகிற 18ஆம் தேதி நடைபெறும் கண்டன [...]
நோர்வே மக்கள் அவையால் சிறீலங்கா போர்க் குற்றவாளிகள் மீது வழக்கு தாக்குதல்
நோர்வே நாட்டில் இலங்கைத் தலைவர்களுக்கு எதிராக பாரிய வழக்கு தொடரப்பட்டுள்ளது,இந்த வழக்கை நோர்வே நாட்டில் முதல் முறையாக [...]






சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான்
தாய்த் தமிழகத்தின் இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் காலமான செய்தி எம்மை மிகவும் அதிர்ச்சிக்கும் ஆழ்ந்த வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது. அன்னார் திரையுலகத்தில் ஒரு சிறந்த இயக்குநராகவும் நடிகராகவும் சிறப்புப் பெற்று இருந்ததுடன் மக்
தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனரும் தாய்த்தமிழகத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்த்து வந்தவருமான அமரர் மணிவண்ணன் அவர்களின் பிரிவுச்செய்தி உலகத்தமிழ் மக்களையும், பிரான்சு மக்களையும் பெரும் வேதனைக்கு இ
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆ
ஜனாதிபதி முறைமை இலங்கையில் உருவாக்கப்பட்டதிலிருந்து, அவருக்கு இருக்கும் அதிகாரம் ஒன்று பறிக்கப்பட்டிருப்பதான செய்தி வெளிவந்திருப்பது ஆச்சரியத்தை கொடுப்பதோடு, இதுவே முதல்தடவை என்றும் கருதப்ப
இலங்கையின் கடன் நிலைமைகள் குறித்து எழுதினால், அச்செய்திகள் தமிழ் மக்களுக்கு போதையூட்டும் விடயமாகச் சிலருக்குத் தென்படுகிறது.