‘சிறப்புச் கட்டுரை’ Archives
தோற்றுப்போன மத்தியஸ்தத்துக்குப் பின்னரும் தொடரும் நோர்வேயின் இராஜதந்திரப் போர்: அனலை நிதிஸ் ச. குமாரன்
அமெரிக்க வல்லரசின் வேண்டுகோளுக்கு இணங்க பல நாடுகளில் மத்தியஸ்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நாடுகளில், நோர்வே முதன்மை [...]
சர்ச்சையைக் கிளப்பும் எரிக் சொல்ஹெய்ம்! தமது இயலாமையை புலிகள் மீது பழியை சுமத்தி தப்பிக்க முனைப்பு!
மூன்றாண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த போர் பற்றிய சர்ச்சைகள் இன்னமும் அவ்வப்போது வெடித்துக் கொண்டு [...]
கூட்டமைப்பையும் தீர்வுமற்ற தெரிவுமற்ற சூனியத்துள் தள்ளுகிறதா இந்தியா? – பூநகரான் குகதாசன்
2009 ல், தாக்குதலற்ற சூனியப் பிரதேசத்திற்குள் வாருங்கள் என்று அழைக்கப்பட்டே ஈழத் தமிழர்கள் தாக்கி அழிக்கப்பட்டார்கள். அதனைத் [...]
இந்தியப் பயணத்துக்குப் பின்னர் மகிந்தவுக்கு வந்த ஞானோதயம்! – அனலை நிதிஸ் ச. குமாரன்
இந்த நூற்றாண்டின் மகா புத்திசாலியென்று தன்னைக் கருதும் மகிந்த தானொரு முட்டாள் என்பதனை மறந்துவிட்டுச் செயற்படும் செயல் கடந்த [...]
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம்….
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று. தமிழீழ விடுதலைப் போராட்ட [...]
திலீபன்- இடைவெளியின்றி தொடரும் போர்முறையின் வடிவம்!- ச.ச.முத்து
திலீபன் மரணித்து இருபத்தைந்து வருடங்களாகிறது. என்ன கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் தண்ணீரும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தானோ [...]
தமிழ் மக்களின் முதுகெலும்பும் முறிகிறது…….!
முள்ளிவாய்க்காலின் பின்னர் தமிழர்களின் பலமாகவும், சர்வதேசத்தின்முன்னால் தமிழர்களின் பிரதிநிதிகளாகவும் இருப்பவர்கள் தமிழ் [...]
ஈழ விடுதலைக்கு தீர்மானங்கள் மட்டும் மருந்தல்ல!- அனலை நிதிஸ் ச. குமாரன்
ஒன்றரை இலட்சம் தமிழர்களைக் கொலைசெய்து, பல இலட்சம் மக்களை அகதிகளாக்கி, பிறந்து வளர்ந்த தேசத்தையே எதிரி நாடு காவு கொள்ளும் இக் [...]
தமிழகத்தில் மீண்டும் சூடுபிடிக்கும் இலங்கைப் படையினர் பயிற்சி விவகாரம்!
இலங்கைப் படையினருக்குப் பயிற்சியளிக்கும் விவகாரம் தமிழ்நாட்டில் மீண்டும் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. வெலிங்டனில் [...]
ஒருவருக்கு ஒருவர் பழி தீர்த்துக் கொண்ட சரத் பொன்சேகா – சுபத்ரா
1984 நவம்பர் 30ம் திகதி மாலை 6.30 மணி. பலாலி இராணுவ முகாமில் இருந்து ஒரு பெல ரக ஹெலிகொப்டர் புறப்பட்டது. அப்போது பலாலி இராணுவ முகாமில் [...]






தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனரும் தாய்த்தமிழகத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்த்து வந்தவருமான அமரர் மணிவண்ணன் அவர்களின் பிரிவுச்செய்தி உலகத்தமிழ் மக்களையும், பிரான்சு மக்களையும் பெரும் வேதனைக்கு இ
ஈழத்தமிழினத்தின் மரியாதைக்குரிய கலைஞன் மாவீரன் மணிவண்ணன்..
தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 15.06.2013 இன்று இழந்துவிட்டது.
ஜனாதிபதி முறைமை இலங்கையில் உருவாக்கப்பட்டதிலிருந்து, அவருக்கு இருக்கும் அதிகாரம் ஒன்று பறிக்கப்பட்டிருப்பதான செய்தி வெளிவந்திருப்பது ஆச்சரியத்தை கொடுப்பதோடு, இதுவே முதல்தடவை என்றும் கருதப்ப
இலங்கையின் கடன் நிலைமைகள் குறித்து எழுதினால், அச்செய்திகள் தமிழ் மக்களுக்கு போதையூட்டும் விடயமாகச் சிலருக்குத் தென்படுகிறது.
2005 இல் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் , யுத்த வெற்றியை வைத்து எத்தனை காலத்திற்கு ஆட்சியை நடாத்தும் என்கிற கேள்வி பல முனைகளிலும் இருந்து எழுப்பப்படுகிறது.
வடகிழக்கு தமிழர்களை மீண்டும் ஒருமுறை இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்தியா ஏமாற்றப் போகிறதா என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.