‘ஈழக் கவிதைகள்’ Archives
தலைவணங்குகின்றது ஊடகஇல்லம்
தமிழீழ மக்கள் துயர் கண்டு கொதித்தெழுந்து எரிமலையாய்க் குமுறிய இயக்குநர் இதயமே! தமிழீழக் கனவைச் சுமந்த இதயம் தமிழன் விடிவையே [...]
“நந்திக்கடல் அழிவின் சின்னமல்ல. நாம் மீளவும் எழுவோம் என்ற நம்பிக்கையின் அடையாளம்.”- தமிழ் இன அழிப்பு நாள்
நீதி கேட்டு நெருப்பில் நீறாகும் இனம் நாம். வெள்ளிக்கிழமை என்றால், ஒரு கட்டி உப்பையே வெளியில் எடுக்காத எங்கள் [...]
நான் நடித்துக்கொண்டேயிருப்பேன் ….!
சுயநலமற்ற தந்தைக்கு மகனென்பதாலும், வீரப்பரம்பரையின் விழுதென்பதாலும் அவசர அவசரமாக அழிக்கப்பட்டிருக்கிறது உன் தடம்... தனியே [...]
உயிர் விலைகள் தொடர்கிறது…..
புலிகள் பாசறையில் வளர்ந்த போர்வீரன் றீகன் எங்கே புலம்பெயர் தேசமதைப் பட்டுணர்ந்த படைத்தலைவன்பருதி எங்கே. தேசக் கீற்றாய் [...]
காலநதி ஓட்டத்தில் கேணல் சாள்ஸ்: ச.ச.முத்து
காலநதி ஓட்டத்தில் கரைந்திட முடியாதகாவியபெரு வரலாறு கேணல் சாள்ஸ் எல்லைக்கு வெளியேதான் இவனின் உறைவிடம் அதுவே [...]
கார்த்திகைப்பூக்களே! கண்விழியுங்கள்!!
கார்த்திகை வந்ததென காலம் தெரிந்ததென பார்த்திருந்தது போதுமென பாரே விழியுமென ஊரே பாருமென உள்ளம் ஒன்றுசேருமென கார்திகைப்பு [...]
வன்னியில் இருந்து கவிஞர் சீராளனின் வாழ்த்துக் கவிதை
தமிழீழத்தேசியத்தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களின் 57 வது பிறந்த நாளை முன்னிட்டு வன்னியில் இருந்து கவிஞர் சீராளனின் வாழ்த்துக் [...]
வாழ்க பல்லாண்டு
உள்ளூறும் உணர்வை எல்லாம் சொல்லால் நான் வடிக்கவில்லை. சொல்லில் நான் வடிப்பதென்றால் கடலில் துளியையே இங்குரைப்பேன். சொல்லால் [...]
தமிழ்ச் சூரியேனே நீ வாழி! வாழி!!
சேற்றுநிலச் செழுங்கமலப் பூவே வாழ்விற் செந்தமிழே உயிராமென் றறைந்த கோவே நாற்றிசையும் எழில்சிந்தும் பொதிகைக் காவின் நறும்வாசச் [...]
கறுப்பு யூலையில் எரியுண்டுபோன ஒற்றை ஆட்சி – ச.ச.முத்து
ஈழத்து மனமெங்கும் துடைத்து எறிந்து மறக்க முடியாவண்ணம் நிறைந்திருக்கும் கறுப்புயூலை நினைவுகள். ஓற்றைஆட்சிக்குள் [...]






தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனரும் தாய்த்தமிழகத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்த்து வந்தவருமான அமரர் மணிவண்ணன் அவர்களின் பிரிவுச்செய்தி உலகத்தமிழ் மக்களையும், பிரான்சு மக்களையும் பெரும் வேதனைக்கு இ
ஈழத்தமிழினத்தின் மரியாதைக்குரிய கலைஞன் மாவீரன் மணிவண்ணன்..
தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 15.06.2013 இன்று இழந்துவிட்டது.
ஜனாதிபதி முறைமை இலங்கையில் உருவாக்கப்பட்டதிலிருந்து, அவருக்கு இருக்கும் அதிகாரம் ஒன்று பறிக்கப்பட்டிருப்பதான செய்தி வெளிவந்திருப்பது ஆச்சரியத்தை கொடுப்பதோடு, இதுவே முதல்தடவை என்றும் கருதப்ப
இலங்கையின் கடன் நிலைமைகள் குறித்து எழுதினால், அச்செய்திகள் தமிழ் மக்களுக்கு போதையூட்டும் விடயமாகச் சிலருக்குத் தென்படுகிறது.
2005 இல் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் , யுத்த வெற்றியை வைத்து எத்தனை காலத்திற்கு ஆட்சியை நடாத்தும் என்கிற கேள்வி பல முனைகளிலும் இருந்து எழுப்பப்படுகிறது.
வடகிழக்கு தமிழர்களை மீண்டும் ஒருமுறை இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்தியா ஏமாற்றப் போகிறதா என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.