‘சிறப்புச் கட்டுரை’ Archives
இந்தியாவின் நயவஞ்சக நாடகம்: என்ன செய்யப் போகிறோம் நாம்?
மீண்டும் ஒரு நயவஞ்சக நாடகத்தை நடத்தி முடித்துவிட்டு, மலைவிழுங்கி மகாதேவனைப்போல் பேரிரைச்சலுடன் ஏப்பம் விடுகிறது [...]
மறைக்கப்பட்ட இரகசியங்களை வெளிப்படுத்துவாரா பொன்சேகா?
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது போர்க்குற்றங்கள் எதுவும் நிகழவில்லை என்றும், அது தொடர்பான எந்த விசாரணைக்கும் [...]
இந்தியாவின் பலவீனத்தை வெளிக்காட்டிய ஜெனிவா
ஜெனிவாவில் கடந்த வாரம் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம், இந்தியாவின் பலவீனத்தை வெகுவாகவே உலக அரங்கில் [...]
மாணவர் எழுச்சியும்! இந்தியாவின் அதிர்ச்சியும்!
மறுபடியும் இலங்கை மீதான தீர்மானத்தை இந்தியா நீர்த்துப் போகச்செய்துள்ளது. தனது பிராந்திய நலன் சார்ந்து அமெரிக்கா முன் வைக்கும் [...]
கொத்துக் குண்டும் இரத்த விருந்தும்! டெல்லியில் நடந்த விருந்தை யாராவது மறக்க முடியுமா?
கொத்துக் குண்டுகளைப் போட்டு நடத்திய கொலை பாதகச் செயலுக்கு கொழும்பில் மட்டும் கொண்டாட்டங்கள் நடக்கவில்லை. டெல்லியில் நடந்த [...]
மாணவர் போராட்டத்திற்கு வித்திட்ட பாலச்சந்திரனின் படுகொலை!- இதயச்சந்திரன்
26 வயது நிரம்பிய முகமட் பௌசிசியின் தற்கொடை, டுனீசியாவில் மக்கள் புரட்சிக்கு வித்திட்டது. அதிபர் பென் அலியின் அதிகார மையத்தை [...]
காங்கிரஸ் துரோகம்! தி.மு.க. முக்கிய முடிவு!
"இலங்கையில் ராஜபக்சே நடத்திய இனப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை நடத்து' என்று உலகத் தமிழர்களும் மனித உரிமை அமைப்புகளும் [...]
இராஜதர்ம முடிவா? புலனாய்வு முடிவா? – பூநகரான்
ஈழத் தமிழர் விவகாரத்தில், இந்திய மத்திய அரசு சுய முரண்பாடு மிக்க முடிவுகளை எடுத்தெடுத்தே அவ்வப்போது மத்திய நடுவண் அரசின் இறுதி [...]
சுப்பிரமணியம் சுவாமியை களமிறக்கி விட்டது யார்? – ஹரிகரன்
இந்தியாவில் அரசியல் கோமாளி என்று ஊடகங்களால் வர்ணிக்கப்படும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கடந்த மாத இறுதியில் [...]
திரும்பிய பக்கமெல்லாம் தமிழ் ஈழத் தீ – ஜூனியர் விகடன்
லயோலா பற்றவைத்த லங்கா தீ கொழுந்துவிட்டு எரிகிறது. தணலாய் கொதிக்கிறது தமிழகம். ஈழத்தில் நடந்த இனப் படுகொலைக்கு எதிராக [...]






சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான்
தாய்த் தமிழகத்தின் இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் காலமான செய்தி எம்மை மிகவும் அதிர்ச்சிக்கும் ஆழ்ந்த வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது. அன்னார் திரையுலகத்தில் ஒரு சிறந்த இயக்குநராகவும் நடிகராகவும் சிறப்புப் பெற்று இருந்ததுடன் மக்
தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனரும் தாய்த்தமிழகத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்த்து வந்தவருமான அமரர் மணிவண்ணன் அவர்களின் பிரிவுச்செய்தி உலகத்தமிழ் மக்களையும், பிரான்சு மக்களையும் பெரும் வேதனைக்கு இ
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆ
ஜனாதிபதி முறைமை இலங்கையில் உருவாக்கப்பட்டதிலிருந்து, அவருக்கு இருக்கும் அதிகாரம் ஒன்று பறிக்கப்பட்டிருப்பதான செய்தி வெளிவந்திருப்பது ஆச்சரியத்தை கொடுப்பதோடு, இதுவே முதல்தடவை என்றும் கருதப்ப
இலங்கையின் கடன் நிலைமைகள் குறித்து எழுதினால், அச்செய்திகள் தமிழ் மக்களுக்கு போதையூட்டும் விடயமாகச் சிலருக்குத் தென்படுகிறது.