Friday May 24th 2013

Archives

‘ஈழக் கவிதைகள்’ Archives

கல்லறை அற்ற காவியங்கள்

கல்லறை அற்ற காவியங்கள்

வேர்கள் வெளியினிற் தெரிவதில்லை – சில வேங்கைகள் முகவரி அறிவதில்லை பேர்களைச் சொல்லவும் முடிவதில்லை –கரும் புலிகளின் கல்லறை [...]

புலவர் சா இராமாநுசம் கவிதைகள்

புலவர் சா இராமாநுசம் கவிதைகள்

மே- பதினெட்டே மேதினி போற்றும் மேதினமே-உன் மேன்மைக்கே களங்கம் இத்தினமே தேதியே ஆமது பதினெட்டே-ஈழர் [...]

அன்னையே! நாம்வணங்கும் ஆலயமே!

அன்னையே! நாம்வணங்கும் ஆலயமே! கனடாவிலிருந்து பவித்திரா- நேரிசை வெண்பா அன்னையே! நாம்வணங்கும் ஆலயமே! அன்புருவே! நின்னையே எந்நா [...]

நாடுகடந்த தமிழீழ அரசு

தட்டியடி மேளம்இன்று தங்கமே தங்கம் - எமை சுற்றியெழும் பகைகள்தீர தங்கமே தங்கம் வெட்டியடி மின்னல்என தங்கமே தங்கம் - தாளம் தட்டியடி [...]

பெண்ணே நீயும் பெண்ணா? – ரத்னா

பெண்ணே நீயும் பெண்ணா? – ரத்னா

பாவை என்றனர் பங்கயம் என்றனர் பஞ்சின் மெல்லடிப் பனிமலரென்றனர். கோவை என்றனர் குவகை யென்றனர் குடைந்தெடுத்த [...]

தேசத் தாய் – கவிமாலை: வல்வை சுஜேன்

இதயம் சுடுகின்றதே அம்மா இதயம் சுடுகின்றதே உதயச் சூரியனை கற்ப்பத்தில் சுமந்தவளே அந்திமச் சாயலுக்குள் அவசரம் ஏனம்மா இல்லை ஒரு [...]

தூங்குகிறாள் அன்னை – கிரிகாசன்

தூங்குகிறாள் அன்னை – கிரிகாசன்

நல்லதோர் வீரம் செய்தே அதை நலங்கெடப் புழுதியில் போட்டதென்றே வல்லதோர் எம்தலைவன் தன்னை வாழ்வுக்களித்தவர் போகவிட்டோம் கொல்லுதே [...]

ஒரு புலி வீரனின் கவித் தீ

ஒரு புலி வீரனின் கவித் தீ

உன் மகன் தமிழீழ விடுதலைப் புலி வீரன்….. பார் முழுவதும் இவளைப் பார்ப்பதால் பார்வதியானாளா..? ஐயாயிரம் ஆண்டு தமிழன் [...]

துயிலுங்கள் அம்மா துயிலுங்கள் – பிரான்ஸ் பெண்கள் அமைப்பின் கண்ணீர் அஞ்சலி

துயிலுங்கள் அம்மா துயிலுங்கள் – பிரான்ஸ் பெண்கள் அமைப்பின் கண்ணீர் அஞ்சலி

துயிலுங்கள் அம்மா துயிலுங்கள்; தேசியத்தலைவனின் வரலாற்றை வயிற்றில் சுமந்ததாயே! துயிலுங்கள் அம்மா துயிலுங்கள் வீரம், வெற்றி, [...]

தெய்வ மகனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே!

ஆண்டொன்று ஆனதையா அறிவுடைத் தந்தாய் அவனியைப் பிரிந்துநீவீர் ஆண்டவன் பாதம் வேண்டித்தான் சென்றீரே விலையில் [...]

Page 2 of 512345