‘ஈழக் கவிதைகள்’ Archives
கல்லறை அற்ற காவியங்கள்
வேர்கள் வெளியினிற் தெரிவதில்லை – சில வேங்கைகள் முகவரி அறிவதில்லை பேர்களைச் சொல்லவும் முடிவதில்லை –கரும் புலிகளின் கல்லறை [...]
புலவர் சா இராமாநுசம் கவிதைகள்
மே- பதினெட்டே மேதினி போற்றும் மேதினமே-உன் மேன்மைக்கே களங்கம் இத்தினமே தேதியே ஆமது பதினெட்டே-ஈழர் [...]
அன்னையே! நாம்வணங்கும் ஆலயமே!
அன்னையே! நாம்வணங்கும் ஆலயமே! கனடாவிலிருந்து பவித்திரா- நேரிசை வெண்பா அன்னையே! நாம்வணங்கும் ஆலயமே! அன்புருவே! நின்னையே எந்நா [...]
நாடுகடந்த தமிழீழ அரசு
தட்டியடி மேளம்இன்று தங்கமே தங்கம் - எமை சுற்றியெழும் பகைகள்தீர தங்கமே தங்கம் வெட்டியடி மின்னல்என தங்கமே தங்கம் - தாளம் தட்டியடி [...]
பெண்ணே நீயும் பெண்ணா? – ரத்னா
பாவை என்றனர் பங்கயம் என்றனர் பஞ்சின் மெல்லடிப் பனிமலரென்றனர். கோவை என்றனர் குவகை யென்றனர் குடைந்தெடுத்த [...]
தேசத் தாய் – கவிமாலை: வல்வை சுஜேன்
இதயம் சுடுகின்றதே அம்மா இதயம் சுடுகின்றதே உதயச் சூரியனை கற்ப்பத்தில் சுமந்தவளே அந்திமச் சாயலுக்குள் அவசரம் ஏனம்மா இல்லை ஒரு [...]
தூங்குகிறாள் அன்னை – கிரிகாசன்
நல்லதோர் வீரம் செய்தே அதை நலங்கெடப் புழுதியில் போட்டதென்றே வல்லதோர் எம்தலைவன் தன்னை வாழ்வுக்களித்தவர் போகவிட்டோம் கொல்லுதே [...]
ஒரு புலி வீரனின் கவித் தீ
உன் மகன் தமிழீழ விடுதலைப் புலி வீரன்….. பார் முழுவதும் இவளைப் பார்ப்பதால் பார்வதியானாளா..? ஐயாயிரம் ஆண்டு தமிழன் [...]
துயிலுங்கள் அம்மா துயிலுங்கள் – பிரான்ஸ் பெண்கள் அமைப்பின் கண்ணீர் அஞ்சலி
துயிலுங்கள் அம்மா துயிலுங்கள்; தேசியத்தலைவனின் வரலாற்றை வயிற்றில் சுமந்ததாயே! துயிலுங்கள் அம்மா துயிலுங்கள் வீரம், வெற்றி, [...]
தெய்வ மகனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே!
ஆண்டொன்று ஆனதையா அறிவுடைத் தந்தாய் அவனியைப் பிரிந்துநீவீர் ஆண்டவன் பாதம் வேண்டித்தான் சென்றீரே விலையில் [...]






மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிரு
கனேடிய சட்டங்களுக்கு அமைவாக தமிழ்மக்களின் சுதந்திர போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன் என கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.
இன்று மறக்க முடியாத மாவீரன் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நாளாகும், தமிழீழ மண்ணில் அவர் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம் என்று கூறிப்பிடலாம்.
“இலங்கையின் நலன்களைக் காயப்படுத்தக் கூடிய எதையுமே, இந்தியா செய்யாது. அதேபோல, ஒருபோதும் இலங்கைக்கு ஆணையிடுகின்ற போக்கிலும் இந்தியா செயற்படாது. அது இந்தியாவின் அணுகுமுறையல்ல”.
முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து, நான்கு ஆண்டுகளை அண்மிக்கும் இம்மாதத்தில், அந்த அழிவில் பங்காளிகளாக இருந்த வல்லரசாளர்கள்,
தமிழீழத் தலைநகர் திருகோணமலை தந்த எங்கள் தானைத் தளபதி. தமிழ்த் தாயின் தமிழ்ப் பாலைப் பருகியவன். தமிழர்கள் உயிர்களுக்காக உள்ளம் துடித்தவன். தாய்மண்ணின் விடுதலைக் காற்றை மட் டுமே சுவாசிக்க நேசித்தவன். தமிழர்கள் படும் வதைகளில் வி