‘செய்திகள்’ Archives
ராஜபக்சவிற்கு துணை போன நஜிப்பிக்கு எதிராக மலேசிய மக்கள் ஆர்ப்பாட்டம்
தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் வேளையில் மலேசியாவில் உள்ள இளையவர்கள் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர் . 2009 [...]
கூட்டமைப்பு முள்ளிவாய்க்காலுக்கு முன்பிருந்த கொள்கைகளுக்கு வரட்டும்! இணைவது பற்றி யோசிக்கமுடியுமென்கிறார் கஜேந்திரகுமார்!
தமிழ் தேசியக்கூட்டமைப்பு 19 மே 2009 இற்கு முன்னதாக எவ்வாறான கொள்கைகளின் அடிப்படையினில் செயற்பட்டதோ இனியும் அவ்வாறு செயற்படுவோமென [...]
அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் தினத்திலேயே தமிழர்களுக்கு விமோசனம்!: மனோ
இன்றைய அரசாங்கத்தை என்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றதோ அன்றைய தினத்தில்தான் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என [...]
இனி என்ன செய்யலாம்? தமிழீழத்தின் கதவு திறக்கும்.. உங்களால் முடியும் -உங்களால் மட்டுமே!
தமிழக மாணவர்களுக்கு... தமிழக மாணவர்கள் போராட்டம் தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை சென்று தொடர்ந்து பரவிக் கொண்டிருக்கிறது. தமிழக [...]
ஈழத்தமிழருக்கு ஏற்பட்ட நிலையால் இளைஞர்கள் கொதித்துப்போய் உள்ளார்கள்; மூன்று தமிழர் தூக்கை உடனே அரசு ரத்து செய்ய வேண்டும் (காணொளி, படங்கள் இணைப்பு)
ஈழத்தமிழருக்கு ஏற்பட்ட நிலையால் இளைஞர்கள் கொதித்துப்போய் உள்ளார்கள். இவை அனைத்திற்கும் காரணம் காங்கிரஸ் கட்சியே. மூன்று [...]
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மேதினம் கிளிநொச்சியினில்….
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மேதினம் இன்று காலை கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை அரங்கினில் நடைபெற்றுள்ளது.வன்னியின் [...]
வடக்கில் தீவிரமடையும் நில அபகரிப்பு – இதயச்சந்திரன்
மே 2009 இற்குப் பின்னர் வட -கிழக்கிலுள்ள 7000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் படையினர் நிலை கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. ஏறத்தாள 2500 [...]
பொதுநலவாய மாநாடு நடைபெறாமல் தடுக்க 40 எம்.பிக்களும் இராஜினாமா செய்யவும்: பா.ஜ.க
இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடைபெறாமல் இருக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழகம் மற்றும் புதுவையைச் [...]
எங்கள் காணியை அபகரித்த நீங்கள் எல்லாம் நாசமாய் போவீர்கள்! போராட்டத்தில் மண் அள்ளி தூற்றிய தாய்
நான் சத்தியமாய் சொல்கிறேன், எங்கள் காணியைப் பிடித்து வைச்சிருக்கிற நீங்கள் எல்லாம் நாசமாய் போவீர்கள். வயிறெரிந்து சொல்கிறேன் [...]
இனத்தின் விடுதலையினை வென்றெடுப்பதற்கான மென்வலுவில் கலையும் ஓர் ஆயுதம்: பிரதமர் வி.உருத்திரகுமாரன்
நாடுகளைத் கடந்து வாழுகின்ற சமூகமாக ஈழத் தமிழினத்தின் வாழ்வு பரந்துள்ள நிலையில் தமிழர்களின் இன அடையாளத்தினை [...]






தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனரும் தாய்த்தமிழகத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்த்து வந்தவருமான அமரர் மணிவண்ணன் அவர்களின் பிரிவுச்செய்தி உலகத்தமிழ் மக்களையும், பிரான்சு மக்களையும் பெரும் வேதனைக்கு இ
ஈழத்தமிழினத்தின் மரியாதைக்குரிய கலைஞன் மாவீரன் மணிவண்ணன்..
தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 15.06.2013 இன்று இழந்துவிட்டது.
ஜனாதிபதி முறைமை இலங்கையில் உருவாக்கப்பட்டதிலிருந்து, அவருக்கு இருக்கும் அதிகாரம் ஒன்று பறிக்கப்பட்டிருப்பதான செய்தி வெளிவந்திருப்பது ஆச்சரியத்தை கொடுப்பதோடு, இதுவே முதல்தடவை என்றும் கருதப்ப
இலங்கையின் கடன் நிலைமைகள் குறித்து எழுதினால், அச்செய்திகள் தமிழ் மக்களுக்கு போதையூட்டும் விடயமாகச் சிலருக்குத் தென்படுகிறது.
2005 இல் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் , யுத்த வெற்றியை வைத்து எத்தனை காலத்திற்கு ஆட்சியை நடாத்தும் என்கிற கேள்வி பல முனைகளிலும் இருந்து எழுப்பப்படுகிறது.
வடகிழக்கு தமிழர்களை மீண்டும் ஒருமுறை இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்தியா ஏமாற்றப் போகிறதா என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.