‘ஈழக் கவிதைகள்’ Archives
செஞ்சோலை மறக்கும் வரை; ஓயாதீர்………உறவுகளே!!
செஞ்சோலை தெருவெல்லாம் புத்தகப்பையும் பிணமும் கனக்கிறதே; தமிழ் படித்த சிறுமியின் குரல் சப்தம் தொலைத்து [...]
சிறை; கொடுத்துவைத்தது சீமானே………..!
இளமை கனவுகளை ஈழத்தில் தொலைத்தவரே, விடுதலையின் எழுச்சிக்கு எட்டுதிக்கும் பறந்தவரே, ஈழதேசம் என் நாடென்று எல்லை தமிழனுக் (more...)
மாறியிருக்கிற ஊரும்… மீதியிருக்கிற உறவும்…
அரைவயிறு உணவுகளோடும் அடையாள இலக்கங்களோடும் இருந்த அகதி வாழ்வை முடித்துக்கொண்டு நேற்று நாம் ஊருக்கு திரும்பி [...]
சிவந்தனின் வெற்றிநடை…!: கவிதை வடிவம் அபிசேகா
நீதிக்காய்... முகம் கொடுத்தோம். முள்வேலிக் கம்பிக்குள்... முடக்கப்பட்டோம். தாய் மண்ணிற்காய்.... தோள் கொடுத்தோம். தடுப்பு வதைமுகா [...]
கறுப்பு யூலை – கவிதை: கவியாக்கம் வல்வை சுஜேன்
கறுப்பு யூலையின் பனித்துளி அகல ஆதவா உன் நெருப்புக் கதிரொளியை எனக்குத் தா விழிகளுக்குள் குடிவைக்க வழித்தோன்றல் வந்த எமது [...]
மேஜர் கமல் (கவிதை)
சாலவும் மலர்ந்தவுன் தாமரை முகந்தான் சாற்றிடும் பெயருக்குப் பொருத்த மானதே! சீலனாய்த் திகழ்ந்து சிறுபையன் முதலாய்ச் சிந்தை [...]
தலைவன் வருவான்டா தமிழா…
ராஜா ராஜா சோழன் கொடுத்தாண்ட புலிக்கொடி. தொடுத்தான்ர என் அண்ணன் ஈழத்தில் சோழப்போரை. என் அண்ணன் மறுபடியும் வருவான்ரா தமிழ் ஈழம் [...]
முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்து கொண்டிருக்கிறது என் தாய்மொழி: கவிஞர் இன்குலாப்
நினைவுப் படலத்தில் குருதிக் கோடுகளாய்ப் படர்ந்த கொடிய நாட்கள் அவை வானம் மறுக்கப்பட்ட பறவைகளை நான்கு திசைகளிலிருந்தும் நச்சு [...]
ஆம் முத்துக்குமார் தீவிரவாதிதான்…: குழலி
முத்துக்குமாருக்கு சிலை திறப்பாம் கொளுத்திக்கொண்டவனுக்கு எவ்வளவு திமிர் காதல் தோல்வியால் தற்கொலை வேலை கிடைக்காதவிரக்தியில் [...]
தமிழராய் வாழ்வோம் தமிழுணர்வால் வாழ்வோம்
சங்கே முழங்கு தமிழ் ஈழ சங்கே முழங்கு ஆண்ட இனம் மீண்டு வருது சங்கே முழங்கு அடிமை அல்ல தமிழினம் சங்கே முழங்கு ஆண்மை மிக்க பேரினம் [...]






தமிழீழத்தில் நாங்கள் போராடவில்லை. போராட்டம் எங்கள் மீது திணிக்கப்பட்டது என்று உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் தெரிவித்துள்ளார்.
”போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு விடுதலைப்புலிகளே சம்மதித்தபோது, தமிழகத்தில் இருக்கும் வைகோவும் பழ.நெடுமாறனும் தடையாக இருந்தார்கள்” என்று தனது முதல் பேட்டியில் குறிப்பிட்ட குமரன் பத்மநாதன், அடுத்தடுத்துக் கொடுத்து வரும் பேட்டிகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றியும் அதன் தலைவர் பிரபாகரன் பற்றியு
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான வீடியோக் காட்சிகளை பார்வையிட்ட நான்கு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உலக நாடுகள் ஈழப்போராட்டத்தை ஒரு பயங்கரவாதப் போராகத்தான் இன்றுவரை கூறிவருகின்றார்கள். அதற்காக போராடிய புலிகளை பயங்கரவாதிகளாக பல நாடுகள் பிரகடனப்படுத்தி அவர்களுக்கு எதிராக பல கொடிய சூழ்ச்சிகளை செய்துகொண்டு வந்தார்கள்.
தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகள் அண்மைக்காலமாக அழையாத விருந்தாளிகளால் அமர்க்களப்பட்டு வருகின்றது. பல அமைச்சர்கள், இராஜதந்திரிகள் தற்போதும் வடபகுதிக்குப் பயணங்களை மேற்கொண்டு வந்தாலும், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவின் பயணத்திற்கு இந்திய, இலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொ
தமிழீழத்திற்கான போராட்டம் தொடங்கி விட்டது. அது தமிழர் தாயகத்தில் நடக்கவில்லை. தமிழீழத்திற்கான போர் உலக அரங்கிலே நடக்கின்றது. உலகளவில் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் வாழும் களங்களில் இந்தப் போர் முனைப்புப் பெற்றுள்ளது.
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள்.