‘சிறப்புச் கட்டுரை’ Archives
பால்நிலை சமத்துவம் – பாதுகாப்புச்செலவு – பௌத்தஞானம் – படைத்தளபதி
அண்மையில் வெளியான புள்ளிவிபரம் ஒன்று உலகிலேயே பால்நிலை சமத்துவம் நிலவும் நாடுகளில் முக்கியமான இடத்தை சிறிலங்காவுக்கு [...]
யார் தருவார் இந்த அரியாசனம்: இதயச்சந்திரன்
இனப்படுகொலை நிகழ்வுகளின் கடந்த காலச் சுவடுகளை அறிந்து கொள்வதற்காக பட்டறிவிலிருந்து கற்ற நல்லிணக்க ஆணைக்குழு முயற்சிப்பதாக [...]
”எங்களையும் மீள் குடியேற்றுங்கள்”-யாழ்ப்பாணத்தில் ஒரு நாடகம்?: உதயன்
”1980 களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் வாடகை வீடுகளில் வசித்து வந்தோம். நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்தம் காரணமாக [...]
தமிழ்த் தேசியத்தின் குரல்கள் ஒன்றுபட்டு ஒலிக்கும் நாள் என்று வரும்?
மே 18ம் நாள் நிகழ்விற்குப் பின்னர் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் யாரால், எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படப் போகின்றது [...]
அனோமாவின் அழுகையும் வன்னி மக்களின் அவலமும்
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சரத் பொன்சேகாவை விடுவிப்பதற்கான கையெழுத்துப் போராட்டம் [...]
இல்லாததொரு இயக்கத்தை எதற்காக இந்தியா தடை செய்ய வேண்டும்! (பகுதி 2)
ராஜீவ் கொலை விவகாரத்தில் இந்தியா நடுநிலையாக விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. இந்தியாவின் நீதித்துறை அரசியல் அழுத்தம் காரணமாக, நீதி [...]
அகதிகளாக பல நாடுகளிலும் அவல வாழ்க்கை வாழ்ந்து வந்த இஸ்ரேலியர்கள்: ஈழத் தமிழர் கற்றுக்கொள்ளவேண்டியவைகள்: பாகம் 4
தமது சொந்த நாட்டை விட்டுத் துரத்தப்பட்டு பல நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்த இஸ்ரேலிய மக்கள் அங்கு தமது வளங்கள் தாம் பெற்ற [...]
பூகோள வலயத்தினுள் நாடுகடந்த அரசுகள்?
2009 மே 19 இற்கு முன்னரும் பின்னருமாக இலங்கையின் தமிழர் போராட்டத்தை இரு பிரிவிற்குள் கொண்டுவரலாம். 2009 மே இற்கு முன்னராக இலங்கை [...]
தமிழ் ஈழத்தில்… மலர்ந்தது சிங்கள தேசம்!: ஆனந்த விகடன்
'ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால், அம்மக்களைக் கொல், அவர்கள் வாழும் மண்ணைக் கைப்பற்று' என்பதுதான் அரசியல் பாசிசத்தின் அரிச்சுவடி. [...]
ஈழத் தமிழர்களை கொன்ற பொன்சேகா! சிறையில் கதறல்! விரைவில் ராஜபக்சே?
யுத்த நெறிகளை புறம் தள்ளிவிட்டு ஈழத் தமிழர்களை கொன்று குவித்த முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா, தற்போது அலுமினிய தட்டுடன் சிறை [...]






’’கடலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய தமிழர் எழுச்சிக் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டு பேசியதை இந்து முன்னணித் தலைவர் ராம. கோபாலன் கண்டனம் செய்துள்ளார்.
இலங்கையில் தமிழர்களின் ஈழப் போராட்டம் முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. ஈழமும் காஷ்மீரமும் ஒரு மக்கள் சமூகத்தின் தேசிய இனக் கருத்தியல். அதை ஒருபோதும் அழிக்க முடியாது. இவ்வாறு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிரு
‘அப்பிள்’ கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன்.
இன்று மறக்க முடியாத மாவீரன் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நாளாகும், தமிழீழ மண்ணில் அவர் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம் என்று கூறிப்பிடலாம்.
“இலங்கையின் நலன்களைக் காயப்படுத்தக் கூடிய எதையுமே, இந்தியா செய்யாது. அதேபோல, ஒருபோதும் இலங்கைக்கு ஆணையிடுகின்ற போக்கிலும் இந்தியா செயற்படாது. அது இந்தியாவின் அணுகுமுறையல்ல”.
முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து, நான்கு ஆண்டுகளை அண்மிக்கும் இம்மாதத்தில், அந்த அழிவில் பங்காளிகளாக இருந்த வல்லரசாளர்கள்,