Wednesday June 19th 2013

Archives

‘சிறப்புச் கட்டுரை’ Archives

தோற்றுப்போன மத்தியஸ்தத்துக்குப் பின்னரும் தொடரும் நோர்வேயின் இராஜதந்திரப் போர்: அனலை நிதிஸ் ச. குமாரன்

அமெரிக்க வல்லரசின் வேண்டுகோளுக்கு இணங்க பல நாடுகளில் மத்தியஸ்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நாடுகளில், நோர்வே முதன்மை [...]

சர்ச்சையைக் கிளப்பும் எரிக் சொல்ஹெய்ம்! தமது இயலாமையை புலிகள் மீது பழியை சுமத்தி தப்பிக்க முனைப்பு!

மூன்றாண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த போர் பற்றிய சர்ச்சைகள் இன்னமும் அவ்வப்போது வெடித்துக் கொண்டு [...]

கூட்டமைப்பையும் தீர்வுமற்ற தெரிவுமற்ற சூனியத்துள் தள்ளுகிறதா இந்தியா? – பூநகரான் குகதாசன்

2009 ல், தாக்குதலற்ற சூனியப் பிரதேசத்திற்குள் வாருங்கள் என்று அழைக்கப்பட்டே ஈழத் தமிழர்கள் தாக்கி அழிக்கப்பட்டார்கள். அதனைத் [...]

இந்தியப் பயணத்துக்குப் பின்னர் மகிந்தவுக்கு வந்த ஞானோதயம்! – அனலை நிதிஸ் ச. குமாரன்

இந்த நூற்றாண்டின் மகா புத்திசாலியென்று தன்னைக் கருதும் மகிந்த தானொரு முட்டாள் என்பதனை மறந்துவிட்டுச் செயற்படும் செயல் கடந்த [...]

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம்….

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று. தமிழீழ விடுதலைப் போராட்ட [...]

திலீபன்- இடைவெளியின்றி தொடரும் போர்முறையின் வடிவம்!- ச.ச.முத்து

திலீபன் மரணித்து இருபத்தைந்து வருடங்களாகிறது. என்ன கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் தண்ணீரும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தானோ [...]

தமிழ் மக்களின் முதுகெலும்பும் முறிகிறது…….!

முள்ளிவாய்க்காலின் பின்னர் தமிழர்களின் பலமாகவும், சர்வதேசத்தின்முன்னால் தமிழர்களின் பிரதிநிதிகளாகவும் இருப்பவர்கள் தமிழ் [...]

ஈழ விடுதலைக்கு தீர்மானங்கள் மட்டும் மருந்தல்ல!- அனலை நிதிஸ் ச. குமாரன்

ஈழ விடுதலைக்கு தீர்மானங்கள் மட்டும் மருந்தல்ல!- அனலை நிதிஸ் ச. குமாரன்

ஒன்றரை இலட்சம் தமிழர்களைக் கொலைசெய்து, பல இலட்சம் மக்களை அகதிகளாக்கி, பிறந்து வளர்ந்த தேசத்தையே எதிரி நாடு காவு கொள்ளும் இக் [...]

தமிழகத்தில் மீண்டும் சூடுபிடிக்கும் இலங்கைப் படையினர் பயிற்சி விவகாரம்!

இலங்கைப் படையினருக்குப் பயிற்சியளிக்கும் விவகாரம் தமிழ்நாட்டில் மீண்டும் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. வெலிங்டனில் [...]

ஒருவருக்கு ஒருவர் பழி தீர்த்துக் கொண்ட சரத் பொன்சேகா – சுபத்ரா

1984 நவம்பர் 30ம் திகதி மாலை 6.30 மணி. பலாலி இராணுவ முகாமில் இருந்து ஒரு பெல ரக ஹெலிகொப்டர் புறப்பட்டது. அப்போது பலாலி இராணுவ முகாமில் [...]

Page 10 of 74« First...89101112...203040...Last »