‘ஈழக் கவிதைகள்’ Archives
ஆம் முத்துக்குமார் தீவிரவாதிதான்…: குழலி
முத்துக்குமாருக்கு சிலை திறப்பாம் கொளுத்திக்கொண்டவனுக்கு எவ்வளவு திமிர் காதல் தோல்வியால் தற்கொலை வேலை கிடைக்காதவிரக்தியில் [...]
தமிழராய் வாழ்வோம் தமிழுணர்வால் வாழ்வோம்
சங்கே முழங்கு தமிழ் ஈழ சங்கே முழங்கு ஆண்ட இனம் மீண்டு வருது சங்கே முழங்கு அடிமை அல்ல தமிழினம் சங்கே முழங்கு ஆண்மை மிக்க பேரினம் [...]
விரோதி ஆண்டின் மே – 18
விரோதி ஆண்டின் மே18,ஏ... ஜனனாயக நீதி யாழரென்று இனப் படுகொலை செய்திடும் கபடதாரிகளின் நண்பன் நீ கொலைஞரோடு கொலைஞனாய் தடம் பதித்து நீ [...]
தலைவன் இருக்கிறான் புலம்ப வேண்டாம்!!!
யுகங்களை கடந்து நீ உயிர் வாழ்கிறாய், மொழியாய். மண் துகள்களில் உன் ஜீவன் மரணிக்காமல் இருக்கிறது, இனமாய். காற்று, நிலத்தை (more...)
நம்பிக்கை…: ஈழக் கவிதை
தமிழன் என்ற அடை மொழியை அகற்ற நாம் என்ன இறைவனிடம் வரமா கேட்க முடியும்.. அதர்மத்தை அகற்ற அஸ்திரம்தான் வழியென நாம் கீதையில் [...]
தமிழா…: ஈழக் கவிதை
எதிரி என்பவன் உன்னை குழி தோண்டி புதைத்தாலும் கலங்காதே தமிழா தோண்டி புதைத்த அடிக்கல்தான் ஆயிரம் மாடிக்கு [...]






தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.
தமிழ் மக்கள் நெஞ்சில் என்றும் அழியாத ஊடக போராளியாக காணப்படும் இசைப்பிரியா சிங்கள காடையர்களினால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதன் நான்காம் ஆண்டு நினைவுகளுடன்…
தமிழர் பண்பாட்டு நடுவம் ஒருங்கிணைப்பு செய்த மே-18 நாளில் இன அழிப்பு நாள் நினைவேந்தல் கூட்டம் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.
இன்று மறக்க முடியாத மாவீரன் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நாளாகும், தமிழீழ மண்ணில் அவர் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம் என்று கூறிப்பிடலாம்.
“இலங்கையின் நலன்களைக் காயப்படுத்தக் கூடிய எதையுமே, இந்தியா செய்யாது. அதேபோல, ஒருபோதும் இலங்கைக்கு ஆணையிடுகின்ற போக்கிலும் இந்தியா செயற்படாது. அது இந்தியாவின் அணுகுமுறையல்ல”.
முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து, நான்கு ஆண்டுகளை அண்மிக்கும் இம்மாதத்தில், அந்த அழிவில் பங்காளிகளாக இருந்த வல்லரசாளர்கள்,
தமிழீழத் தலைநகர் திருகோணமலை தந்த எங்கள் தானைத் தளபதி. தமிழ்த் தாயின் தமிழ்ப் பாலைப் பருகியவன். தமிழர்கள் உயிர்களுக்காக உள்ளம் துடித்தவன். தாய்மண்ணின் விடுதலைக் காற்றை மட் டுமே சுவாசிக்க நேசித்தவன். தமிழர்கள் படும் வதைகளில் வி