‘நினைவலைகள்’ Archives
மட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி ” கேணல் ரமணன் அவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று
மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு [...]
சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 5ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் [...]
ஊடக போராளி இசைப்பிரியாவின் நீங்காத நினைவுகள்! (காணொளி இணைப்பு)
தமிழ் மக்கள் நெஞ்சில் என்றும் அழியாத ஊடக போராளியாக காணப்படும் இசைப்பிரியா சிங்கள காடையர்களினால் பாலியல் வல்லுறவிற்கு [...]
26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்! 4ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று
திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம். தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து [...]
பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 4ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரும், எதிரிகளின் படைப் பலம், படைக் [...]
லெப். கேணல் கலையழகன் அவர்களது 6 ம் ஆண்டு நினவு நாள்! புன்னகை பூத்த முகமே கலையழகன்
கலையழகன் என நினைக்கும் போது, என்றும் மாறாத புன்னகை பூத்த முகமே எல்லோருக்கும் நினைவிற்கு வரும். கள்ளம் கபடமற்ற சிரிப்பும் [...]
அகவை எண்பது காணும் ஐயா பழ.நெடுமாறன் அவர்களை வாழ்த்துகிறோம்
தமிழீழ விடுதலைப்புலிகள். தமிழீழம். 10-03-2013. அகவை எண்பது காணும் ஐயா பழ.நெடுமாறன் அவர்களை வாழ்த்துகிறோம். உலகத் தமிழின (more...)
தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மா இரண்டாம் ஆண்டு நினைவு நாள்! – 20-02-2013
பார்வதி.. பார்வதிப் பிள்ளை... பார்வதி அம்மா... அண்ணையின் அம்மா... அன்னை... இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் [...]
மேஜர் சோதியா 23ம் அண்டு நினைவு – விடியலின் சோதி
சுகயீனமாக இருந்து வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் தங்கியிருந்த வேளை 1985 இல் இந்தியாவில ஒரு பயிற்சிப் பாசறையில்… அம்மாவைப் [...]
கப்டன் பண்டிதர் உட்பட்ட ஆறு மாவீரர்களின் 28ம் ஆண்டு நினைவு நாள்!
09.01.1985 அன்று யாழ். ஆவரங்கால் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம் மீதான சிறிலங்கா படையினரின் முற்றுகைக்கு எதிராக [...]






மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிரு
கனேடிய சட்டங்களுக்கு அமைவாக தமிழ்மக்களின் சுதந்திர போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன் என கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று மறக்க முடியாத மாவீரன் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நாளாகும், தமிழீழ மண்ணில் அவர் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம் என்று கூறிப்பிடலாம்.
“இலங்கையின் நலன்களைக் காயப்படுத்தக் கூடிய எதையுமே, இந்தியா செய்யாது. அதேபோல, ஒருபோதும் இலங்கைக்கு ஆணையிடுகின்ற போக்கிலும் இந்தியா செயற்படாது. அது இந்தியாவின் அணுகுமுறையல்ல”.
முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து, நான்கு ஆண்டுகளை அண்மிக்கும் இம்மாதத்தில், அந்த அழிவில் பங்காளிகளாக இருந்த வல்லரசாளர்கள்,
தமிழீழத் தலைநகர் திருகோணமலை தந்த எங்கள் தானைத் தளபதி. தமிழ்த் தாயின் தமிழ்ப் பாலைப் பருகியவன். தமிழர்கள் உயிர்களுக்காக உள்ளம் துடித்தவன். தாய்மண்ணின் விடுதலைக் காற்றை மட் டுமே சுவாசிக்க நேசித்தவன். தமிழர்கள் படும் வதைகளில் வி