‘சிறப்புச் செய்திகள்’ Archives
போராட்டம் எங்கள் மீது திணிக்கப்பட்டது: கவிஞர் காசியானந்தன்
தமிழீழத்தில் நாங்கள் போராடவில்லை. போராட்டம் எங்கள் மீது திணிக்கப்பட்டது என்று உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் [...]
தமிழீழத்தைக் கைவிட கே.பி. யார்?: வைகோ – ஜூனியர் விகடன்
''போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு விடுதலைப்புலிகளே சம்மதித்தபோது, தமிழகத்தில் இருக்கும் வைகோவும் பழ.நெடுமாறனும் தடையாக [...]
தேசியத் தலைவர் பிரபாகரனின் வீடியோக் காட்சிகளை பார்வையிட்ட நான்கு இளைஞர்கள் கந்தளாயில் கைது
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான வீடியோக் காட்சிகளை பார்வையிட்ட நான்கு இளைஞர்களை பொலிஸார் [...]
கொலைகாரனாகத்தான் இந்தியா செயல்பட முடியுமா?: டி.ஆர்.பாலுவைக் கேட்கிறார் தாமரை
‘இலங்கையில் உள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கு ஏற்கனவே இந்திய அரசு 500 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ள நிலையில், அங்கு எதிர்பார்த்த [...]
இலங்கைக்கு விசேட நிரந்தர பிரதிநிதி ஒருவரை இந்தியா நியமிக்கும் சாத்தியம்
இலங்கைக்கு விசேட தூதுவர் ஒருவரை இந்திய அரசு நியமிப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது. தமிழ் சமூகத்தின் தேவைகளைக் கவனிக்கவும் [...]
சிறீமாவின் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்தோரின் பிள்ளைகள் எனது ஆட்சியையும் கவிழ்க்க சதி என்கிறார் மகிந்த
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, உத்தேச [...]
நாடு கடந்த தமிழீழ அரசவை இம்மாத இறுதியில் கூடுகிறது: முதன்மை நிறைவேற்றுநர் உருத்திரகுமார்
தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவை இம்மாத இறுதிப்பகுதியில் கூடி தமிழ் மக்களின் விடுதலை இலட்சியத்தை முன்னெடுக்ககூடிய [...]
வன்னி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்: சிவசக்தி ஆனந்தன்
வன்னி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மற்றும் குறைபாடுகளை உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு [...]
தியாகி திலீபனின் தீர்க்க தரிசனங்களும் நிதர்சனங்களும்
'மனிதனென்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம் வாழைபோல தன்னை ஈந்து தியாகியாகலாம்' ஐந்து தசாப்த காலங்களுக்கு [...]
வன்னி மக்களின் சொத்துக்கள் சூறை: அம்பலப்படுத்தியது கூட்டமைப்பு
வன்னியில் இருந்து மக்களின் சொத்துக்கள் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதை ஆதாரப்படுத்துவதுடன், இந் நடவடிக்கையினை தமிழ் [...]






”போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு விடுதலைப்புலிகளே சம்மதித்தபோது, தமிழகத்தில் இருக்கும் வைகோவும் பழ.நெடுமாறனும் தடையாக இருந்தார்கள்” என்று தனது முதல் பேட்டியில் குறிப்பிட்ட குமரன் பத்மநாதன், அடுத்தடுத்துக் கொடுத்து வரும் பேட்டிகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றியும் அதன் தலைவர் பிரபாகரன் பற்றியு
உலக நாடுகள் ஈழப்போராட்டத்தை ஒரு பயங்கரவாதப் போராகத்தான் இன்றுவரை கூறிவருகின்றார்கள். அதற்காக போராடிய புலிகளை பயங்கரவாதிகளாக பல நாடுகள் பிரகடனப்படுத்தி அவர்களுக்கு எதிராக பல கொடிய சூழ்ச்சிகளை செய்துகொண்டு வந்தார்கள்.
தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகள் அண்மைக்காலமாக அழையாத விருந்தாளிகளால் அமர்க்களப்பட்டு வருகின்றது. பல அமைச்சர்கள், இராஜதந்திரிகள் தற்போதும் வடபகுதிக்குப் பயணங்களை மேற்கொண்டு வந்தாலும், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவின் பயணத்திற்கு இந்திய, இலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொ
தமிழீழத்திற்கான போராட்டம் தொடங்கி விட்டது. அது தமிழர் தாயகத்தில் நடக்கவில்லை. தமிழீழத்திற்கான போர் உலக அரங்கிலே நடக்கின்றது. உலகளவில் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் வாழும் களங்களில் இந்தப் போர் முனைப்புப் பெற்றுள்ளது.
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள்.